காவேரி கரை .. கரை மேலே ஒரு பூ .. அந்த பூ போல இருக்கும் பெண்ணழகு சரோஜாதேவியை பாடும் கவிஞரின் வரிகள்.. பஞ்சவர்ண கிளியையும் .. பழுத்த பழத்தையும் .. நெஞ்சின் நினைவுகளை பாடும் சௌந்தர்ராஜன்.. "என்னவோ போலிருக்கு .. ".. என்று காதலி மனம் பாடும் சுசீலா... சரோவை வெட்கம் தடுக்க.. ஆசைக்கு வெட்கம் இல்லையென்று மக்கள் திலகம் சொல்ல .. காதலன் கணவனாகவும் .. மங்கை மனைவியாகவும் மாறிய பாடலின் கடைசி சரணம்...