@@c.bchandru8934 love theva இல்லாத ஒண்ணுங்க நமக்கு என்ன தெரியும் புரிஞ்சி நாம என்ன பண்ணனு லைப் ல அச்சீவ் பண்ணுறதுகூட நம்மள செல்ப் லவ் இருக்கு திரும்பிபார்த்தா oru vaipe வரும் ஆன mrg or love லைப் ஒண்ணுமே கடைக்காதுனு என் லைப் mattu இல்லை nariya பேரோட லைப் பார்த்து புரிஜிகிட்ட movie பாக்க நல்லாருக்கு ஆன ரியல் எங்க நடக்குது கால நிலை மாற்றம் மாரி மனுசங்களு மாறிட்டாங்க
"வாழ்வின் மிக இனிமையான தருணங்களின் இதயகீதத்தின் ஏக்க நினைவுகளை" மனதிற்க்கு நெருக்கமான இந்த பாடலை கேட்டு ரசிக்கும் ஒவ்வொருமுறையும் என் மனதை ஆட்கொள்கிறது ❤️ நன்றி சீதாராமம் 🙏
My favorite List of Genuine Love stories in my views without any commercial things... Autograph - it's my first love in my school days. 7G - It's my life after Love failure. Pokkishyam - It's my mature Love with my wife and she knows everything things about my past. And still remembering my Love. Sitaram - All combinations of above three...But now my Sita is my wife Deepa Truely Mkay
பாடகர்கள் : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் சிந்தூரி இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : விண்ணோடு மின்னாத விண்மீன் எது பெண் : அது அது உன் புன்னகை ஆண் : ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது பெண் : அது அது உன் பாதுகை ஆண் : துடிக்கும் எரிமலை எது பெண் : அது என் நெஞ்சம் தானடி ஆண் : இனிக்கிற தீ எது பெண் : அது உந்தன் தீண்டலே ஆண் : சுடுகிற பொய் எது பெண் : அது உந்தன் நாணமே அன்பே இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ கர்நாடிக் : …………….. பெண் : ஊசி கண் காணா நூலும் எது ஆண் : பெண்ணே உன் இடை அது பெண் : யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது ஆண் : நீ சூடும் ஆடை அது பெண் : மயக்கிடும் போதையோ எது ஆண் : அடுத்து நீ சொல்ல போவது பெண் : ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது ஆண் : நிலா அது இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ கர்நாடிக் : ………………….. ஆண் : கோபங்கள் இல்லா யுத்தம் எது பெண் : மெத்தையில் நிகழுவது ஆண் : மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது பெண் : முத்தத்தின் ஒலி அது ஆண் : பதில் இல்லா கேள்வியும் எது பெண் : அடுத்து நீ கேட்க போவது ஆண் : இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ
ஒரு ராணி நான் பாத்துக்கிறேன் வா என்று சொல்லியிருக்கலாம் ஆன நாடும் நாட்டு பற்றும் சொல்ல வார்த்தை இல்லை நல்ல கதை பாடல் மிகவும் அருமை கிளைமாக்ஸ் கண்ணீர் துளிகள் 👍👍👍
காதல் தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளலாம் போல.. ஆனால் இந்த படத்தில் உள்ள உண்மையை என் எதிரிக்கு கூட வரக்கூடாது.. என் மனதில் பதிந்து விட்டது.... I love this movie
2:53 இந்த சீன்ல தமிழ்ல வாய் அசைத்திருப்பாங்க நானும் எல்லாம் மொழியிளயும் பாட்டு பாத்ததேன் எல்லா தெழுங்குலயே வாய் அசைவுகள் இருக்கும் ஆனால் தமிழ்ல மட்டும்தான் இதுக்குனே ஷீட் பன்னிருக்காங்க ❤.
@Malu Priya: மனமே இல்லாதவர்கள் யாரும் இல்லை. மனக்கதவை மூடி வைத்திருப்பவர்கள் இருக்கலாம். கதவை தட்டுங்கள்.. அல்லது அவர் மனக்கதவை உடைத்து உள்ளே குடியேறுங்கள்..
தனது காதலனுக்காக ( ராம் ) அனைத்தையும் வுதரிவிட்டு வந்த சிதா மகாலட்சுமியை நீங்கள் ஒன்று சேரவில்லை என்றாலும் உங்கள் காதல் என்றும் உயிருடன் தான் இருக்கும்.
தேவி சீதா 🙏- என்ற பெயரை கேட்தும் மனதில் தானாகவே தோன்றும் தெய்வீகம், அமைதி, கருணை, நளினம், அழகு, பண்பு, காதல், வலி, காத்திருப்பு, நேர்மை, கற்பு என்ற பல வித உணர்வுகளின் நிழலை, சீதா மஹாலக்ஷ்மீ என்ற இந்த கதாபத்ரத்தில் கண்டேன்.
சில படங்கள் மட்டும் தான் ஒரு முறை மட்டும் பார்கும் படங்களாக இருக்கும் ஆனால் அது நமக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் அந்த வரிசையில் நெஞ்சியிருக்கும் வரை படம் அடுத்து இந்த படம்
நான் பார்த்த படங்களில் அருமையான ஒரு படம்👍🙂 இந்த படத்தை பார்த்தவர்கள் படத்தின் முடிவில் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது🥺😭 ஏனென்றால் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் 🥰😍 சீதா💞ராம்..... ❤️
I watched this movie yersterday..... I cried and cried... But not sad at all.... Felt relieved to watch such pure love...I missed theatrical experience....I thought this would just a random story that female lead would marry someone else unable to marry male lead..... But story is outstanding....... Everything just for love.... Heard this song about 30 times today and now video song 🤩🤩🤩🤩
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது...அருமையான இசையும் காதலின் ஆழத்தை உணர்ந்தும் வரிகளும் மனதை மயக்கும் குரலும் இணைந்து இப்பாடலை கேட்க மனதை தூண்டுகிறது.....
விடுகதை பாணியில் பாடல் முழுக்க முழுக்க காதல் சொட்ட சொட்ட தேன் ஊற்றி எழுதிய அப்பேனாவிற்கு ஆயிரம் கோடி நன்றிகள் நிஜ சீதாவும் ராமா நினைவில் வந்து வந்து சென்றனர்... என்னவென்று புகழ்வது...." இரு நிழல் நெறுங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது?ஹ்ம்ம் ஹ்ம்ம் 🥰😉 வார்த்தைகள் இல்லாமல் மௌனத்தில் நாணம் கொண்ட அவ்விடம் 👌👍