என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா (2) அப்பா அம்மா நீங்க தான் ஆசை எல்லாம் நீங்க தான் ஆதரவு நீங்க தான் ஆறுதலும் நீங்க தான் (2) 1.அன்னாளை நெனச்சவரே ஆண் குழந்தைய கொடுத்தவரே. ஆபிரகாமை நெனச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் . அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா.(2) 2. தாவீதை நெனச்சவரே கன்மலைமேல் நிறுத்தினீரே. தானியேல நெனச்சவரே தலை நிமிர செய்தவரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் . அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) ஏன் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா.(2) 3.ஏழை என்ன நெனச்சவரே தாயின் கருவில் தெரிந்தவரே. பெயர் சொல்லி அழச்சவரே பெரியவனாய் மாற்றினீரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுதான் . அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) ஏன் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா.(2)
ஏசையா, இந்த அற்ப மனிதர்களை நீங்க நினைப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம், எங்கள் உருவம் என்னது என்று அறிந்தவரே, நாங்கள் மண்ணென்று நினைவு கூறுகிறவரே எங்கள் காலமெல்லாம் உங்க கரத்திலப்பா, இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் என் இருதயத்தை ஆழமாக ஆழமாக தொட்டது, ஐயா மூலமாக அனேக ஆத்துமாக்களை உயிர்பிக்கிற, பாடல்களை தருவராக 🙏
என் நினைப்பாவே இருப்பவரே இயேசப்பா உமக்கு நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி இயேசப்பா ❤❤❤❤ இந்த பாடல் நான் கேட்கும்போது சந்தோஷம் கன்னிர் வடியும் உங்கள நெனச்சாலே உள்ளத்தில் சந்தோஷம் பெருகும் ஆண்டவரே உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ❤❤❤❤
காட்டுமன்னார் கோவில் மார்த்தா சபையில் நீங்கள் சத்தியத்தை போதித்து...நிறைய பாடல்களை கற்றுக் கொடுத்தீங்க பாஸ்டர்... மீண்டும் இப்பொழுது கேட்பது... மிகுந்த மகிழ்ச்சி
கர்த்தர் கிருபையால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வாதமான பாடலையும் இன்னும் மேலும் மேலும் கர்த்தர் கிருபையால் நடத்தும் படி கர்த்தருடைய கிருபை உங்களோட உங்கள் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென் காட் பிளஸ் யூ
மிகவும் அழகான வரிகள் இயேசப்பா உங்க அன்புக்கு முன்னாலே இந்த உலகம் சிறுசு தான் அந்த வானத்தைப்போல உங்க மனசு பெருசு தான் யார் என்னை கைவிட்டாலும் அப்பா நீங்க கைவிடமாட்டிங்க என் வாழ்வில் நீங்க பேதும்இயேசு அப்பா ❤ ❤❤❤❤❤❤❤❤
உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறிசுதான் அந்த வானத்தைப்போல உங்க மனசு பெரிசுதான்.. அனேக ஆவிக்குரியர்களுக்கு ஊழியம் செய்கிற பாடலை கர்த்தர் தாங்களது நாவின் வழி அருளினது அவரது திருவுள்ளத்திற்க்கு பிரியமாயிருந்ததற்க்காக ஸ்தோத்திரம் அப்பா...நன்றி தகப்பனே... Thanks by இயேசு இரட்சிப்பார் !!! மிஷ்னெரி மினிஸ்டீரி'ஸ்.
உங்களுடைய பாடலைக் கேட்கும் போது மறைந்த போதகர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் நினைவுகள் வருகிறது. கர்த்தர் உங்களுக்கு நல்ல குரல் வளம், பாடல் இயற்றும் தாளந்து மற்றும் பாடல் வரிகள் எழுதும் கிருபையும் கொடுத்து இருக்கிறார். Keep singing paster. God bless you.
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த பாடலை கேட்பேன் வரிகளை கேட்கும் போது இயேசுவின் அன்பை உணர்கிறேன் இந்த வாழ்க்கையில உங்க அன்பு மட்டுமே போதும் இயேசுவே 🙏 🙏🙏🙏🙏 5:46