ஆர்ப்பரிப்பான இனிய இசை தொடக்கம்.. மகாதேவனின் ஒரு இனிய ராகம்.. வெண்ணிலாவை நாட்டிய பேரொளி பத்மினிக்கு "பூச்சூட வா" என்று சொல்லி அழைக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்... மன்னன் மார்பில் தவழும் நாட்டிய தாரகை.. அழகு பாடிய சௌந்தரராஜன்.. "ஓ வெண்ணிலா ".. என்று இனிமை தவழ அழைக்கும் சுசீலா.. எழிலின் இசை தந்த மகாதேவன்.. அருமை..
இசை தெய்வத்தின் பாடல் மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சார் அன்புடன் பகவதி ராஜா கோவை ஆவின் பால் என்றுமே ஐயா டிஎம்எஸ் பாடிய பாடலை பாடும் பக்தன் சார் அவர்களே நன்றி ங்க இது போன்ற பாடல் இனிமேல் வருங்காலத்தில் பாட ஆட்கள் இல்லை ங்க வணங்கிறேன் இந்த பாடலை சிறப்பாக பாடி உள்ளீர்கள் அனைத்து இசை கலைஞர்கள் பாடகிகள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் நன்றி ங்க
பத்மினியின் அழகை வார்த்து எடுக்க வார்த்தைகள் இல்லாமல் short and sweet ஆ முடிச்சிட்டீங்க. வழக்கமான அரைப்பக்க பதிவு இல்லையே. கொஞ்சம் ஏமாற்றத்தின் எனக்கு.
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா நேற்று கணவாக நான் கண்ட இன்பம் இன்று நனவாக நீ இங்கு வந்தாய் பஞ்சு மலர் மேனி பழாகாத பெண்மை பார்த்து கதை பேசும் பழம் போன்ற வெண்மை சிறப்பான விரிகள்ள
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா ..வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ……ஓ மன்னவா ..வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ.. நேற்று கனவாக நான் கண்ட இன்பம்…இன்று நனவாக நீ இங்கு வந்தாய்….ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை…அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா.. ஓ…வெண்ணிலா ….. பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை…பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை..மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்…வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா…ஓ மன்னவா வா மன்னவா….
ஆலிலை பனிபோல நான் வாழ்ந்த வேளை அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா ஆலிலை அடி பெருத்தும் நுனிசிறுத்தும் இருக்கும் ஆலிலையில் பனி விழுந்தால் பிடிக்க ஆதாரம் இன்றி உடனே கீழே வழிந்து விடும்.. அதுபோல ஆதரவற்ற என்னை ஏற்றுக்கொண்ட தலைவனே என நாயகி காதற்பெருக்கில் உருகுகிறாள் சம்ஸ்கிருத காவியம் காளிதாஸனின் சாகுந்தலம் நூலில் இதே சிருங்கார ரஸத்தை காணலாம்