சாமான்யமா என்ன பாண்டித்தியம்.. வரிக்கு வரி வித்தையின் வெளிப்பாடு... இந்த மாதிரி மா மனிதர்கள் இருக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்றே நினைக்க பெருமையாக இருக்கிறது. வீழிநாதன் அவர்களை பற்றி சிந்தனை பண்ணவே எனக்கு அறிவு போதலை பெரியவாளை பற்றி யோசிக்கரதெல்லாம்.. :) ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர!
பெரியவாளைப் பார்த்து வெறுமனே கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல், மகானை ஆத்ம தரிசனம் செய்திருக்கும் ஶ்ரீ வீழிநாதனை வணங்குகிறேன். அவருடைய அனுபவங்கள் நம்மை உன்னத த்தை நோக்கி நகர்த்தட்டும்! திரு.சிவராமன் அவர்கள் இன்னும் பல வீடியோக்களை ஶ்ரீ. வீழிநாதனுடன் இணைந்து தர வேண்டுகிறேன்.
Every bhakthal must listen to this excellent narration by Dr.Veezhinathan as his words literally brings tears while listening about Periyaval's greatness. More importantly it has lots of messages for us to follow