உங்களமாதி வடக்கில் உல்ல தமிழ்பேசும் மக்கள் விளிப்புனர்வு அடையாதவரைக்கும் மிதித்துக்கொன்டே இருப்பார்கல் அரசியல் வாதியும் ஆனவம்கொன்ட உத்தியோகத்தர்களும் சூப்பர் ஐயா
நன்றி🙏 ஐயா இது உங்களுக்கான எனது கருது அல்ல… நீண்ட காலமாக ஐரோப்பா நாட்டில் வாழ்ந்த அனுபவத்தில் இந்த கருத்தை பகிர்கிரேன், எங்குமே Dr. அர்ச்சுனா மதிரி ஒருவரும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவந்ததாக ஒரு விடயமும் எனக்கு எட்ட வில்லை. மாறாக பத்திரிகை, உங்களை மாதிரி ஊடகங்கள் தான் இப்படிபட்ட தகவல்களை மக்கள் முன் வெளிப்படித்தியவை. உங்களுக்கு இந்த கருத்து ஏற்க்க கஷ்டமாகத்தான் (களத்தில்)இருக்கும், அதிகமான ஊடகங்கள் ஒரு like எதிர் பார்க்கிறார்கள்Sorry. நீங்கள் முன் கொண்டுவரவேண்டிய விடயம் மக்களுக்கு தகுதியற்ற அரசியல்வாதியை தேர்ந் எடுத்தது என்பதுதான்.
Charles nirmalanathan ran evalavu naalum where was he? Archana vantha pinpu than he came. Until then he doesn't know . evanellam oru MP. Next time Mannar people should not vote him.
சகோதரம் உங்க பெயர் தானே லண்டனில் வாழும் விமல்? நீங்கள் தானே நேற்றைக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் Tamilunarvu என்ற ஊடகம் மூலம் நேரலையில் வந்து Dr அர்ஜுனாவுக்கு எதிராக சில கருத்துக்களை காரமாக பதிவு செய்தீர்கள்?? புரியெல்ல? அங்கு வேறு மாதிரியும், இங்கு அப்படியே தலைகீழாக பதிவிடுகிறீர்கள்?? நீங்களே அதில் போய் நேற்று வந்த அர்ஜுனா பற்றிய நேர்காணல் பகுதி இரண்டு பார்க்கவும். இருந்தாலும் இந்த பதிவின் பொருளுக்கு தலை வணங்குகிறேன், உங்க கருத்துக்களும் 100% உண்மை. அத்தோடு நான் இட்ட சில பதிவுகளின் பிரதிகளும் உங்க பார்வைக்கும்... இந்த Dr முரளி வல்லிபுரநாதன் ஐயாவுக்கும் Dr வினோதன் தர்மராஜன் ஐயாவுக்கும் புலம்பெயர் புத்தி உள்ள உலகத்தமிழர்கள் சார்பாக நன்றி🙏👌💪👍🏻. இப்போ இவர்களுக்கும் அவதூறுகள் மற்றும் சேறு பூசல்கள் கண்டிப்பாக அரங்கேறும். அடேய் அடேய் எழும்புத்துண்டுகளுக்கு சோரம் போகும் முதலைக்கூட்டங்களே, ஐயா டெனீஸ்வரன் நீயெல்லாம் உண்மையில் சட்டத்தரணி தானா அல்லது முறையாத்தான் சட்டங்கள் படித்தியா?? அப்போ இப்போ உங்க மாதிரியான எழும்புத்துண்டுகளுக்கு பேரம் பேசும் ஆட்கள் மட்டும் தான் நாட்டில் இப்போ மீதம் இருக்கிறீர்கள்?? அதாவது சில மருத்துவ துறைகள் மாதிரி, அதனால் தான் அத்தனை நல் உள்ளங்கள் கொண்ட மருத்துவர்களும் சட்டத்தரணிகளும் சில நீதி அரசர்களும் நாடு கடந்து கொண்டார்கள், கடந்த படியும் உள்ளார்கள்?? அப்படியாயின் உண்மைகள் நாட்டில் வாழ்ந்த மாதிரி தான்?? அதனால் தான் நீங்கள் 22 சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்து ஒரு உண்மையுள்ள மருத்துவர் அர்ஜுனாவின் கழுத்தை அன்று நெரித்தீர்களோ??? இப்போ புரிஞ்சு போச்சுடா நீங்கள் எல்லோரும் ஏன் இவ்வளவு அவசர அவசரமாக பன்றிகள் போல் கூட்டம் கூட்டமாக இறங்கி ஊடகங்களை கூப்பிட்டு கூவுறீங்கள் என்று?? எங்க நாம செய்த அத்தனை அநியாயங்களையும் இவன் ஒரு அர்ஜூனாவால் வெளிவந்ததுவிடுமோ? ஒரு வேளை அரசியல் மூலமாக உருவாகி, நமக்கெல்லாம் போட்டியாக நாளை அசைக்க முடியாத அளவுக்கு பெரிய இடத்தில் கொண்டு சென்று மக்கள் அமர்த்தி விடுவார்களோ ?? அப்புறம் ஒரு ஆணியும் புடுங்க முடியாது போய் விடும் என்ற சாவு பயம் கண்டு தான், இப்பவே எல்லா துறை மாஃபியாக்களும் ஒன்று சேர்ந்து மேடைகள் போட்டு கூவுறீங்களே?? உங்க பின்னாடி உங்களுடனேயே வாய்கள் இருந்தும் திறக்க முடியாது மெளனம் காத்துக்கொண்டு நடைப்பிணமாக அர்ஜுனாவின் Power இக்காக காத்திருப்பவர்களும் ஒன்று சேர்ந்து அர்ஜூனன் உடன் புறப்பட்டாள்?? உங்க ஒவ்வொருவர் நிலையையும் ஜோசித்து பாருங்கள் பண்டிக்கூட்டங்களே. இந்த கூவல்கள் எல்லாம் நீங்கள் அந்த பட்டதாரி பெண்ணை கொலை செய்த உடனும் வந்து கூவி இருக்கலாமே?? எல்லோர்க்கும் அர்ஜுனா இறங்கிய பின்னர் தான் விழிப்புகள் வருதோ?? டேய் பண்டி ஆஷாத், நீ உண்மையில் 5 நேரம் விசுவாசமாக அல்லாவை தொழுகை செய்பவனாக இருந்தால்?? குறானை உண்மையில் படித்தவனாக இருந்தால்?? இஸ்லாம் மதத்தை உண்மையில் நேசிப்பவனாக இருந்தால்?? உண்மையில் நீ கலப்படம் அற்ற இஸ்லாம் மதத்தை சார்ந்தவனாக இருந்தால்?? இஸ்லாம் சமுதாயத்தை மதிப்பவனாக இருந்தால்?? இப்படி உண்மைகளுக்கு புறம்பான காட்டுப் பண்ணி தின்னும் பண்டிக்கூட்டங்களுடன் சேர்ந்து கொலை கொள்ளை திருட்டுகளுக்கு ஒருகாலமும் எந்த விதத்திலும் துணை போக மாட்டாய், நீ 5 நேரமும் தொழும் கடவுள் அல்லாஹ் வும் உண்ணையோ உன் குடும்பங்கள் பிள்ளைகளையோ மன்னிக்க மாட்டார், மாறாக கர்மாவை அனுபவிப்பாய், எழுதி வைத்துக்கோ. உண்மையான உன் சமுதாயமும் ஏற்க்க மாட்டார்கள். உண்ணைப்போன்று ஒரு சிலரால் தான் உன் இஸ்லாம் மக்களுக்கும் காலா காலமாக கெட்ட பெயர்களும் அவநம்பிக்கைகளும், எடுத்ததற்கெல்லாம் இஸ்லாம் மக்கள் மீது தான் உடனும் பழிபோடுவார்கள், இது உலகளாவிய அளவில் உள்ள ஒரு கரும் புள்ளிகள், உங்க மாதிரி சில ஆட்களின் செயல் பாட்டால் தான் இன்றளவும் அவற்றை அளிக்க முடியாது வளருது. உண்மைகள் ஒரு போதும் சாகாது, நின்று வெல்லும். எல்லாம் நன்மைக்கே.🇩🇰🙏🇱🇰