திரு மோகன சுந்தரம் அவர்களின் பேச்சை அனுதினமும் ஒரு முறை கேட்டுவிட்டுத்தான் எனக்கு மகிழ்ச்சியே வருகிறது.காரணம்,சிலேடையாகவும்,அரத்தமுள்ள,பயனுள்ளதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல்,தனது முகத்தை அப்பாவியாகவும்,நவரச பாவனையுடன் ,செய்கைகள் மூலமும் மக்கள் மனதில்"மகிழ்ச்சி நாயகனாக "உள்ளார். ஆதலால் "மகிழ்ச்சி நாயகன்"என்ற பட்டத்தை,என் சார்பில் அளித்துள்ளேன்.மிகவும் மகிழ்ச்சியுடன் ,நன்றி கலந்த நமஸ்காரம். 🤔👍🙄🐄🙏🏻🤝🐒
youtube வந்த பிறகுதான் தெரிகிறது... நகைச்சுவை பட்டிமன்றத்தில் பேசுவார்கள் எல்லாம் ஒரு ஸ்கிரிப்ட் ஐ வைத்துக்கொண்டே காலத்தை ஓடுகிறார்கள் என்று... இவர் இதே செய்தியையும் நகைச்சுவையையும் எல்லா பட்டிமன்றங்களிலும் சொல்கிறார்... அதுவும் பல வருடங்களுக்கு முன் upload செய்த வீடியோவில் பேசியத்தைத்தான் இப்பொது போடும் புது விடியோவில் பேசுகிறார்... கேட்டு கேட்டு புளித்துவிட்டது. தனது விடியோக்கள் எல்லாம் youtube வருகிறதே நாம் கொஞ்சம் புதிய புதிய நகைச்சுவையாயை சேகரித்து பேசுவோம் என்று யோசிக்க மாட்டார்கள் போல. இவர் மட்டும் இல்லை. அணைத்து பட்டிமன்ற பேச்சாளர்களும் இதே பணியைத்தான் பின்பற்றுகிறார்கள்.
I have viewed and enjoyed this show(and many more like this) so many times but still I would happily repeat this happy moment many more times! Like another viewer described it , such humorous talk shows inject fresh energy and wipe out your mental fatigue in a matter of minutes! Kudos to the entire tem, the org 45:49 😮nizers and the eager NRI N9 audience
I was enjoying his speeches once. Now , it is clear that he repeats all his jokes in EVERY stage; forgetting the fact that nowadays the social media is so active, his every speech would reach every nook and corner of the world immediately. Very boring.