எழுதி வைத்துக் கொள்ளுங் கள் வரதராஜன் சார்.யாராக இருந்தாலும் எப்படி செய் தாயோ ! அப்படியே செய்யப் படுவாய் ! அம்மாவுக்கு நிக ழ்ந்த நிகழ்வு ! சின்னம்மா விற்கும் ஒரு நாள் நிகழும். ஒவ்வொரு வினைக்கும் எ திர்வினை உண்டு👍🤗🙏
Super but your braveness is for her snd public too.He is waste.His investication power is useless.I wonder wether he is intelligent or simply police.When he is a high officer it is shame for the department because the reason according to him is change of govt.It is really wonder.He is ordinary pc or ips officer?
Good sir. இந்த அளவுக்கு தைரியமாக உண்மைகள் சொன்னதுக்கு நன்றி! ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்று நினைக்கிறேன் ஒரு பேப்பரில் பேட்டிஅது என்ன என்றால் எனதுJ அத்தையை உயிரோடு விட்டு விடுங்கள் பணத்தையும் பதவியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அந்த அம்மா ஆபத்தில் உள்ளார் , அதற்கு முன்பே நான் அந்த அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி பணத்திற்கும், பதவி விற்கும் பேராசைப் படுபவர்களை உங்கள் அருகிலே இருதால் உங்களுக்கு ஆபத்து கடிதம் அக்கடிதம் அம்மாவுக்கு கிடைத்ததா இல்லையா? அடிமைப் பெண் என்ற படத்தில் அந்த அம்மா நடிக்கும் போது இப்படி ஒரு நிகழ்வு படத்தில் உண்டு, சோ அவர்கள் அவர்களை காப்பாற்றி விடுவார், நிஜ வாழ்வில் அப்படி காப்பாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், கூடா நட்பு கேடாய் முடிந்தது. அம்மாவின் இறப்பு முன்பே எனக்கு கனவில் காட்டியது, அப்பொழுது அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தார்கள் என்று செய்தி. நேர்மையான அதிகாரிகளையும் தலைவர்களையும் காப்பாற்றுவது நாட்டு மக்களின் கடமை..வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை.... தப்பு செய்தவர்கள் ஆண்டவனிடம் இருந்து தப்ப முடியாது.... வரதராஜன் சார் போன்றவர்களுக்கு முழு அதிகாரங்கள் கொடுத்து இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர கொடுத்திருந்தால் சதி செயல்கள் வெளி வந்திருக்கும்....... அம்மாவின் இறப்பில் பல மர்மங்கள்..... எனது மனதின் வேதனையை ......
சூப்பர் சார் உண்மை கசக்கும் என்பது தாங்கள் சொல்வதிலிருந்து அறிய முடிகிறது தாங்கள் சொன்ன மகள் தந்தை பிரிவு அவர்களை ஒன்று சேரவைத்த நிகழ்வுகள் நெஞ்சில் நிறைந்து இருந்தது
பவர் சர்க்கிள், பவர் சர்க்கிள், என்று பல முறை கூறுகிறார், அனால் அந்த பவர் சர்க்கிள் உள்ளே இருந்தவர்கள் யார் யார் என்பதை, பேட்டிகண்டவர் கேட்க மறந்தராக அல்லது கேட்க கூடாது என்று பணிக்கப்பட்டாரா என்ற கேள்வி என்னுள் எழுகிறது, ஏனெனில் இந்த அதிகாரியும் அதிமுக காரர் போலத்தான் பேசுகிறார். கடைசியாக அவர் சொன்ன செய்தி நெஞ்சை தொட்டது, அருமை. அதற்காக எம் வாழ்த்துக்கள்.
Police officer (Retd) Varadarajan, is a decent gentle man, a pleasing personality, I like him and honour him , a gems in the T.N. police department. His way of talk and judgement is pleased me very much. Thankyou. Rajmohamed, retired teacher.
உண்மை என்னவென்று நீங்களும் தயங்கி மறைத்து பேசுவது போல தான் தெரிகிறது. உண்மையை வெளி சொல்ல யாரும் முன் வரவில்லை என்றாலும் மக்களுக்கே பல விவரங்கள் தெரியவருகிறது.
Mr. Varadharajan. I am your well wisher. I use to see your interviews often. Your informations were really true and trustworthy. Keep it up. Go ahead. Good and brave people will support you. It was not a power centre. It was a pour centre.
One thing,as detective he tells about a daughter searching her father separated many years ago is a moving narration.He did not fall on the feet of ..... As an officer he stood only for uprightness. Also a fact that every body should go for a walk at least to help themselves. Big people loose freedom of their own by circumstances created by themselves at one stage.Very interesting narration to read and watch it is.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான், சசிகலா ஒரு நாகபாம்பு, ஜெயலலிதா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஒதுங்கி இருக்க செய்து பலநாள் காத்திருந்து தான் நினைத்ததை செய்த சதிகாரி.
Sir kodi kodi namaskaram.Ayushman bhava.proud of u sir.godbless u sir.Namma nermaya erunda god help cheyum sir.Aduku neengathan rxample.Manasu thrupthi venam sir.becas god is watching everything.🙏🙏🙏🙏
This was not done Sasikala alone. After 2014 parliment elelection and 2016 assembly the cab between Modi and Jayalalithaa became wide and due to construction port in Chennai and other places Modi was angry with Jayalalithaa is also
ஒரு முதல் அமைச்சர் கே இங்க பாதுகாப்பு கெடையாது, இதுல மக்களை எப்படி காப்பாற்று வார்கள். இங்கே எல்லாமே ஒரு மாயை!!! தங்களை தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். That's why all Indian gods holding weapons even though having great powers.
முதல்வர்க்கு ரத்தசம்பந்த உறவு இருந்திருந்தா பாதுகாப்பு நிச்சயம் கிடைத்திருக்கும் தனியாளாக அதிகாரமிக்க பதவி துஷ்பிரயோகம் செய்ய ரத்தசம்பந்தமில்லாத உறவு, உறவின் ஊழல் அந்த ஊழலே எதிகளுக்கு ஆயுதமாகி எதிகளின் வலையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிஇருக்க வாய்ப்பு கடைசியில அம்மா இல்ல கலைஞர் இல்ல வெற்றிடம் வெற்றிடம் அதை நிரப்ப பலதறுதலைகள் தமிழ்நாட்டில் முளைத்தது
இப்படி எல்லாம் தெரிஞ்சும். இப்படி செஞ்சவங்கல ஒன்னும் செய்ய முடியலனா அதுக்குத்தா இரத்த சம்மந்த உணவு பக்கத்தில் இருந்திருந்தா அம்மாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துஇருக்குமா😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
எத்தன ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் இருந்திருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது ஏன்னா ஜெயலலிதாவை,விஷம் வைத்தது உண்மையென்றால்,அந்த விஷம் வச்சது,இந்தியாவிலேயே பெரிய சக்திதான் உடந்தை not only sasikala group,ஆனா பாவப்பட்ட தமிழர்கள் சசிகலாமேல்தான்,பழி சுமப்பார்கள்,
Sri varadarsjsn seems to be a gentleman/helping nature/non corrupt ex police officer interested in public service.Hr is a man of patience/balance mind.
ஒரு மாநில முதல்வர் வீட்டில் மேஜர் அல்லாத சிறார்கள் வேலை செய்தனர் என்று சொல்லுகிறீர்கள். இது சட்டப்படி தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா? அப்புறம் எப்படி அந்த மாநிலத்தில் குழந்தை தொழிலாளர் பிரச்சினை தீரும்??
For people who love to slaves and beggars, it does not matter. Even a prostitute gives money and biriyani, they will venerate her as 'Revolutionary Leader'.
அந்த நியமனங்கள் செய்தது சசிகலா தானே ஒருவேளை அவர்கள் சதியில் அகப்படும்போது வயதைகாரணம் காட்டி தப்பிக்கலாம் தானே ஜெயலலிதாவுக்கு சிறுவர்களின் வயது தெரிந்திருக்காது, அப்போ அவர் cm ஆக இருக்கல
நாட்டிலுள்ள சட்டத்தையும் இயற்கையின் சட்டத்தையும் மதிக்காமல் ஆணவத்தால் உயிரிழந்தவர் ஜெயலலிதா. முப்பதாண்டுகள் தோழியாயிருந்த சசிகலா மீது பழி சுமத்தி ஆதாயம் தேடுபவர்களில் இவரும் ஒருவர் என்ற ஐயம் எற்படுகிறது.
*கால்ல விழவதை விரும்பலைன்னா கராரா இப்படி யாரும் காலில் விடக்கூடாது என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்???? அதை அந்த அம்மா விரும்பியதால் தான் எல்லோரும் அப்படி விழுந்தார்கள் என்றும் புரிந்து கொள்ளலாமே?!*
ஏம்பா இப்படி கதை விட்டு பிழைக்கிரீங்க. அந்த அமமா ரொம்ப ஆரோக்கியமா இருந்த மாதிரி விஷக்கதை விடுரீங்க. அம்மா இருக்கும் வரை தான் சசிக்கு மரியாதை. சும்மா குழப்பக்கூடாது
இதிலிருந்து ததெரிவது அம்மாவை கவனிக்கவோ ஆறுதல் கூறவோ யாருமில்லா பணத்துக்கும் பதவிக்கும் அலையும் பேய்களோடு வாழ்ந்திருக்கிறார் எனக்கு எல்லாமே நீங்க தான் என்ற வார்த்தை மட்டும் உண்மை
அவர் மீது உண்மையான அன்பு பாசம் பற்று பொறுப்புணர்வு வைத்திருந்தவர்களை உதாசீனபடுத்திவிட்டு கண்ட கண்ட நாய்களின் இனிப்பான வார்த்தைகளை நம்பி தன்னையே இழந்தார்
ஒன்றாக சேர்ந்து ஊரை கொள்ளை அடித்தவர்கள், என்றாவது ஒருநாள், ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைப்பது, வரலாற்றில் தொடர்ந்து நடக்கும் செயல் தான். அதுதான் இப்போதும் நடந்துள்ளது. தன் வினை தன்னை சுடும் என்பதுதான் உண்மை.
Sir super enn ungaluku site kudukalana neenga enga ellam unmaigalum kandupidichuruvingalon than ungaluku amma site kodupathai thadithuruppanga itha unmai ellam antha mundai seinjuruppa Ivalo nadanthum enn intha kutatha amma kuda vaichurungan theriyala ava appave Thorathu iruntha ippa Neenga uyiroda irunthurupinga maaa 😭😭😭😭😭😭😭 i miss u maaaa