நான் இஸ்லாமியனாக இருந்தாலும்.. ஐயா மதுரை ஆதினம் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இருக்கிறேன்.. அவர் பேச்சை கேட்ட பொழுது மனதில் இருக்கும் பாரம் இறங்கிவிடும்..
Matataal naam veru pedralum naam anai varum tamil thai pedra magangal tamil nadu ulla varai nammai yaarum pirika mudiyatu malaysia tamil magan yenudaiya valtukkal ungaluku
I respect Islam and all other religions on earth. To my conscious I have never insulted any religion. Thank you for your comments. I do have knowledge on Islam n other religions (not totally zero). I have mingled well with ppl of other faith 🙏
That was a very happy scene. All religions are preaching love and affection towards co human. A true spiritual person will be loving all, irrespective of religion.
Faisel, I am from NW India. I have no knowledge about these gentlemen. It's only recently I came to know about the gentleman. I have one question. Who's the guy with him and why is he silent? Is he unwell? Thanks and cheers!
படிச்சேன். அமேரிக்கால நீ இத பத்தி பேசியது எல்லோரையும் சிறுமை படுத்தி தமிழை உயர்த்தி விட்டது நன்பா. உன்னை போல் உலகலாவிய சிந்தனை சிற்ப்பியை எங்கு தேடுவது. உன் பேர் மற்றும் அடையாளமே சாட்சி நன்பா. நீ உத்தமன். நல்லது மட்டும் நினைப்பவர். வாழக
வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. . மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் அப்பாடலை பாட ஆரம்பித்தார். காது கேளாத நிலையிலும், மறதி ஆட்கொண்டிருந்த போதிலும், குரல் தளர்ந்திருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாத நிலை. நாகூர் ஹனிபா எதையும் பொருட்படுத்தாமல் பாட ஆரம்பித்தார். பாடலை முழுதும் பாட முடியாமல் அவர் திணறுவதை மதுரை ஆதீனத்தால் உணர முடிந்தது. . நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகரான மதுரை ஆதீனம் உணர்ச்சி வசப்பட்டு அவரே தன் குரலால் பாட ஆரம்பித்தார். . இப்பாடலுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் ஆத்மார்த்த ரசிகர். ஓய்வு நேரங்களிலும், காரில் பயணம் செல்லுகையிலும் இப்பாடலைக் கேட்க அவர் தவறுவதே இல்லை. . இதை மதநல்லிணக்கம் என்று சொல்லுவதா அல்லது இரு பழைய நண்பர்களின் உணர்ச்சிமயமான சந்திப்பு என்று சொல்லுவதா என்று எனக்கு புரியவில்லை. . மதச்சகிப்புத்தன்மை சிறுகச் சிறுக வெகுவாகவே குறைந்து வரும் இக்கால கட்டத்தில் இதுபோன்ற மனிதநேய உறவுகள் இன்னும் முழுமையாய் மரித்து விடவில்லை என்பதை உணர்த்துகிறது இந்த பரஸ்பர சந்திப்பு.
அய்யா மதுரை ஆதீனம் அவர்கள் தமிழ்த்தொண்டும் சமயநல்லிணக்கமும் மக்கள் சேவையும் மகத்தானவை. அய்யா அனீபா அவர்களின் கம்பீரகுரலும், அய்யா சீர்காழி அவர்களின் வெண்கலகுரலும் தமிழர்களின் இனிய கீதங்கள்.
பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்கள்தான், ஆதினம் மரியாதை செய்த பின், மதுரை ஆதினத்தை அமர செய்து அதன்பின் அவருக்கு மரியாதை செய்த மாண்பு மனதால் உயர்த்த வர்களுக்குத்தான் வரும். இருவருக்கும் சிரம் தாழ்த்த வணக்கங்கள். 🙏.
மதுரை ஆதினம் ஐய்யா அவர்களே உங்களுடைய உயர்ந்த உள்ளம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. உடம்பு முடியாத போதிலும் நாகூர் ஹனீபா அவர்களின் வரவேற்கும் விடம் அருமை வளர்க மதனல்லினக்கம் வாழ்க பாரதம்
நான் இந்து தான். ஆனாலும் நாகூர் ஹனீபா பாடிய பாடல்கள் கேட்டால் நாமும் பாட தோன்றும். நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா........ இந்த பாடல் மறக்கவே முடியாது.
ஆதினம் ஐயா உங்கள் மீது எனக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு இந்த வீடியோவை பார்த்த பின்பு அது பண்மடங்கு அதிகரிக்துள்ளது.. மனிதனின் மனமும் நிலையும் காலத்திற்க்கு தகுந்தாற் போல மாறக் கூடியது காலம் உங்களை எங்களுக்கு எதிராக மாற்றினாலும் இந்த ஒரு தருணம் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்
தேனியில் பல வருடங்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் முன்னிலை வகிக்க அய்யா நாகூர் ஹனிபா நடத்திய பாடல் சாம்ராஜ்யம் இன்று நினைத்தாலும் இனிக்குது. ஆதீனம் விரும்பி ஹனிபா அன்று மேடையில் பாடிய தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு., ஆஹா அற்புதம். முடிந்து போன காலம், முடிவில்லா காவியம்.
Isai murasu Nagoor Hanifaa Iyya is a treasure of Tamilnadu. I am a Hindu. His Iraivanidam Kai Yenthungal is where I seek solace, whenever I am down. Especially those lines " anbu nokku tharuga endru aluthu kelungal"... tears will roll down. What a divine voice. This is an excellent video. Two friends meet.. no barriers of religion, fully united by love, affection and Thamizh. The respect that Madurai Aathenam and Thiru. Hanifaa had for each other glitters through out this video. This is the path shown by our elders in Tamilnadu. Lets follow that path and show love and respect to all. Thanks a lot for posting this wonderful video. ❤❤🎉
இவ்வுலகில் மறக்கமுடியாதது நினைவு முதல் இடத்தில் நட்பு இருப்பது உன்மையாவே எனக்கு பெருமையா இருக்கிரது நன்றி ஆதினம் அவர்கள் மட்டும் ஹானிபா அவர்களின் அருமையான உறையாடல் இது இருக்கிற வரைக்கும் நம்மை மதத்தின் முலம் நிச்சயம் எந்த Rss பயலுகளாளையும் நம்மல பிரிக்க முடியாது
Tears started rolling down my eyes while watching this video. I have listened to Nagoor Hanifa’s innumerable heart-rending Islamic songs in his majestic voice. It was painful to note that old age made to suffer from short of hearing!!
அய்யா ஆதீனம் அவர்களின் மனித நேயம் அய்யா நாஹுர் ஹனிபா அவர் பாடல்களுக்கு கிடைத்த வெற்றி அவருடைய இனிமையான பாடல்கள் என்றும் நினைவில் நின்றவை இதைக்கண்டு அளப்பரிய ஆனந்தம் தமிழன் தடம் மாறமாட்டான் வாழ்க வாழ்க தமிழ்.
Madurai aadheenam is a true Tamil rishi. This gentleman always thought about Tamil people's wellness and Tamil people's unity. Even though Hon.Aadheenam is no more with us, HIS name and HIS Tamil thoughts will be remembered for ever.