மிக்க நன்றி ஐயா. நான் உங்களை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். 1999ம் ஆண்டு ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் பிரம்ம ஞான பயிற்சி எடுக்க வந்திருந்தேன். அப்போது தங்களை சந்தித்திருக்கிறேன். தாங்கள் பேராசிரியர். திரு .வேத. சுப்பையா அவர்கள்தானே?. என் வாழ்வில் அருமையானத் தருணம் அது. மகரிக்ஷி அவர்களை கண்ணாரக் கண்டு களித்தேன். அவர் கையால் பிரம்ம ஞான. சான்றிதழ் பெறறேன். வாழ்வை உணர்ந்து வாழக் கற்றுக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன் ஐயா.. வெறும் ஆடியோவாக உள்ளது ஐயா. நீங்கள் நேரடியாக வந்து சொன்னீர்களானால் அந்த முத்திரைகளை மும் தெரிந்துக் கொள்வோம் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.