2023 நவம்பர் மாதம்இ திட்ட பங்குதாரர்களால் செய்யப்பட்ட வெற்றிகரமான வேலைவாய்ப்பு நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்காக இந்த தேசிய மட்டத்திலான விருது வழங்கும் விழா நடாத்தப்பட்டது. ESPD மூலம் வேலை பெற்ற அங்கவீனமுற்ற நபர்கள் மற்றும் அங்கவீனமுற்ற குடும்ப உறுப்பினர்கள்இ அரச உத்தியோகத்தர்கள்இ நிறுவன முகாமையாளர்கள் போன்ற 370 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதுடன் அவர்களுக்கு JICA ஸ்ரீலங்கா அலுவலகத்தின் தலைமை பிரதிநிதிஇ மகளிர்இசிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவுட்டல் அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோரின் கைகளால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
வீடியோவின் இறுதிப் பகுதியில் காட்டப்பட்டுள்ளபடிஇ பங்குதாரர்களின் கருத்துக்கள் ESPD திட்டம் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையையும் வணிகத்தையும் சாதகமாக வளர்த்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது
5 май 2024