கவியரசுவின் கவிதைகளும், பாடல்களும் பல யுகங்கள் நிலைத்து நின்று அவர் புகழ் போற்றும். திரு கண்மணி சுப்பு அவர்களின் சாயல் கவியரசு நேரில் வந்தது போல் உள்ளது.
32ஆண்டுகளாக கவியரசு கண்ணதாசன் புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின். 22ஆவது ஆண்டு விழாவில் வாணிமகாலில் 2013ஆம்ஆண்டு கவிஞர் கண்மணி சுப்பு அவர்கள் ஆற்றிய நெகிழ்வான உரை
அன்று வந்த கண்ணதாசன் இதழ்கள் பல இன்றும் வைத்துள்ளேன்.அர்த்தமுள்ள இந்துமதம் வார இதழ் உட்பட.நான் கண்ணதாசன் அடிமை.அவர் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது கடவுள் எனக்கிட்ட பிச்சை