அப்பப்பா ...என்ன ஒரு இனிமையான இசை தேவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் அன்புடன் உங்கள், அந்தோணிராஜ். சென்னை.
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது (இசை) இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ….. மனதில் சுகம் மலரும் மாலையிது (இசை) ஆண்: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது (இசை) ஆண்: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் பெண்: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் ஆண்: இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது பெண்: நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஆண்: ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி பெண்: காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே ஆண்: காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ பெண்: மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது (இசை) ஆண்: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பெண்: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா ஆண்: அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ பெண்: நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது ஆண்: மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது பெண்: காமன் கணைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது ஆண்: மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது பெண்: மோகம் நெருப்பாக அதை தீர்க்கும் ஒரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ… ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. இதழில் கதை எழுதும் நேரமிது
At 01:19...காதல் மன்னன் கமல் சீதாவ back ல இருந்து front ல சுழற்றி ஒரு catch புடிப்பாரு பாருங்க..😀 அதேபோல சிங்களத்து சின்ன குயிலே பாடலில் ரேவதியை front இல் இருந்து back இல் சுழற்றி catch செய்வார்....😀😀 பெண்களை handle செய்வதில் இவரை போல வேறு எவராலும் முடியாது.😀 காதல் இளவரசன்னு சும்மாவா சொன்னாங்க😀😀 இந்த ஒரு காட்சிக்காகவே இந்த பாடலை நிறைய முறை பார்த்திருக்கிறேன்...
இந்த உலகம் உள்ள வரை உங்கள் இசையும் உங்கள் குரலும் எங்கள் செவிகளில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்... இசைஞானி இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்ரா இவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
ILAYARAJA's song sung by SPB! MAESTRO ILAYARAJA's NATIONAL AWARD-winning album (Original: Telugu - Rudraveena - 1988). WHY are you all so "careful" not to mention anything about him?! They celebrate him amazingly well EVERYWHERE ELSE except the du-mb state of Tamilnadu. Keeravani, DSP, Hamsalekha, Ajay-Atul, Anand-Milind, Vijay Antony etc. deem his as demi-God! THE LAST COMPOSER to compose such divine melodies full of classical essence, soul and emotions! That tree still keeps YIELDING the best even in 2024! The Telugu original song was sung by KJY.
வயலின் ரீங்காரம் புல்லாங்குழலின் நாதம் வரிகளில் தான் எத்துனை எத்தனை வாக்கியங்கள் நளினம், நயணம், நாணம் இசைக்கு ஏற்ற வரிகள் வரிகளுக்கு ஏற்ற நடனம் நடனத்திற்கு ஏற்ற இயற்கை இது அனைத்தும் ஒரு சேர சூழ்ந்த வரிகளுக்கு ஏற்றார் போல் அழகை சுமந்து வந்த (அழகரசி) கவியரசி 💐💐💐
paaaaaaaa enna voice Enna oru composer panna mudiyuma beautiful composing and beautiful voice Spb sir and chitrama yeppothumey Raja sir Raja Sir than innaiku oru composer panna mudiyuma ippadiyum oru music
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளும் உண்மையில் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே எஸ்பிபி மற்றும் அம்மா அவர்களின் குரலில் இசைஞானியின் இசையில் சிறப்பு மிகச்சிறப்பு
Ilayaraja, SPB, Chitra mesmerizing us. No one can even get closer to Kamal's on screen romance. Finally Balachandar architecture of this song was simply brilliant
Raja rajathan....... Nee karvapadalam..... Unnaku mattumathan kovapada athikaram irruku...... Ullagam ullavarai oreaa oru Raja avarmattumthaan enka music 🎵🎵🎵 raja.......
We cannot even imagine another Male Singer's voice for this song.. SPB Sir will be remembered forever by all the generations of music lovers.. SPB Sir is a True Legend and such a Good Soul..
Ayaa spb.. Unn mel ulla kaadhal.. ... You will b safe n peace in heaven.. Take good rest there... Ennaya idhu kannu kalangudhu.. Unmel irukuum anbha?? Pasaama?? Nee oru magic.. Vara prasadham
டும்... டுடும்... டும்.... டுடும்.... இதுதான் பீட்.... ஆனால் அதற்கு உயிர் கொடுத்த குரல்... அதற்கு வலிமை சேர்த்த வரிகள்... காலம் கடந்து வாழும்.... ரசிக்க தெரிந்தவன் ரசிகன்.... ரசித்து ருசிப்பவன்.. ஞானி... ரசித்து, ருசித்து பிறருக்கு ருசிக்க கொடுப்பவன் இசைஞானி.... நன்றி ராஜா அய்யா.....
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ?.. ஏக்கம் தணிந்திட ஒருமுறை தழுவடி… காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே… காலம் என்றைக்கு கணிந்திடுமோ காடை மனம் அதுவரை பொறுத்திடுமோ ? மாலை மண மாழை இடும் வேலை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ❤️❤️❤️
இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிதுது இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே காலம் என்றைக்குக் கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது
I came across with this song in Instagram accidentally. I am from Karnataka, Event hough I can't understand the tamil ,but I love the music It's ineffable