Тёмный

Explained: Chimpanzee-ல் மனித விந்தணு செலுத்தி சோதனை - Result என்ன தெரியுமா? | BBC Tamil 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 1,1 млн
50% 1

குரங்கில் மனித விந்தணுவைச் செலுத்தி குரங்கு மனிதனை உருவாக்கும் சோதனை - என்ன கிடைத்தது தெரியுமா?
Original Script - Dalia Ventura, BBC Mundo
Producer - Vivek Anand
Edit - Daniel
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

31 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@AcupunctureCure
@AcupunctureCure Год назад
ஒரு உயிரினம் தனது வாழ்க்கையை வாழவே இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கிறது. எவ்வளவு கொடூரமான வக்கிர மன நிலையில் இருப்பவர்கள்‌ இது போன்ற கேவலமான ஆராய்ச்சிகளை செய்வார்கள் என மக்கள் யோசிக்க வேண்டும்.
@AIMPLUSACADEMY
@AIMPLUSACADEMY Год назад
அதுவும் அவன் ஆப்ரிக்க பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்த நினைத்திருக்கிறான். எவ்வளவு பெரிய கொடுரன் அவன்.
@eliyathambyranji6160
@eliyathambyranji6160 Год назад
Xdd ddsdsō
@nirmalarose8201
@nirmalarose8201 Год назад
Really stupids.
@palaivanatheydal
@palaivanatheydal Год назад
Antha one second sinthanai vara... Yar karanam.. Avar ena alaikal eppadi.... Avar mindkul....mind setting... Yosithu pass lifeku poka en mansu pokuthu .. Oru thuli sinthsnai thsn....aakamum...aliuoom...
@farookshavukath
@farookshavukath Год назад
டார்வினின் தத்துவமே தவறு. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் எனில் குரங்கினம் ஏன் இன்னமும் இருக்கிறது. குரங்கினம் முழுவதும் மனிதனாக மாறி இருக்க வேண்டுமல்லவா? ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியான டி்என்ஏ அமைப்புகள் இருக்கின்றன. மனித உருவமைப்பை ஒத்துப்போவதாலேயே நாம் தீர்மானத்திற்கு வர முடியாது. முதலை எடுதமுக்கொள்வோம். Crocodile, alligators ஒரே மாதிரி இருப்பதாலேயே இரண்டும் ஒன்று கிடையாது. பூனைக்குடும்பத்திலுள்ள காட்டிலுள்ள புலியும், வீட்டுப்பூனையும் ஒன்று கிடையாது. ஒவ்வொரு தனித்தனி உயிரும், தனித்தனியான குணாதிசயம், வாழ்க்கை முறை கொண்டது.
@christanandanc241
@christanandanc241 3 месяца назад
குரங்குக்கு மனிதனின் விந்தணுவை செலுத்தி அதிலிருந்து வரும் குழந்தை அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் பொறுப்பு இப்படி செய்பவர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார் இது இயற்கைக்கு மாறானது. இதைப் போல பாவம் செய்பவர்கள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.
@111gamilg7
@111gamilg7 День назад
நாயே டப்பி சாத்து🤬🤬🤬
@swetharaj7702
@swetharaj7702 Год назад
ஆராய்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு....இதெல்லாம் அதிகப்படியாக உள்ளது.....இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் அது பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்....
@natures_factor
@natures_factor Год назад
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb Год назад
நாங்கள் உண்ணும் உணவில் இருந்து எல்லாமே கலப்பினம் தான் அது தெரியுமா உங்களுக்கு
@natures_factor
@natures_factor Год назад
@@victorvictor-dd2qb யாருக்கு சகோ.....
@me6cartoonworld
@me6cartoonworld Год назад
Well Said👏
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
Poda Boomer
@villageexplorer3283
@villageexplorer3283 Год назад
இறைவனுக்கு விரோதமாக ஆராய்ச்சி பாவம். குரங்கு இறந்து விட்டது. சிறைவாசம். பக்கவாதம் வந்து விட்டது.
@selvababu3820
@selvababu3820 Год назад
கடவுள் நமக்கு கொடுத்த கட்டமைப்பை விட்டு வேரோறு கட்டமைப்புக்கு போனால் அது நமக்கு ஆபத்தை கொண்டு வரும்
@processname2475
@processname2475 Год назад
Pudumai vendum 🥱 Seriyaka seriya vendum.
@natures_factor
@natures_factor Год назад
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
@sudhakarraju1520
@sudhakarraju1520 Год назад
Well.said.but many human brains r more cunning and criminal compare to normal animals. For there research they go to that extent thinking that they r creator. But always creator is one step ahead, in this story also HE stopped his monkey man combo. Otherwise what r all wrong would have happen if it happened just like the scientist invented this combo
@similiamedicine7720
@similiamedicine7720 Год назад
கடவுள் எப்படி நமக்கு கட்டமைப்பை கொடுப்பார்?
@natures_factor
@natures_factor Год назад
@@similiamedicine7720 Inga irukura nilam neer maram vilangunu irukkira ellaamae manisanga undaakinadhu ila ... Ellathumelayum rites edukuradhiku....
@marimuthu9848
@marimuthu9848 Год назад
மனிதர்கள் அனைவருக்கும் ஒருமருந்து கண்டுபிடிக்கணும் அதை செலுத்தியவுடன் மக்களுக்கு நல்லஎண்ணங்களும் தர்மசிந்தனைகளும் உதவும்எண்ணங்கள் மட்டுமே வரவேண்டும் நாடு எப்படிஇருக்கும் ஒரு கற்பனை
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Год назад
Super thought... 👍👍👍
@devi2011
@devi2011 Год назад
Good idea
@tamiltamil2828
@tamiltamil2828 Год назад
நல்லவைக்கும்-அல்லவைக்கும்....... உள்ள வேறுபாடு ..... அதுவே அனுபவித்தாக வேண்டும்.. என்பது.. இயற்கையின் அமைப்புமுறை. புல்லை மேயும் மானை புலி தின் கின்றது. உங்கள் கற்பனை நிஜமாகவே இருப்பினும் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. புரியாத புதிர் விளையாட்டே வாழ்க்கை.
@aarizyasar5187
@aarizyasar5187 Год назад
👌
@magepethuru9271
@magepethuru9271 Год назад
இயேசுவின் இரண்டாம் வருகையின் போது உங்கள் ஆசை நிகழும்
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 Год назад
படைப்பாளனை மிஞ்சிவிடலாம்‌என அறிவியலாளர்கள்‌எண்ணுகிறார்கள்.இவர்களால் ஒரு நெல்லைக்கூட படைக்கமுடியாது.
@hakeemjinna935
@hakeemjinna935 Год назад
Neengal muslima??
@senthamarair8339
@senthamarair8339 2 месяца назад
எல்லா காய்கறிகளையும் பழங்களையும் ஏற்கனவே மாற்றிவிட்டார்கள். எல்லாம் சாத்தியம்.
@ramarch5678
@ramarch5678 Месяц назад
​@@senthamarair8339😂unkalukku puriyala....atha modification pannirukanka avlothan....mothama puthusa uruvaaka mudiyathu athu sathiyamey illa
@malikathfouzia7352
@malikathfouzia7352 Год назад
நீங்கள் செய்யும், செய்ய நினைக்கும் கொடுமைகளுக்கும் அளவு உண்டு. நீங்கள் இயற்கைக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கின்றீர்களோ அதை விட உங்களுக்கு கொடுமைகளை இயற்கை செய்யும். எந்த கண்டுபிடிப்புக்கும் ஆர்வத்திற்கும் ஆராய்ச்சிக்கும் எல்லைகள் உண்டு.
@beaulahsudhagar7002
@beaulahsudhagar7002 Год назад
What your doing, it's totally against to GOD. Please stop it.
@vijayabalan1188
@vijayabalan1188 Год назад
இந்த செய்தி கேட்கும்போதே என் காது கூசுகிறது.....
@user9951
@user9951 Год назад
Wearing dress is itself against nature. The mobile you using is against mature the very existence of human is against nature
@natures_factor
@natures_factor Год назад
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
@amalyafdo9557
@amalyafdo9557 Год назад
Unmai
@jesusislord.....
@jesusislord..... Год назад
❤❤மனிதன் மட்டுமே மிகவும் உயரிய ஆன்மாவை பெற்றுள்ளான் . ஆன்மா அற்ற விலங்குகளை எப்படி மனிதனோடு இணைக்க முடியும் ❓ இப்படிபட்ட மனிதர்கள் விலங்காகவே பிறந்திருக்கலாம் 😊😊
@mariajohn5269
@mariajohn5269 Год назад
இது போன்ற பரிசோதனைகள் ஒருபோதும் வெற்றி பெறாது காரணம் மனித இனம் இறைவனால் படைக்கப்பட்டது.
@priyadharsanmarimurugan8768
Kurangu inam epdi vandhadhu
@Sasi-World
@Sasi-World 4 месяца назад
இது நீங்கள் நடத்திய ஆராய்ச்சி முடிவா?
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 месяца назад
இறைவனே மனிதனால் படைக்கப்பட்டது ..
@mohanlee123
@mohanlee123 3 месяца назад
@@Sasi-World hi man. please prove me the methodology scientifically that is needed to create a life from monkey or any other form..... Atleast prove it theoretically...... Funny thing is, even the science doesnt have a clue how a DNA can be created.... I pity the ignorance... if u cant prove something scientifically, yet mongering around..... looks odd man. please stay quiet
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i 3 месяца назад
Indha manna vachi uruvakkunadha ?
@HUMANITY516
@HUMANITY516 Год назад
ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளின் தேவை ஆயிரம் இருக்கும் நிலையில் ஒரே படைப்பாளனால் கூறப்பட்ட உண்மைகளைப் புறக்கணித்து விட்டு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவது அப்பட்டமான அறிவீனமேயன்றி வேறில்லை.
@d.madivananesamyd.madivana1424
@I was There .
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Год назад
Poda p**da unn oru kadavule thookki kakusula podu
@its_pirate_king
@its_pirate_king Год назад
@தொற்றது அறம் இல்ல தமிழ் மக்கள் l
@royalseeda2283
@royalseeda2283 2 месяца назад
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது. அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
@showki
@showki Год назад
நவீன மூடநம்பிக்கைகள்: 1. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். (அறிவியலால் நிரூபிக்க முடியவில்லை) 2. கடவுள் இல்லை. (அறிவியலால் நிரூபிக்க முடியவில்லை)
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty Год назад
கடவுள் இருக்குனு நிரூபிக்க முடியுமா மா முடியாது
@showki
@showki Год назад
@@Rajeshkumar-kq2ty நிரூபிக்க முடியாததை அறிவியலால் நிராகரிக்கவும் முடியாது....
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty Год назад
@@showki கடவுள் இருக்கட்டும் எந்த பயனும் இல்லை
@showki
@showki Год назад
@@Rajeshkumar-kq2ty இது விரக்தி. விதியை ஏற்றுக் கொள்ளாத மனித மனநிலையின் மறுப்பு...
@masterjiraiya5889
@masterjiraiya5889 Год назад
Kurangil irunthu manithan thonra villai anal kurangygal nam sagothra onam than, niyandatthal, polendrathal mari pal vagai elubu kudugal kidaichitu than iruku loosu
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 2 месяца назад
இறைவன் அதாவது கர்த்தர் மிகப்பெரியவவர்.
@ismailsha4866
@ismailsha4866 Год назад
இறைவனை தவிற உயிர்களை உருவாக்கும் சக்தி யாருக்கும் இல்லை... முயற்சி செய்து தனக்கு தானே செய்வினை செய்து கொள்ளதீர்கள்.. இறைவன் பாதுகாப்பானாக..
@drajan4406
@drajan4406 Год назад
Yes
@gamingwithsuper1844
@gamingwithsuper1844 Год назад
Correct bro🤲👍👍👍
@sudhakar7a
@sudhakar7a Год назад
கடவுளுக்கு விரோதமாக மாறான முரண்பாடு கொண்டு வரும் போது மனிதனுக்கு ஆபத்தைத் தான் விளைவிக்கும் 👎
@padmav5773
@padmav5773 Год назад
First birth man no monkey coriect kadelkanni is god writing k.vipra.narayana
@aruponnmathi4281
@aruponnmathi4281 Год назад
மனித இருதயத்தில் பொறுத்தப்படும் மாற்று வால்வுகள் பன்றியின் இருதய வால்வுகளே.
@royalseeda2283
@royalseeda2283 2 месяца назад
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது. அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
@ibrahimucddownloads706
@ibrahimucddownloads706 Год назад
மனிதன் தான் இறைவன் படைப்பிலேயே மிக மோசமானவன் ..இயற்கைக்கு மாறான விஷயங்கள செஞ்சுட்டு இருக்கான்..😢
@mee2430
@mee2430 3 месяца назад
ஆறு அறிவு உள்ளவர்கள் இதனை செய்யக்கூடாது
@nettrikan6333
@nettrikan6333 Год назад
தங்களின் தமிழ் உச்சரிப்பு 👏❤❤❤💪
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Год назад
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்ற கோட்பாடே பொய்யானது மனிதன் மாத்திரமே இந்த பிரபஞ்சத்தின் அற்புத படைப்பு மனிதன் தேவனால் உண்டாக்கப்பட்டான் இதுவே உண்மை
@unmaisambavangal5326
@unmaisambavangal5326 Год назад
Super nice
@vijayaruneditz5638
@vijayaruneditz5638 Год назад
தேவன் யாரு
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Год назад
@@vijayaruneditz5638 வானத்தையும் பூமியையும் விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்க ஆதாரத்தையும் கொடுக்கும் தெய்வமும் சக மனிதனை நேசிக்கவும் உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோல பிறனிடத்தில் அன்புகூறு என்று எவர் சொன்னாரோ அவரே உண்மை தெய்வம்
@user-dl7fk3eo7e
@user-dl7fk3eo7e 3 месяца назад
இதை சொன்னவர் யெகோவா தேவன்​@@porkodirajkumar6391
@royalseeda2283
@royalseeda2283 2 месяца назад
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது. அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
@kandasamym6600
@kandasamym6600 Месяц назад
உலகில் மனிதன் மட்டும் ஒரே இனம் இவர்களுக்குள் இனப் பெருக்கம் சாத்தியம்
@user-ie7dq1ko8x
@user-ie7dq1ko8x 3 месяца назад
மனிதனை படைத்தது என் தேவனாகிய கர்த்தர் ஒருவர் மட்டுமே 👍👍👍
@MIAC81
@MIAC81 Год назад
உலக மக்களின் பசி பட்டினியை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு இருக்கா சாமி ? குரங்கில் இருந்து மனிதன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, செவ்வாயில் நீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? இன்னும் ஆபிரிக்க மக்கள் உங்கள் பார்வையில் குரங்குகள் தானே, அவர்களுக்கு தெரியாமலே அவர்களை சோதனைக்கு பயன்படுத்தும் உங்கள் அறிவும் அறிவியலுதான் முன்னேற்றமா ?
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
Super
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Год назад
ஆம் முகமது வெள்ளைக்காரனின் கழிசடைபுத்தி மனநோயாளிகள் யூத இதன்வம்சாவளி யூதஆரியம் ,
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Год назад
Adhavida sendinal kal munnal nam ellorum komalinga than nanbare avan pattuku jalya vettayadi sapittu endhakavaliyum illama iyarkaiyodu iyarkkaya valran namma cell phon emi car emi vedilla vasal illa sathi sanda madhasanda ippo solunga avan kattu miradiya nammala?
@palraj5179
@palraj5179 Год назад
Good.
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 Год назад
சரியானது
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Год назад
மனிதன் வேறு... விலங்குகள் வேறு... முயற்சி செய்ய கூடாது...
@KMRD00009
@KMRD00009 Год назад
எத்தனையோ நோய்களுக்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை, இதில் புதுசு புதுசா வைரஸ் பரவல் வேறு இதற்கு மாத்திரை, மருந்து கண்டறியாமல் இது தேவையா? ஆராய்ச்சி என்ற பெயரில் புதிது புதிதாக வைரஸ் கண்டு பிடித்து மக்களுக்கு பரப்பியது தான் மிச்சம்
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
Unmai
@iplentertainments9906
@iplentertainments9906 Год назад
மைனர் குஞ்ச வச்சிகிட்டு சும்மா இருங்கடா..
@sangeethababu4582
@sangeethababu4582 Год назад
🤭😁😄😄🤣
@rk-gb3my
@rk-gb3my Год назад
😆😆😆
@sathya1592
@sathya1592 Год назад
@I was There podaa potta
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
இறைவன் மனிதனை மனிதனாகவே படைத்தான்.
@kuttychutty2917
@kuttychutty2917 Год назад
மனிதன் படைக்கப்படவில்லை பரிணாத்து உள்ளான்.
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
@@kuttychutty2917 மனிதனை இறைவன் மனிதனாகவே படைத்தான்.இதுவே ஆண்மீகம். அறிவியல் வேறு ஆண்மீகம் வேறு
@kuttychutty2917
@kuttychutty2917 Год назад
@@jasminefootwear6001 ஆனால் உண்மை என்பது ஒன்றுதானே
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
@@kuttychutty2917 உண்மை அது எப்பொழுதும் மாறாத ஒன்று.
@similiamedicine7720
@similiamedicine7720 Год назад
இறைவன் தான் என்னை படைத்தான் என்றால் நான் ஏன் என் பெற்றோரைப் போல இருக்க வேண்டும்?
@noorulameen-ee3jx
@noorulameen-ee3jx Месяц назад
ஓர் இறைவனின் ஆற்றலுக்கும் வள்ளமைக்கும் ஈடு இணை இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அல்ஹம்துலில்லாஹ்
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 Год назад
மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பு. நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (கதை சொல்கிறோம் என்று இப்போது You tube channel நடத்தி வருபவர்கள் இவரின் உச்சரிப்பை கேட்டு பயிற்சி பெறவும்.)
@tlvreality9200
@tlvreality9200 Год назад
மனிதன் வேறு விலங்கினம் வேறு !!! குர்ஆன் மற்றும் பைபிள் இதைத்தான் கூறுகிறது !!! இன்றைய டிஎன்ஏ வும் இதை உறுதி செய்கிறது!!!
@excelmos2470
@excelmos2470 Год назад
Athai eluthinathu manithan thaan. Kadavul sinthanai manitha ennam mattrum sinthanaiku appalatrathu.
@sakkinabanu2017
@sakkinabanu2017 Год назад
எது வாழ்க்கைக்கோ, மார்க்கத்துக்கு ஆகாது என்றால் விட்டுவிட வேண்டும் ஏனென்றால் அதனால் பின்விளைவுகள் மிகவும் பயங்கராக இருக்கும். நல்ல தாய்,தந்தைக்கு. பிறந்த குழந்தைகள் பயங்கர தவறுகள் செய்கின்றன.இதுபோல் ஆராய்ச்சிகள் வெற்றிபெற்றால் உலகம் பயங்கராமாக மாறிவிடும்.
@chandrakumartb4370
@chandrakumartb4370 Год назад
இது சுவாரஷ்யமான தகவல் கிடயாது. உலகை அழிவுக்குள் இட்டுச்செல்லும் வீண் முயற்சி. வேலை இல்லை எனறால் இப்டியெல்லாமா யோசிககத்தோணுது விஞ்ஞானிகளுக்கு
@socialjustice8020
@socialjustice8020 Год назад
பின் விளைவுகள் என்றால்?
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
Very true
@sakkinabanu2017
@sakkinabanu2017 Год назад
@@socialjustice8020 பின்விளைவுகள் என்பது அதனால் பெரும் கெடுதல்கள் ஏற்படும்.வாழும் வாழ்க்கைகயே மாறி விடும். எது மனிதன்,எது மிருகம் என்று வித்தியாசம் இல்லாமல் போக்கிவிடும்.
@mohamedriyasdeen0035
@mohamedriyasdeen0035 Год назад
Correct
@anandvijay4103
@anandvijay4103 Год назад
அந்த ஆராய்ச்சியை பற்றி கவலை வேண்டாம் நடக்க வேண்டியது எல்லாம் அதற்கு முன்பே நடந்து விட்டது ̓̓😃😃
@RameshKumar-wi3go
@RameshKumar-wi3go Год назад
What a voice! This is BBC Standard. The way he stops and pronounce words, Just Amazing. After long time, I see Vivekanand here. Do come regularly in video.
@chukkygopal7378
@chukkygopal7378 Год назад
இத நீங்க தமிழில் எழுதியிருந்தா இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்
@S.Kamaleswaran
@S.Kamaleswaran Год назад
@@chukkygopal7378 ✌🏻crct😇
@jonjones18
@jonjones18 Год назад
@I was There poda thevidia mavane sangi thayoli
@munziinshaf8752
@munziinshaf8752 Год назад
@I was There so what r u trying to say now?
@lingandoddayan7843
@lingandoddayan7843 Год назад
1 at qqqqqqqqqqq
@sp-sg3mt
@sp-sg3mt Год назад
பொய் என்றும் தோற்க தான் செய்யும் டார்வின் கோட்பாடு தவறானது, கற்பனை ஆனது.
@Mani2492p
@Mani2492p Год назад
உலகில் உள்ள மனிதர்கல் அனைவரும் நல்ல மனிதர்களாக இருந்தால் எப்படி இருக்கும்
@dharsanrock2739
@dharsanrock2739 Год назад
குரங்கிலிருந்து உண்டானவனள மனிதன் இவன் தேவனுடைய சாயலில் உண்டான விசேஷமான படைப்பு
@kulammeronikka7486
@kulammeronikka7486 Год назад
நீங்கள் சொன்னதுதான் சரி
@Do.Or.Die.Gammer
@Do.Or.Die.Gammer Год назад
அவன் அவன் நம்பிக்கை தான்...
@jesusislord.....
@jesusislord..... Год назад
🙏🙏🍊🍊🎉🎉 தேவன் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் ‼️ மற்ற படைப்பு விலங்குகள் உயிரினங்களை வார்த்தையினாலேயே உண்டாக்கினார் 🎉🎉🌎🌎🙏🙏
@davidraj3727
@davidraj3727 Год назад
மனிதன் இறைவனால் படைக்கப்பட்டவன்!!! படைக்கப்பட்டவைகளில் இருந்து மனிதன் தோன்றவில்லை!!! தோன்றவும் முடியாது!!!
@iniyamozhi4767
@iniyamozhi4767 Год назад
அன்பு கலந்த அறிவியல் வளரவேண்டும்.லாபம் சதி அறிவியலைக் கவ்விக் கொண்டிருப்பதுதான் மனித நேயர்களின் அச்சம்.லாபம் சதி இல்லாத அறிவியலுக்கு ஆதரவளிப்போம்.
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 Год назад
சகோ இனிய மொழியின் comment சூப்பர்!
@natures_factor
@natures_factor Год назад
இதைச் செய்ய நினைக்கும் மனித மிருகங்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் உறவுப் பெண்களை ஆண் குரங்கினை வைத்து உறவு கொள்ளச் செய்ய வேண்டும்.....
@keerthimeenakshikeerthijo9919
இவளோ நாளா ரகசியமான்னாலும் இது போன்ற ஆராய்ச்சி நடக்காமயா இருந்திருக்கும்?? எல்லாம் ஃ பிளாப் ஆகியிருந்திருக்கும். நவீன, இப்போதைய காலத்திலும் தொடரட்டும் ஆராய்ச்சிகள். babu madurai
@nagarajneinagarajnainagara7381
புதுமை என்று ஒன்றுமில்லை அன்று சிந்தித்து செயலில் இருந்தது தான் இன்று நம்மை நாமே தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம் யாரும் கண்டுபிடிக்க முடியாது உள்ளிருப்பதை உணர்வது தான் உண்மை அறிவு
@royalseeda2283
@royalseeda2283 2 месяца назад
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது. அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
@AswinKumarTR
@AswinKumarTR Год назад
Your voice is great, BBC ke uritha thanithuvanama voice sir. Romba nala unga face paka nenachen
@user-my8pc7bh4l
@user-my8pc7bh4l Год назад
இயற்கைக்கு மாறாக எதுவும் நடக்க கூடாது
@tamizharasi6645
@tamizharasi6645 Год назад
ஏன்டா ஆராய்ச்சி பன்றே ஆராய்ச்சி பன்றேன்னு சொல்லி சொல்லி இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டு🤦இதுவேறயா🙆
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 3 месяца назад
தேவையற்ற ஆராய்ச்சி, இயற்கைக்கும், மனித இனத்திற்கும் எதிரான ஆராய்ச்சி.
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 Год назад
இயற்கைக்கு /இறை நம்பிக்கைக்கு மாற்றான சிந்தனை கொண்டவர்களுக்கு இது தகுந்த பாடம்
@iramaenju1357
@iramaenju1357 Год назад
இயற்கை / இறைநம்பிக்கை ரெண்டும் வேற வேற.இறைநம்பிக்கைய வச்சு நீ மயிரக்கூட புடுங்க முடியாது.இதுல பாடமா? போய் வேலயப்பாருடா தேவிடியாப்பயலே
@seemlyme
@seemlyme Год назад
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்
@ArunKumar-fw4ui
@ArunKumar-fw4ui Год назад
💓👍
@surulirajanmunirathinam4669
இயற்கை 100% உண்மை ஆனால் இறை நம்பிக்கை மனிதனால் உருவாக்கப்பட்டது இதை 100% ஏற்றுக்கொள்ளமுடியாது ஆகையால் 🙏இயற்கையே கடவுள்🙏 செயற்கை அல்ல.
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 Год назад
@@surulirajanmunirathinam4669 தங்கள் பெயரிலுள்ள "முனி" என்பதன் பொருள் என்ன?
@katial7150
@katial7150 Год назад
The God is miracle 🙌 🙏
@shivaparvathi1279
@shivaparvathi1279 2 месяца назад
இப்பொழுது பல காய்கறி பூக்கள் ஒட்டு சேர்க்கை முறையில் பல வண்ணம் ஒரே செடியில் ஆப்பிள் கொய்யா இன்னும் பல பழ வகைகள் வருகின்றன. அது விதையால் சாத்தியமில்லை. வாழை பல குலைகள் தள்ளுகின்றன. எல்லாமே ஒட்டு முறையில்தான். எதற்க்கும் ஆசைப் படாத மனிதனைப் படைக்க நிணைத்து பயங்கரமான உயிரனம் வந்தால் என்ன செய்வது. இந்த ஆசைதாஅ அழகு. எல்வாக் கண்டு பிடிப்புகளும் வருகிறது. ஆசை பல கேடான ஆசையால் கொடுக்கிறது. முக்கால் வாசி நல்ல மனம் உள்ள மனிதர்களே அதிகம் பாலுணர்வு அதிகமாக சிலர் கொலை செய்கின்றனர். அப்படி இருக்கும் போது இஷ்டப்படும் பெண்கள் இந்த பாலுணர்வு வடிகால் இருக்கலாம். அப்படி ஒரு ஏரியா இருந்தால் மக்கள் இன்னும் நல்ல விஷயங்களைச் செய்வார்கள். அந்த போதை நம்மை அறியாமல் குடிப்பவர் குடிக்காமல் இருக்கும் போது செய்வது போல் எண்ணம் அதைச் சுற்றி வருகிறது. வடிகால் தேவை. இந்த காலத்தில் ஆண்கள் கழுதை ஏருமை மாடு போன்றவற்றை விந்து போகிறது. ஒன்றும் நடக்க வில்லை. அதற்க்கும் காலம் வரும் ஒரு இலையை வைத்து வேர் விடச் செய்து மரம் வளர்கிறது. வேற்று மிருகத்தை கலப்பதை விட நம் உடலில் ஆகாமல் போகும் பகுதி உருவாக்கும் திறன் கண்டு பிடித்தல் நல்லது. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை. மாடுகள் நாய்கள் கலப்பினம் உருவாக்குகிறார்கள். கர்ப்பை இனம் மாறினாலும் உருப்புகள் ஒன்று போல் இருத்தல் அவசியம்.
@mareeshwaran5183
@mareeshwaran5183 Год назад
இதை பற்றி எங்களின் Mr.GK. மிக விளக்கமான காணொளி ஒன்று வெளியிட்டு இருக்கிறார்...
@devarajans5246
@devarajans5246 2 месяца назад
குரங்கிலிருந்து மனிதன் உருவாகினான் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!
@socialjustice8020
@socialjustice8020 Год назад
அவனின்றி ஒர் அனுவும் அசையாது. இறைவன் என கூற விரும்பாவிட்டால் இறைநிலை என கூறலாம். ஒரு ஆண்பாலை சேர்பது ஓர் அன்புக்காக தான்
@iniyamozhi4767
@iniyamozhi4767 Год назад
இயற்கை, மனிதன் சமுதாயம் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் குறித்து அறிவியல் கூறுவதே உண்மை.மதங்கள் கூறுவது பொய்.
@SaudiHameed-rv7bxSR
@SaudiHameed-rv7bxSR 2 месяца назад
மணிதன் ஒரு மடையன் ஞானம் கொண்டவன் இறைவன் மட்டுமே அவன் மட்டுமே விஞ்ஞானி☝️☝️☝️
@balajin8127
@balajin8127 Год назад
Charles Darwin wrote 'on the origin of species' not 'the origin of man'.
@Anojh3005
@Anojh3005 Год назад
Correct
@thouficsthoughts
@thouficsthoughts Год назад
Origin of life based on biogenesis now days but once spontaneous generation believed origin of life
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Год назад
புனிதமான உலகத்தை உருவாக்க முயற்சிப்போம்
@nandakumarg5640
@nandakumarg5640 Месяц назад
Very good message
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 месяца назад
கடவுள் இருக்கான் குமாரு... இந்த சாதான்களின் வேலை பலிக்காது பரங்கியனே.
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 Год назад
Charles Darwin wrote a book "Origin of Species" and not origin of Man
@keepsmiling6042
@keepsmiling6042 Год назад
Intha voice ku sonathakkararai paarkumpothu migavum santhosam.. keep it up 🎉🎉🎉👏👏
@PeacefulHumanLife
@PeacefulHumanLife Год назад
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c Год назад
இறைவன் படைப்பை மறைக்க எவராலும் முடியாது 😆😆
@Revivalarmy7
@Revivalarmy7 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Hvls3aH_LCU.html
@cru756
@cru756 Год назад
Mm your correct bro
@cru756
@cru756 Год назад
Jesus a athirtha vanungalam ipa purium
@johnpeterpeter4957
@johnpeterpeter4957 Год назад
Yes
@Kids45626
@Kids45626 Год назад
Correct Amen ☝️✝️❤️❤️
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 2 месяца назад
தேவன் மனுஷனை சிருஷ்டித்தார். அவர்களை ஆனும், பெண்ணுமாக சிருஷ்டித்தார். நான் பதிவிடுவது பைபிள் கூற்றைமட்டுமல்ல அறிவியலும், வரலாறும்தான்..!! 1 ]ஆனை சிருஷ்டித்தார் அவன்தான்-ஆதாம்.. 2] ஆதாம் விலா எலும்பில் இருந்து பெண் ஏவாளை சிருஷ்டித்தார்.. அறிவியல் : 1] பெண்ணிற்கு எல்லா விலா எலும்பும் எலும்பாயிருக்கும்.. ஆனால் 2]ஆனுக்கு விலா எலும்புகளில் ஒன்று எலும்பாய் இறாமல் தடித்த தசையால் இருக்கும் ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்
@sairam239
@sairam239 Год назад
கேட்கவே பயங்கரமாக இருக்கிறது.எதற்கு இந்த விஷ பரீட்சை?
@phenomenalGodsinnovation
@phenomenalGodsinnovation 3 месяца назад
இது போல செய்தி போடுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@nettrikan6333
@nettrikan6333 Год назад
சின்ன வயசில darwin கோட்பாடுகள் மனப்பாடம் பண்ணும் போதே எனக்கு இது தோணியது உண்டு... சரியான பிராடு இந்த டார்வின் 🤨
@MohamedIsmail-gn8eu
@MohamedIsmail-gn8eu Год назад
خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِۙ‏ சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். (அல்குர்ஆன் : 55:14)
@subramanian4321
@subramanian4321 Год назад
இவானோவே தானே குரங்காக மாறியிருக்கலாம்!எல்லாம் முன்னோர் குணம்!குரங்குப்புத்தி!
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 2 месяца назад
காட்டுமிராண்டித்தனமான வக்கிரமான சிந்தனை & முயற்சி, வெற்றி பெறக்கூடாது.
@a.saravanakumara.saravanak8538
@a.saravanakumara.saravanak8538 3 месяца назад
நானும் biology படிச்சவந்தான் . ஆனால் கமல் மாதிரி இப்படி புரியாமலே பேசிக் கொண்டிருந்தல்...... ஒண்ணும் புரியல.
@royalseeda2283
@royalseeda2283 2 месяца назад
ஏற்கனவே எல்லோருக்கும் தாயாகிய ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மிருகம் ஆகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டதால் இன்று எல்லா மனிதர்களுக்குள்ளும் மனித மற்றும் மிருக குணங்கள் காணப்படுகிறது. அந்த சர்ப்பமானது மனிதனுக்கும் சிம்பன்சி க்கும் இடையிலான ஒரு மிருகம். அது சபிக்கப்பட்டதால் இப்பொழுது ஒரு ராஜநாகமாகவோ அல்லது நல்ல பாம்பு இனமாகவோ சுற்றித் திரிகிறது.
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Год назад
பிபிசி செய்தி உங்கள் குரல் சூப்பர் அண்ணன் 🌹
@shafi.j
@shafi.j Год назад
குரங்கிலிருந்து மனிதன் வர வில்லை .
@Hariharan-of8ey
@Hariharan-of8ey Месяц назад
குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு இன்றும் ஆய்வாளர்களிடம் ஆதாரம் இல்லை ... இறைவன் படைப்பில் மனித இனம் தனி படைப்பு ... அவர் படைப்பில் ஒவ்வொன்றும் ஒன்று போல் இருக்காது.. அதுதான் உண்மை 💯
@harmith791
@harmith791 Год назад
If he would be have allowed he would be have achieved new things It's a good information thanks to BBC
@keelaihassan
@keelaihassan Год назад
I still believe that there are few monkeys out here in human form destroying the world's peace and harmony. Good content BBC Tamil
@geethajoel7132
@geethajoel7132 Год назад
😂😂😂😂😂
@amalasathyakumar4462
@amalasathyakumar4462 Год назад
Sir keelai l agree with you. There are many with Humenbodywith Animal behaviour.
@tnpscmetro3958
@tnpscmetro3958 Год назад
மனிதனுக்கும் அந்த 6 ஆவது அறிவு இல்லாமல் இருந்திருக்கலாம்
@AbdulAziz-tj7zb
@AbdulAziz-tj7zb 2 месяца назад
Anna unggal unmai seithi migavum sirappaga irukkirathu valthukkal anna tq
@princys8732
@princys8732 Год назад
குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை என்பது நிருபநமாகிரது பதிவிற்கு நன்றி
@Kids45626
@Kids45626 Год назад
Yes❤
@svgops2001
@svgops2001 Год назад
I am not sure if Charles Darwin wrote Origin of Man - please check your notes.
@rajendransubbaiah
@rajendransubbaiah Год назад
Darwin in his evolutionary theory 800 times used the words may be the words may be them selves have the meaning of may not be also
@ranjithranjithkumar6072
@ranjithranjithkumar6072 8 месяцев назад
தமிழ் சூப்பர பேசரர்
@user-mf7ks6hm8x
@user-mf7ks6hm8x Год назад
சும்மாவே பல பிரச்சினை இங்க தாங்க முடியல.மக்கள் வாழ முடியாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க இதுல புதுசா எதையாவது செய்து இந்த பூமியை நாசம் செய்ய வேண்டாம் இயற்கை க்கு மாறாக எதையும் செய்ய வேண்டாம்
@vijayjoe125
@vijayjoe125 3 месяца назад
நான் குரங்கு கூட தான் ரொம்ப வருஷம் குடித்தனம் நடத்திட்டு வந்தேன். ரொம்ப பிடிவாதம். அடக்கவே முடியலை. கடைசில அது எங்கே இருந்து வந்ததோ அந்த காட்டுக் கே ஓடிப் போய்டுச்சு. இப்ப நிம்மதியா இருக்கேன். யப்பா சாமி. சிங்கிள் லைப் பெஸ்ட்டுடா
@prabupraburam4501
@prabupraburam4501 Год назад
இது போன்ற சோதனை.... கள் உலகம் முழுக்க.... ரகசியம்.... ஆக நடந்து கொண்டு தான் உள்ளது 😁👍🏾🆗.
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 2 месяца назад
மனிதனை நாம் அழகான முறையில் படைத்தோம் அவனிடமிருந்தே அவனுடைய ஜோடியை நாம் படைத்தோம் படைத்த இறைவனின் கூற்று மடையர்களாகளின் கூற்று குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் என்பது😅😅❤🎉
@Sameersameer12321
@Sameersameer12321 Год назад
இவனுங்களுக்கு வேறு வேலையே இல்லையா.... உருப்படியா எதாவது பண்ணுங்க. சும்மா காசு waste பண்ணாதீங்க. இதெல்லாம் அழிவில் கொண்டு முடியும்.
@manoharij3408
@manoharij3408 3 месяца назад
அப்படியே நல் சிந்தனையோடு குழந்தை குரங்குக்கு பிறந்துவிட்டால் அதன் எதிர்காலமும், வருத்தமாகிவிடும்.
@gunasekarans1719
@gunasekarans1719 Год назад
இறை படைபிகளுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது... எல்லாம் அவர் டிசைனே
@gpm_ediz
@gpm_ediz Год назад
God created humans that's all🔆
@shyebi
@shyebi Год назад
👌
@mayielraj
@mayielraj Год назад
கடைசி வரை நிங்கள் சொல்ல வந்தது சொல்ல வில்லை
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 месяца назад
தமிழ் ஒருவன் 🌿💯💯🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉
@meenakumar5373
@meenakumar5373 Год назад
நல்ல உச்சரிப்பு
@praseedbala743
@praseedbala743 Год назад
ஆராய்ச்சிக்கும் ஒரு அளவுண்டு. அதை மீறினால் ஆபத்தில் தான் போய் முடியும்.
@drskb2934
@drskb2934 Год назад
கடவுள் இருக்கிறார் என்று விளங்குகிறதா????
@immanuelsunder7761
@immanuelsunder7761 Год назад
உண்மை 👌
@venkat38991
@venkat38991 Год назад
Mm bro
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Год назад
மனுஷனுக்கு பிறந்த மனிதர்களையே சமாளிக்க முடியவில்லை
@mariatpaul5997
@mariatpaul5997 Год назад
Super bro. The world can't change the nature.
@kasirajan8905
@kasirajan8905 Год назад
ரொம்ப முக்கியம்
@anandand3865
@anandand3865 Год назад
Brilliant narration.. Voice outstanding
@m.s.pandian.m.s.pandian.2354
ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளே மனித சமுதாயத்திற்கு தேவை . உதாரணமாக நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை நோய் என்று சொல்லி உலகம் முழுவதும் நடக்கும் மருத்துவ வியாபாரத்தை தடுக்க முயற்சி செய்யலாம்.
@user-wc1vk4se8n
@user-wc1vk4se8n 2 месяца назад
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ கற்றக்கொள்வோம்
@MAARUDHRAN
@MAARUDHRAN Год назад
Informative👍
@umapattu3607
@umapattu3607 Год назад
ஒருநாளும் மணித இனத்தில் மற்றவிந்தனுக்களை செலுத்தி கருவுற செய்யமுடியாது.
@Poppy-tq6oy
@Poppy-tq6oy Год назад
Na panirken…en wife ku dog oda sperm insert panirken but onnum react agala
@virtualizer3526
@virtualizer3526 Год назад
Mudiyum...
@virtualizer3526
@virtualizer3526 Год назад
Oru pen aval veettil Manitha kurangudan neradiyaga palagi veettile thinamum kaathal seiythu udalaruvu kondal avalukku kurangu pondra kulantha pirakum...
@amihuman4637
@amihuman4637 Год назад
Mudiyum
@mnibrahim22
@mnibrahim22 Год назад
@@amihuman4637 DO U HAVE ANY PROFF ?
@vijayakumarsugumaran1956
@vijayakumarsugumaran1956 Год назад
டார்வினின் எழுதிய அந்த புகழ்பூத்த புத்தகத்தின் பெயர் "The origin of man" அல்ல. "The origin of species" என்பதே அதன் பெயர்.
@palaivanatheydal
@palaivanatheydal Год назад
Manithan endral karpanai kanauoo valam kondavan... Pala pala sinthanaikal aranketram agamal.....poi eruku...
@newchange-cr6up
@newchange-cr6up Год назад
Good explanation .....
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 Год назад
Ungalin voice super
Далее
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 1,7 млн
skibidi toilet 76 (part 1)
03:10
Просмотров 12 млн
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 3,8 млн
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 1,7 млн