பாடல்: "கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா"; பட்டணத்தில் பூதம் (1967) திரைப்படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதி ஆர்.கோவர்தனம் அவர்கள் இசையமைக்க இசையரசர் டி.எம்.சௌந்தர்ராஜனும் இசையரசி பி.சுசீலாவும் பாடிய பாடல். பாடல் வரிகளும் இசையும் பாடும் குரல்களும் ஒன்றோடொன்று போட்டி போடும் இனிமையான பாடல். நடிப்பு: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா www.smule.com/...
8 сен 2024