ஒரு இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப,, உடனே பாடல் வரிகள் அமைக்க,,, வாழ்க்கையில் தான் பட்ட கஷ்ட்டங்களை மறைமுகமாக பாடல் வரிகளில் அமைக்க "கவிஞர் கண்ணதாசன்" அவர்களால் மட்டுமே முடியும்...
மிகப் பெரிய சாதனையாளர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து ஒருவர் மற்றொருவரின் பெருமையை எடுத்து இயம்பி... உண்மையிலும் உண்மையாக பொறாமை எதுவும் இன்றி அற்புதமான படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்... தமிழ் உள்ள வரை இவர்கள் பெருமை என்றென்றும் நிலைத்து நிற்கும்... நீங்கள் வெறும் மனிதர்கள் அல்ல... நீங்கள் என்றென்றும் மா மனிதர்களே... வணங்குகிறோம் உங்களை 🙏❤️💐
நட்பின் உன்னதத்தை நா தழுதழுக்க நயம்பட எடுத்துரைத்த விதத்தை கேட்கும் போது கர்ணனை மிஞ்சிய கருணை உள்ளம் கொண்ட சிறப்பான முறையில் அமைந்த நட்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதை இதன்மூலம் இவ்வுலகில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளலாம் இவன் கோ ஆறுமுகம் வணங்கி மகிழ்கிறேன் ஐயா
டி.எம் எஸ் சுசிலா அம்மா ஜானகி ஈஸ்வரி பிபிசீனிவாஸ்போனன்ற அற்புதமான லெஜன்ட் ஏற்றபடி பாடல் இசைத்த கவிஞர் இசை அமைத்த எம் எம்விதமிழ் திரை உலகத்தை கட்டிபோட்டத்தை கட்டி போட்டு அந்த நாளும் வந்திடாதோ.
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது... நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது.. நீ காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன் நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை" இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
நீங்கள் இந்த தருணத்தில் பட்டுக்கோட்டையாரை நினைவில் கொள்ள வேண்டும் அன்பரே....... என் தலைவன் ஏனோ மிக இளம் வயதில் இறைவனிடம் சென்று விட்டார்... இல்லையென்றால் கண்ணதாசன் எனும் மிகப்பெரும் கவிஞனுக்கு ஈடு கொடுக்கும் கலைஞன் என் பட்டுக்கோட்டையாரை தவிர வேற எவனும் இல்லை என்று திமிராக கூறுவேன்............
மலரும் நினைவுகள் வளரும் கனவுகள்.. மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.. கவியரசு கண்ணதாசன் நட்பு.. அது ஆத்மார்த்தமான நட்பு.. அற்புதம்.. கவியரசு கண்ணதாசன் மீது இவ்வளவு பற்று.. வியக்க வைக்கிறது.. காலம் மாறினும் இவர்களின் புகழ் மாறாது. மறையாது..
இசை மேதை திரு.விஸ்வநாதன் அவர்களின் கவிஞர் திரு.கண்ணதாசனைப் பற்றிய நினவலைகள் மனதில் சஞ்சலம் போக்கி உயர் எண்ண அலைகள் உருவாகி மோதி கண்களில் ஆனந்தமாக பெருக்கெடுத்தது ....
கவிதேவன் கண்ணதாசன் பொக்கிஷம் கவிதைகள் மட்டுமல்ல தாங்களும் என்போன்றோரின் கவிஞரிப்பற்றிய ஆவலான நிகழ்வுகளை அறிய உதவும் வண்ணம் உங்கள் பதிப்பகமும் யூடூப்பும் தந்துள்ளீர்.நானும் ஏழை என்னுள் எழுந்த கவிகள் எதுவும் எடேறவில்லை.
@@chandrashekarc8189 ஆம் நண்பா நான் இன்றைய நவீன காலத்தில் வாழும் இளைஞன் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி இன்று உள்ளங்கையில் அடங்கி கிடக்கும் நிலையில் இருந்தாலும் நம் உயிரிலும் உணர்விலும் வாழும் நம்முடைய தாய்த்தமிழ் இன்று பலருக்கு பேசவே யோசனையாக உள்ளது என்பது மனம் வலிக்கிறது நான் தவறாக உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் பாருங்க நீங்களும் ஒரு தமிழினாக இருந்தும் உங்களின் ஆதங்கத்தை நம் தமிழில் எடுத்துறைக்காமல் ஆங்கிலம் எனும் டங்க்லீஸ் மொழியில் தான் சொல்றிங்க மாற்றம் என்பது ஒவ்வொரு தமிழினனின் விரல் நுனியில் இருந்து துவங்கிட வேண்டும் அது வாக்காக இருந்தாலும் சரி தட்டச்சு செய்யும் எழுத்தாக இருந்தாலும் சரி அவையாவும் மானமுள்ள தமிழினத்திற்காக இருந்திட வேண்டும் என்பதே என் தாய்த்தமிழ் உறவான உங்களுக்கு அன்புள்ள தமிழ் நண்பனாக எனது வேண்டுகோள் 🙏
In this corona lockdown I enjoyed the music scored by MSV in old tamil movies. He was genius in providing best western as well as karnatic music. His association with TMS and P. Susilar is never forgettable.
We can be proud that we are living during these peoples (MSV, Kavignar, TMS, PBS, Sirkali,Susila,LR Easwari, MGR, Sivaji,KV Mahadevan and so on) periods.
இந்தப் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் அந்த இசை மற்றும் பாடிய அந்த அந்த ராகத்துக்கு இன்னும் அடிமை அந்தப் பாடல் எங்கு வலித்தாலும் மனதுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும் அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல அதே மாதிரி டிஎம்எஸ் அய்யாவுடைய குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும் அவர் எல்லா பாடல்களையும் நான் விரும்பி கேட்பேன் டிஎம்எஸ் ஐயா புகழ் என்றும் வாழ்க
2002ல் நடந்த நிகழ்வு. அய்யா❤❤❤ தங்களது குழுக்கள் அதில் அன்றைய காலகட்டத்தில் பயணித்த ஜாம்பவான்கள் அனைவருமே இறையருள் பூரணமாக பெற்றவர்கள் மற்றும் அந்த பரம்பொருளும்🎉🎉🎉🎉🎉 உங்கள் பயணத்தில் ஒரு பிரதான அங்கம். இதற்கு மேல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை இல்லை இல்லை.🎉🎉🎉🎉🎉🎉
எம். எஸ்.வி.. பெரிய இசை ஐாம்பவான் ... கவிஞர் ஐயா கண்ணதாசன் அவர்கள் தமிழ் கவி பாடல் உலகின் ஈடில்லாத தனித்துவமான கவி அரசர் .. டி. எம். எஸ்.. தமிழோசையின் குரல் ஐாம்பவான்.. அடுத்தவர்கள் சுசிலா அம்மா காந்த குரளோவியம் ..ஐானகி அம்மா இசையரசி.. எஸ்.பி..பாலசுப்ரமணியம் அவர்கள் பாடல் உலகின் தேவமிர்த குரலோன்.. அந்த ஓரு பொற்காலம் இனியும் தமிழ் திரை உலகின் உச்ச ஸ்தானம் இசை உலகில் உதயமாக போவதில்லை..
The relation between kannadasan and vishvanathan is a divine and emotional bondage, these two immortal legends created unforgettable musical memoirs, where everyone use to identify themselves at different events of life's journey. I am not a tamilian but my heart bleeds for these duo. These two maestros are enthralling at lords court.
இந்த நிகழ்ச்சிக்கு ஏன் இளையராஜா வை கூப்பிடுறீங்க. தன்னடக்கம் என்பதை பேச்சில் மட்டும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 1300 படங்கள், 3 ஆகச்சிறந்த ஆல்பங்கள், 2 பக்தி காவியங்கள், எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் இத்தனையும் செய்து விட்டு. இத்தனை இசையும் என்னுள்ளில் இருந்து எப்படி வந்தது என்று தெரிந்துவிட்டால் நான் இசை அமைப்பதை நிறுத்தி விடுவேன் என்று கூறுகிறார். இதுவும் தன்னடக்கம் தான். அன்பு நண்பர்களே யாரையும் யாரோடும் compare பன்னாதீங்க. அவரின் திறமை உலகம் அறியும். உலகில் ஒவ்வொருவரும் தனித்திறமை, வெவ்வேறு குணம் படைத்தவர்கள். நன்றி
இசையில். உச்சம் தொட்டாலும் இன்றுவரை. இசையை கற்றுக்கொண்டிருக்கிறேன். என்று சொல்வது மெல்லிசை மன்னரின் தாழ்மை ஆனால். பல திரைப்படங்களுக்கு இவரது. இசையை காப்பி அடித்து. இசை அமைத்துவிட்டு தான் என்கிற ஆணவத்தோடு. வாழ்ந்து கொண்டிருக்கும் இளௌயராஜா எல்லாம். ஒரு.ஆளா
எந்த மனிதர் தற்பெருமை இல்லாதவரோ அவரே மனிதரில் உயர்ந்தவர் அந்த வகையில் எந்த வகையிலும் தற்பெருமை கொள்ளாதவர் எனில் M.S. விஷ்வநாதன் என்றால் மிகையில்லை. வாழ்க அவர் தம் புகழ்.