This was my special interview in Innisai Mazhai with Mr. Abdul Ameed in Kalaignar TV. Sincere thanks to @kalaignartv and Galaxy Media Mr. Ramesh Prabha for that wonderful opportunity.
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு சொல்லும் இல்லை. கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜாவின் புகழ் பாடும் இந்த நிகழ்ச்சி, திரு.அப்துல் ஹமீது அவர்களது வர்ணனையிலும் , சி.ஏ. ராஜா அவர்களின் இனிய குரலிலும் ஜொலிக்கின்றது ..
நிகழ்ச்சியைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளைத் தேடுகிறேன். கிடைத்தபாடில்லையே! மனிதநேய மிக்கவர் அப்துல் அமீது அவர்கள். தம்பி. சி.ஏ. ராஜா அவர்களின் நிகழ்ச்சிகளை பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு பரவசமடைந்திருக்கிறேன். ஏ.எம். ராஜா குரல் மறுபதிப்பு ! இறைவன் கொடுத்த வரம். ஒரே ஒரு வருத்தம் மிக திறமையான பாடகி! தன்னை வருத்தி பல பாடகிகளின் குரலில் பாடக்கூடிய திறமைசாலி பாடுகின்ற அருமை சகோதரி அவர்கள். வயதில் தம்பி ராஜாவை விட மூத்தவர். அவரையும் அமரவைத்து அப்துல் அமீது அவர்கள் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்.
அருமை ராஜா தாங்கள் எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் அகமகிழ்தேன்.அந்த கந்தர்வ குரல் அமைந்தது இறைவன் கொடையே.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.T.R.சேகர்.செய்யாறு.தி.மலை.மாவட்டம்.
வாணி மஹாலில் ஜிக்கி அம்மாவுடன் நடந்த ப்ரோக்ராமிழ் பாடினாய் எங்கள் அலுவலக நண்பர்களுடன் பார்த்தோம் இப்போது மதிமுகம் TV இல் உன் ப்ரோக்ராம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் வாழ்க வளமுடன் 👍👍👍💐
God created only One AMRaja...but...CA Raja ..has created himself to relive ..recreate ..n..rejoice his Masters ( Manaseega Guru ) Voice n.Songs to enthrall today's Music loving generation n the Older Music Aficionados
எங்கள் மெல்லிசை சக்ரவர்த்தியின் அற்புதமான படைப்பு திரு.ஏ.எம்.ராஜாவுடன்... இன்றும் எல்லோரும் ரசிக்கும் பாடல்... நன்றி , திரு.அப்துல் ஹமீது & திரு.சி.ஏ.ராஜா...
தென்றல் உறங்கிய போதும்...பாடலை, படத்தின் பெயரை சொன்னவுடனே மனதில் தோன்றும் பாடல். இலங்கை வானொலியில் தொடர்ந்து பல நூறு முறைகள் ஒலிபரப்பான பாடல். நீங்களே பல முறை ஒலிபரப்பியுள்ளீர்கள் ஹமீத் அவர்களே ! எங்களை ரசிக்க கற்றுக் கொடுத்ததே நீங்கள்தானே திரு. அப்துல் ஹமீத் அவர்களே !