பூஜா அம்மா ஒரு நல்ல மனிதர் முகத்தில் எந்த சூது வாதும் இல்லாதவர் வாழ்க நல்ல சுகத்தோடு அவ பெரியம்மா கள்ளங்கபடம் உள்ளவள் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு உதட்டில் ஒன்று பேசுவார் அவர் பெரியம்மா அவ அம்மா அப்படி அல்ல மனதில் உள்ளதை பேசுவார் முகத்தில் தெரிந்துவிடும்