Im 23 yrs old boy.. In this generation everyone addicted to Aniruddh, haris magical music and bgms.. But to be frank " OLD IS GOLD " .. Indha paadal kekkave evlo inimaiya irukku 😍especially actress Banumathi real voice she sang.. Im proud to say Thalaivar " MGR " Fan ❤.. In 1950's generation lot of good movies like " Malai kallan, Rajakumari, marudha naatu ilavarasi, Nadodi mannan " All movies i watched 😌😍❤
@@user-bj2sk3hc7x mgr movie songs whatsApp status vechale, this generation guys kindal pandranga.. Old is gold bro.. Mgr history is individual iconic 🔥
என்னுடைய தாத்தா தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் ஆவார். என்னுடைய தாத்தா இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனது தாத்தா உயிருடன் இருக்கும் பொழுது அவருக்கும் என் பாட்டிக்கும் சண்டை வந்தால் எனது தாத்தா இந்த பாடலை பாடி எனது பாட்டியை கன்வின்ஸ் செய்து சமாதானப்படுத்துவார். அருமையான மற்றும் இனிமையான மறக்க முடியாத என்றும் மனதில் இருக்கும் நினைவுகள் என் கண்களின் ஓரத்தில் கண்ணீருடன் 💖 Miss you Thatha🤗
நாடு கடந்த பல முறை ஒரு சில பகுதிகள் பல வகையான தரவு மற்றும் எ கெபெக் நகர அரசு திரைப்பட விழா நடைபெறும் என இரண்டு முறை என்று அவர் தன் மகன் என்று பல முறை மூலம் பல வகையான தரவு மாதிரி ஒரு வழி வகை அல்லது பல முறை ஒரு சில காலம் கடந்த சில காலம் என்று பல வகையான மின் நிலையம் ஒன்றை ஒன்று முதல் நிலை அல்லது பல புதிய வகை செய்யும் ஒரு க் குறிக்கும் ஒரு கை மெலிவை ஹ்ழ்ஜ்க்ஷ்ஹ்க்ஷ் மெலிவை
ஆண்டுகள் கடந்தபோதும் தாளம் போடவைக்கும் காதல் பாடல்.பானுமதி அவர்களின் அழகும் குரலும் இந்த பாடலுக்கு மேலும் அழகு.எனது ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரே பழைய பாடல் ❤️❤️❤️
என் மகனுக்கு வயது 8 அவன் இப்படத்தினை சுமார் 100 முறைக்கு மேல் பார்திருப்பான் அவன் க்கு இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மனப்பாடம் எனக்கு புரிவதெல்லாம் ஒன்று தான் MGR காலத்தை வென்றவர் SUPER தலைவா
என்ன ஒரு அருமையான பாடல் ! பசுமையான நினைவு.. சுமார் 27 வருடங்களுக்கு முன்பு, மதுரை ஜெய் ஹிந்த்புறத்திலிருந்து வரும் என் நண்பனை மீண்டும் மீண்டும் இந்த பாடலை பாட சொல்லி தொந்தரவு செய்துள்ளேன். அப்படி ஒரு அருமையான பாடல் இது. நண்பனின் குரல் மிக அருமை.
தென்னகத்தின் முதல் முழு நீள வண்ணப்படமாகிய இந்த காவியத்தில் இடம் பெற்ற இந்த பாடல் சாகா வரம் பெற்றது. அலுப்பு தட்டாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இந்த நளினமான காதல் பாடலை !
என் தாய் மாமா அவர்கள் இந்த பாட்டை விரும்பி கேப்பாங்க நானும் என் தம்பியும் அவரு முன்னாடி இந்த பாட்ட போட்டு கலாய்ப்போம்.எனக்கு இந்த பாடல் பிடிக்கும் I am one of the 90's kids
Lyrics --- Harry Potter --- 4 years ago M - மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே (மாசிலா..)- F- பேசும் வார்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா (பேசும்.. M - கண்ணிலே மின்னும் காதலை கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே M - நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே F - நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (M -நெஞ்சிலே ) (F - நிலைக்குமா) F - பேசும் வார்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே M - கண்ணிலே மின்னும் காதலை கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே M - உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே F - இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே (M - உனது) (F - இனிய) M/F - அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் (M/F - அன்பினாலே) M/F - மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே…. மாறுமோ………
Still amazed about the storyline, characters, dialogues, music, songs, stage and costume design most of all acting. Just superb. Still one of the best fantasy based Tamil film. Still watching it again in 2023.
இந்தப்படம்தான் முதன் முதலில் தமிழ் படங்களில் முழு நீள கலர் படமாக வெளிவந்தது ! இந்தப்படம் வந்த புதிதில் இதற்கு இருந்த மவுசுதான் என்ன ? இந்தப்பாடல் காலத்தால அழியாத ஜீவிதம் பெற்றது ! அருமையே !
மக்கள் திலகத்தின் வசீகரமான தோற்றம் அழகான புன்முறுவல் ஏ எம் ராஜா,பானுமதியின் இனிய குரல் இசை எல்லாமே அற்புதம். என்றும் மறக்க முடியாத, மனதில் நிற்கும் பாடல்கள் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் அற்புதமான வண்ணப்படம்
A very good song to hear......A lady when she loves him and if there is any doubt on him she will ask like this and he wiill explain he is so good.........
BANUMATHI WAS AN OUTSTANDING ACTRESS .WONDERFUL SINGSR A GOOD DIRECTOR AND ALL BANUMATHI HAD COMMANDED GREAT RESPECT FROM CO ACTORS DIRECTORS AND TECHNICIANS. BANUMATHI WAS A PRODUCER OF FILMS .OFCOURSE DID NOT SUCCEDD MUCH. LET US REMEMBER THIS GREAT LADY BANUMATHY NATARAJAN CHANDER
இசை எளிமையானால் அது இனிமையாகும் ... மெட்டு என்ற ராகம் எளிதாக இருந்தால் இன்னும் இனிதாகும் .. ஏ.எம்.ராஜா... அழகான இனிய மதுரமான குரல்.. நடித்து பாடும் பெண் குரலில் ஒப்பில்லாத தனித்துவமான குரல் நயத்தோடு ".... பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா !!.. என்று பாடும் பி.பானுமதி ... பாடலின் ஆரம்பத்தில் 0.00 - 0.10 வரை அவரின் முகபாவங்களை பாருங்கள்.. ஆஹா.. எளிமையான அக்கார்டியன் .. தபேலா.. கிளாரேன்.. பேஸ் கிடார்.. இவையெல்லாம் அந்த ராக இனிமைக்கு இன்னும் இனிமை சேர்க்கின்றன .. அழகிய அரபு நாட்டு அழகி ஒப்பனைகளில் மகிழ்ச்சியான காதல் உணர்வில் .. புறாவை தடவி பறக்க விட்டு தன் ஐய்யங்களுக்கு விடை தேடும் பானுமதி .. இவரைவிட யாருக்கு இந்த ஒப்பனை பொருந்தும் ..!!.. அசல் அலிபாபாவாக மாறி வந்து ராஜாவின் மதுரமான குரலில் இணக்கமான மொழியில் "கண்ணிலே மின்னும் காதலை கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே.".. என்று காதல் பாடி பதில் கூறும் எம்.ஜி.ஆர்.. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனால் இனிமை குறையாத காதல் கீதம் ..
நான் பிறந்தது 1988 ஆண்டு தான் ... ஆனால் இப்பாடல் 1950 - 1970 உள்ள காதல் காவியங்கள் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது ... மெமரி கார்டு , youtube இல்லாத காலங்களில் வாழ்ந்த அக்கால மக்களுக்கு இப்பாடலை திரையை விட்டால் , வானொலியில் மட்டுமே கிடைக்கும் ஒரு பாக்கியம் ..
சையது கபீர் ! அந்தகாலத்து மக்களுக்கு மட்டுமல்ல இந்தகாலத்து மக்களுக்கும் இதுவே இன்று இனிப்பாக உள்ளது ! இன்று இது போல் பாடல்கள் வருவதும் இல்லை ! அன்றைக்கு தொழிலில் இடுந்த நேர்மை, பயம், பக்தி இன்னும் பல எதுவுமே இன்றில்லை என்பதே உண்மை !
இதுபோன்ற இனிய பாடல்களை இளம் வயதில் தன்னுள் உள்வாங்கி பிற்காலத்தில் இசைத் துறையில் உயர்ந்து இன்று யாராலும் அசைக்க முடியாத இடத்தில் கொடிகட்டிப் பறக்கும் மேதை இசைஞானி இளையராஜா.