திரு சுகி.சிவம் அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கம். அவ்வப்போது காஞ்சி பெரியவாளை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் உங்களுடைய பேச்சைக் கேட்ட பிறகு தாங்கள் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் மற்றும் வானவில் புத்தகங்களை படிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே பெரிய பாக்கியமாக எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
நம் கண் முன்னே வாழ்ந்த மஹா முனிவர். துறவிகளுக்கெல்லாம் துறவி. அவரை ஒரு முறை நேரில் காணும் பாக்யம் எனக்கு கொடுத்த சர்வேஸ்வரனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
மிகவும் அருமையான சொற்பொழிவு. எவ்வளவோ அருங்கருத்துக்களை மக்களிடையே விதைத்து அவர்களிடையே நற்சிந்தனையையும் ஆன்மீகத்தையும் வளர்கின்றார. காஞ்சிப் பெரியவருக்கும் எமதுவாழ்துக்கள். இதை ஏற்படுத்திய கிருஷ்ணா இனிப்பாருக்க்கும் எமது நன்றி.
நன்றி ஐயா, நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு, வாழ்க, மகா பெரியவர் .அவருடைய ஒவ்வொரு வார்த்தைகள் எங்களுக்குத் தெளிவாக எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா.
ஐயா உங்கள் பேச்சு காந்தம் போல என்னை ஈர்த்தது நான் எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருப்பேன், உங்கள் பேச்சு மிகவும் சுவையாக இருக்கும், நீங்கள் எனக்கு சுவையான சிவமாக தெரிகிறது நன்றி ஐயா வணக்கம்.
🙏MahaPeriyava Charanam/Saranam 🙏 Aayirathukkum Mel kannghalum i mean Divya dhrushttiyum ,Nattin Sevak endru thannai makkalukke makkalin nalanukkagha ve 24/7 striving hard for the wellness of OUR NATION 🇮🇳🇮🇳🙏🙏 Ulaghame pottrum Maha Purush Our PM Namo 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏JAIHO 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏
Bhgavan Krishna recording in the heart of all creachers plants in the world He is a creator with out his grace world can't rotate it is beyond our knowledge jai sainath
ஸ்ரீ மஹா பெரியவா பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம்.ஒரு பெரிய ஆசை திடீரென்று உதித்தது. மஹா பெரியவாளின் அடியவன் காலையில் எழுந்ததும் பூமாதேவி தாயாரை நினைத்து பிறகு மஹா பெரியவா, பாபா தாய் தந்தை ( பூமாதேவியை மஹா பெரியவா தான் காலை எழுந்தவுடன் வலது கால் கட்டை விரலை பூமியில் பதிக்கும் படி வைத்து பூமாதேவி தாயாரை நினைத்து எழுதல் வேண்டும்) ஸ்ரீ மஹா பெரியவா இந்தியா முழுக்க பாதயாத்திரை சென்றுள்ளார்கள். ஸ்ரீ மஹா பெரியவா பாதயாத்திரை செல்வதற்கு முன் ஒருவர் முன்பே சென்று குறிப்பு எடுத்து வருவார்கள் என்று படித்தது. திரு. சுகி சிவம் ஐயா அவர்களின் இந்த இனிய அருள் பேச்சை மஹா பெரியவா பாத யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் ஐயாவின் இந்த இனிய அருள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தால் அது தான் பெரிய ஆசை. ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம்
Excellent narration.....Astonished by your immense knowledge and your intelligence to summarise and feed so many thing for our brains to feed on them. God Bless for your long life for your service to continue
Best speech I have ever heard of Sukhi Sivam bringing out the essence of Mahaperiavar in a different angle, by not praising his glory but to follow his principles in each life.
Periyava Saranam poritri.. poritri.. Ayya spaek, so many places about Maha Periyava. But his speech always different from the other one. Maha Periyava arul, Ayyavirku, epputhum unddu enbathu 💯 persent Sathyam. Adyanan cheytha punnyam Ayyavin uraiya kethupthu. Jaya Jaya Sankara Hara Hara Sankara