SPB & Gangai Amaran Grant Musical Night Concert - Singapore In this Video we are going to see the Funny Conversation between S.P.Balasubrahmanyam and Gangai Amaran before SPB started to Sing..
திரு. பாலுவின் குரல் வளம் பாடலுக்கு மட்டுமல்ல, நல்ல பேச்சுக்கும் உடைய மகான். இப்படிபட்ட மகானுபவானின் காலத்தில் பிறந்து, வளர்ந்து, தேன் மதுர குரல் ஜால மாயவனவரின் பாட்டுகளை, என்னை போன்று பல லட்ச உள்ளங்களை கொள்ளை கொண்ட மாமனிதர் அவர் மறைந்தாலும், எங்கள் செவிகளில் இசையாய் நுழைந்து வாழ்கின்ற பாட்டிசை சக்கரவர்த்தியாவார்.