இலக்கு தெரிகிறது. இதயம் துடிக்கிறது. ஒளியொன்று ஒளிர்கிறது. ஒற்றுமை வந்தால் எல்லாம் நமக்கு எளிதாகும் எளிதாகும் துன்பம் தீரும் காலம் துயரம் தொலையும் விடுதலை நமக்கு விரைந்திடுமே நமக்கு வெற்றி வந்திடுமே நமக்கான மண் இது
ஈழக் கடல் எங்களுக்கு அன்னை முற்றம் போலல்லவா, எங்கள் மண்ணை எதிரிக்கென்றா கொடுப்போம். வாழும் நிலம் விட்டெறிந்து தேகம் மண்ணில் காவிக்கொண்டு, மானம் கெட்டு பாயினிலா கிடப்போம். தேகம் தீயில் வேகும் போதும் வீர மண்ணில் வீழும் போதும், அன்னை மண்ணை மட்டும் தானே நினைப்போம். நாங்கள் அள்ளிக் கையில் கொண்டாடவும் அன்னை பூமி வென்றாகவும் மீண்டும் வந்து தாய்மடியில் பிறப்போம் !….. ’’’’’களச் சாவாலே காலகாலம் வாழும் வீரரடா’’’’’🔥🔥🔥
இலக்கு தெரிகிறது. இதயம் துடிக்கிறது. ஒளியொன்று ஒளிர்கிறது. ஒற்றுமை வந்தால் எல்லாம் நமக்கு எளிதாகும் எளிதாகும் துன்பம் தீரும் காலம் துயரம் தொலையும் விடுதலை நமக்கு விரைந்திடுமே நமக்கு வெற்றி வந்திடுமே நமக்கான மண் இது தான் நம்பிக்கையே துணையாகும்.