எந்த பற்றி மன்றத்தை பார்த்தாளும் அவர்களின் கணவன் மணவிக்கும் நடக்கிற போரட்டத்தை மேடையில் பல பேருக்கு முன் கொண்டுவந்து அதை நகச்சுவை முரையில் சொல்லி சிரிக்க வைப்பதே இவர்களின் வருமானம். இவர்களின் குடும்பத்தி இவலே பிறச்சனைகள் இருப்பதை கேட்டு சிரிப்பதே இவர்களின் பொழுது போக்கு. நல்ல வசுல்தான்
ஐயா லியோனி அவர்களே, நீங்கள் அப்துல் கலாம் ஐயா அவர்களை இவ்வளவு பாராட்டுகிறீர்கள். ஆனால் உங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அப்துல் கலாம் ஐயா அவர்களை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு ஏன் குரல் கொடுக்க வில்லை? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூட குரல் கொடுத்தாரே. அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
100 கோடியில் பெரியாருக்கு சிலை அதில் சில கோடிகள் ஆட்டையை போடப்படும் , அந்த சில கோடிகள் சிலைக் கணக்கில் காட்டப்படும் . ஸ்டாலினும் கோடிகளில் பல திட்டங்களை தினமும் அறிவிக்கின்றார் சில கோடிகளை சுவாகா பண்ணுவதற்கு. விஞ்ஞான ரீதியாக கோடிகளை சுருட்டியவர் கலைஞர் என்பது நாடறிந்த உண்மை , இப்போ அப்பன் வழியில் விஞ்ஞானப் பிள்ளை.
நம் முன்னோர் எப்படி அந்த மாதிரி வாழ்ந்தார்கள், என்று நாம் ஆச்சரியப் படுகிறோம்! நம் சந்ததி நம்மால் எப்படி இப்படி இருக்க முடிந்தது என்று ஆச்சரியப் படுவார்கள்! ஒருத்தன் கும்புடுற சாமிய வச்சு, அவன் எத்தனை பொண்டாட்டி வச்சுக்கலாம் என்று சட்டம் சொல்லுமாம்! ஆச்சரியமா இல்லை!!!