மெல்லிசை மன்னரின் கரமாக 1995 வருடம் முதல் அவரின் மறைவு வரை கிட்டத்தட்ட 19 வருடங்கள் செயல்பட்டவரும் ,இன்று பிரபலமான பாடகராக ,மேடை நிகழ்வுகளில் பங்களிப்பாளராக புகழ் பெற்று விளங்கும் திரு அனந்து என்னும் அனந்த நாராயணன் மெல்லிசைமன்னரை நம்முடன் சேர்ந்து வியக்கிறார்
இதோ அவர் கூறுபவை மூன்று பாகமாக
அதில் முதல் பகுதி இதோ
• FLABBERGASTING TALENT ...
29 авг 2023