புனித ஆன்மாக்களின் வாா்தையிலும், செயல்களிலும் கடவுள் அழகாய் வெளிப்பட்டாா், உங்கள் பேச்சும், செயலும் என் இதயத்தை தொடவில்லை. மாற்றத்தை தராத வாாத்தைகள் இறைவனிடமிருந்து வருவதி்ல்லை... ஆன்ம தாகம் மட்டுமே அருள்தரும் வாா்த்தைகளை பேசும்... அப்படிபட்ட புனிதர்களை பெற்றது தாய்திருஅவை... உங்க போல அந்தோணியாரோ, ஜான் மரிய வியான்னியோ, புனித பியோ பேசல... அவர்கள் அன்பை அருளோடு பேசியவர்கள்.