கடலோரக் கவிதைகள், வேதம் புதிது திரைப்படங்களை மிகச் சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தந்தார், தெலுங்கில் கடலோரக் கவிதைகள் சிரஞ்சீவியை விட சத்தியராஜின் அப்பாவித்தன நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது
ஜயா பாரதிராஜா❤️❤️🙏 கதாசிரியர் கண்ணன் அவர்கள் பாடியில் உள்ள TVS சுந்தரம் கிளேட்டனில் வேதம் புதிது படத்தின் போதுபணிபுரிந்தார் பிராமணர்களை விமர்சித்ததர்காகவே பணியிலிருந்து நீக்கப்பட்டார் கிரேசிமோகனும் TVS ல் பணிபுரிந்தார் நான் உடன் பனி புரிந்தேன்
Sir.. Again.. I watched.. Mutual mariyaathia... Thank you and like you so so much... For such a wonderful literature movie.. Celebrating..worshiping the love the divinity..
ஐயா உங்களை பார்க்க உங்கள் இல்லம் தேடி வந்தேன்.... (Home guardian)நீங்கள் இல்லை என்று சொல்லி தூரத்திவீட்டார் .... மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பினேன் ... உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஒரு முனைப்பு எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது ஐயா ♥♥ உங்களின் தீவிர ரசிகை நான்
அன்புள்ள அய்யா அவர்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்கி வருகிறேன் .ஃ கனவில் நீங்கள் தினமும் வந்து என் கதை படம் எடுப்பது போல தோன்றுகிறது ஒரு ரத்தத்தின் இருட்டு அறை என்ற பெயரில் ஒரு படம் எடுக்க வேண்டும் கமல் சார் எய்ட்ஸ் நோய் வந்தபின் மனிதன் எப்படி இருக்கிறார் அதுதான் கதை கமல் சார் அப்பா மகன் இரட்டை வேடம் வித்தியாசமாக இருக்கும் நீங்கள் டைரக்டர் பாடல் வைரமுத்து இசை இசைஞானி கடவுள் வருவார் சீக்கிரம் எனக்கு வரம் தருவார் என்று நினைக்கிறேன்
Sir... 100s years to come.. Your efforts in inculcating values to the society to the civilizations... You will be felt great and respected with honour.. Ever living legend you sir.. I am as we all proud of living in your time...
பாலுதேவருக்கு சத்தியராஜ் சார் தான் பொருத்தமாக இருந்தார் அதே போல் தந்தை பெரியார் அவர்கள் தோற்றத்திற்கும் அவர் தான் பொருத்தமாக இருந்தார் அவரைவிடுத்து வேறு யாரை போட்டு இருந்தாலும் படம் நன்றாக இருந்திருக்காது.
ஐயா வணக்கம் அந்தக் காலகட்டத்தில் ஹீரோ ஹீரோயின் அறிமுகம் படுத்த நீங்கள் உங்கள் படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் மிக மிக அற்புதம் கடலோர கவிதை ஐயா இந்த காலகட்டத்திற்கு உள்ள மாதிரி புதிய ஹீரோக்கள் ஹீரோயின்கள் அறிமுகம் படுத்தலாமே சார் உங்களுக்கு என்றைக்கும் எந்த விதையையும் இந்த மண்ணில் முளைக்க வைப்பீர்கள் நாங்கள் அந்தக் காலகட்டத்தில் இல்லை இந்தக் கால கட்டத்தில் உள்ளோம் உங்களுக்கு எல்லாம் தெரியும் எந்த மண்ணில் எதை விதைத்தால் எது விளையும் என்று அதனாலதான் எங்களைப் போன்றவர்களை வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்த மாட்டீர்களா ஐயா நீங்கள் இன்றைய காலகட்டத்திலும் படம் எடுக்கலாமா ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் ஐயா நீங்கள் சிகரம் இன்றும் எவ்வளவு படைக்கலாம் நீங்கள் குட்டை அல்ல தேங்கி நிற்க ஓடும் நதி நீர் இன்னும் படைப்பீர்கள் நன்றி ஐயா என்னுடைய போன் நம்பர் 9940812882
ஐயா, உங்களின் குரலை கேட்டு எத்தனை நாட்கள் ஆகிறது. தயவுசெய்து தொடர்ந்து எங்களுடன் தொடர்ந்து பேசுங்கள். இடைவெளி வேண்டாம். வேதம் புதிது மாதிரி படம் உங்களால் மட்டும் தான் எடுக்க முடியும்.
ஐயா தங்கள் படங்கள் அனைத்துமே அருமையான படங்கள். பாடகி ஸ்வர்ணலதா மேடம் பற்றி நீங்கள் கூறுங்கள் இன்றும் ஸ்வர்ணலதா மேடம் குரல் கேட்டு வாழ்கிறோம் அவரது ரசிகர்கள்.
ரஜினி கமல் விஜய் அஜித் இவா்கள் நான்குபேருக்கும் ஒரே படத்தில் ஆளுக்கொரு தேசிய விருது வாங்கித்தர நான் தயாா் press மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் சவால் producer ருக்கு 10 கோடி லாபம் தருவேன் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் பத்திரிக்கையாளா் சங்கத்திற்க்கும் தயாரிப்பாளா் சங்கத்திற்க்கும் நடிகா் சங்கத்திற்க்கும் இயக்குனா் சங்கத்திற்க்கும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் போய்ச்சேரும்
ஐயா பாரதி ராஜா அவர்களே உங்கள் மீது எங்கள் தகப்பனார் மிகவும் பற்றும் பாசமும் வைத்திருந்தார் அவர் ஒரு பட்டிக்காட்டு கிராமத்தில் பிறந்தவர் மூன்று படங்களுக்கு உண்டான கதைகளையும் பாடல்களையும் எழுதி வைத்திருந்தார் அதை எப்படியாவது உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் பெரும் அளவில் ஆசைப்பட்டார் ஆனால் அது இன்று நடக்கவில்லை மாறாக அவர் மாரடைப்பு வந்து இறந்து போனார் எனது எண்ணம் தந்தை ஆசைப்பட்டதை மகனான நான் உங்கள் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் முடிந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்...
அது நாங்கள் வியந்தகாவியம் வேதம்புதிது .அதில் பலுத்தேவர் பாலுவனார் ஆனால் அந்த அய்யர் பயன் நூலை அவிள்த்திருக்கலாம் அவர்களுக்காக நாம் மாறவேண்டும் என்றுதான் நீங்களும் சொல்லிட்டேங்களே