உயிரை கொடுத்து படித்து நீட் எழதி டாக்டராகி எத்தனை கனவுகள் இந்த சமூகம் என்ன செய்கிறது நம் வீட்டிலும் உள்ள மகளுக்கும் இதே தான் குரல் கொடுப்போம் அந்த மகளுக்காக😢
மம்தா அவர்கள் மேல் நம்பிக்கை இழந்ததாக தெரிகிறது...மருத்துவத்துறை கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளின் கையில் உள்ளதா?மருத்துவர்கள் பேராசிரியர்களை இந்த துறைக்கு அமைச்சராக்க சட்டம் இயற்ற வேண்டும்
Nethu nyt protest la kalavaram nadantha appe oru ponne konutaanga (14-08-24) athe pathi pesunga antha time la entha police um press um illa(kalavram panrapa)
இறைவன் எங்கே (சம்பவத்தின் போது ஊர் மேல போயிருந்தானா-? அல்லது அவன் உச்சத்தில் இருந்தானா-?) இருக்கிறான்-? அப்படியே இருந்தாலும் பேடித்தனமாக குற்றவாளிக்கு தண்டனை கொடுத்து என்ன பயன்-? போன உயிர் திரும்பவா போகிறது-?