நேரு அவர்கள் எழுதிய Glimpses of World புத்தகத்தை வாங்கி படிக்க நம்மில் பலருக்கு முடியாது. எனவே யாராவது படித்து கூறினால் சிறப்பாக இருக்கும் அதுவும் ஐயா சுப.வீ. அவர்களின் உரையில் கூடுதலாக பல மேற்கோள்கள் கூறி சிறப்பானதாக இருக்கிறது. உலக மன்னர்களின் வரலாற்றை எழுதியது மிகச் சிறப்பாக இருக்கிறது. அதுவும் மோடி, நேருவைப் பற்றி எதுவும் தெரியாமல் பாராளுமன்றத்தில் அவரைப் பற்றி பேசுவது இவரின் தகுதி எப்படி என்று தெரிகிறது. இந்த பதிவினை கேட்டால் மோடி இனியாவது நேரு அவர்களை விமர்சிக்க மாட்டார். ஐயா அவர்களுக்கு நன்றி. 🎉🎉🎉
ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றிகள் தோழர் ஐயா சுப வீ உரை எண்ணற்ற தரவுகள் கிடைக்கிறது நேரு என்ற மனிதரின் வாழ்வு இன்றைய அரசியல் வாதிகளின் செயல்களுக்கு நேர் எதிரானது
மதம் எப்படி இன்னும் இருக்கிறது என்றால் மனிதன் இன்னும் மிருகமாக இருப்பதால்.. வரலாற்றைப் படித்தல் மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெரிய வரும்..
@@rajeshrajrajeshraj3094 வேறு வேறு வார்த்தைகளே ஆதாரம். சிட்டிசன் என்பது பொது வார்த்தை. வாக்குரிமை உள்ளவர்களைக் குறிப்பது. அவர்கள் சொந்தம் ஆக நிலம் வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் அடிமைகள் என்பார்கள் போர்க் கைதிகள் தான். அல்லது அயல்நாட்டில் இருந்து விற்கப்படுவார்கள். சில சமயம் சிடிசன்ஸ் கூட வறுமை காரணமாக அடிமை ஆக விற்கப்படுவார்கள். அடிமைகள் சில சமயம் விடுதலை ஆக்கப் படுவார்கள்.பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது
புத்தரின் அறவழி சிந்தனைகளே தம்மம். அதுதான் உண்மையில் அறம்; பகவத்கீதை, வேதம் கூறும் கருத்துக்கள் அதர்மம் என்கிறார் பேராசிரியர். இதைத்தான் தலைப்பில் சுருங்கச் சொல்லியுள்ளோம். உரையை முழுமையாக கேட்கவும். தவறாக இருக்கும் எனில் திருத்தப்பட வேண்டும் என்ற உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.