பல வருடங்களுக்கு முன்பு பார்த்தேன்.... அப்போது எனக்கு வயது 22.... இப்போது மீண்டும் பார்த்தேன்.... இப்போது வயது 27.... இப்போதே இந்த தியானத்தை தொடங்க போகிறேன்..... சிறப்பான விளக்கம்.... உன்னதமான சேவை... கோடான கோடி நன்றிகள் 💓❤️😍🙏
தியானம் செய்வதால் எனக்கு என்ன பயன்.. என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் தியானத்தின் பலன் கிடைக்காது. தியானம் என்பது தன்னை உணர்வது. வெறுமென முயற்சி செய்யுங்கள். பலன் கிட்டும். பிறகு அனைத்தும் உணகளை தானாக தேடி வரும்.
மிக்க நன்றி ஐயா....தியானத்தின் மாபெரும் சக்தியை உங்கள் குரல்வரல் த்திலும்,பிரபஞ்சத்தின் மாபெரும் ஆற்றலிலும் கற்றும்,பார்த்தும் உணர்ந்தேன்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ....பல கோடி நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏
தியானம் மிகவும் சக்தி வாய்ந்தது தொடர்ந்து செல் நீ இருக்கும் இடம் வந்து விடுவாய் இதை படைத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🌹💕💕💕👍👍👍 அருமையான தியானம் வீடியோ வணக்கம் தேங்க்யூ 👏👏👏
என் வாழ் நாளில் முதன் முதலில் பயனுள்ள வகையில் கண்ட காணொளி இதுவே. மாபெரும் உண்மை. இன்றைய தினம் என்வாழ்வில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் பாக்கியம். இன்றைய கர்ம யோக பலனால் இந்த காணொளியை கண்டேன். மிக்க நன்றி👌🙏🙏🙏🙏🙏
வணக்கம் உறவுகளே நாம் ஸ்ரீராமுலு தியானம் செய்வதினால் நம் உடல் ஆரோக்கியம் சந்தோஷம் உற்சாகம் சுறுசுறுப்பு இளமை செல்வம் அத்தனை பெற்று இளமையோடு இருக்க உங்கள் அனைவருக்கும் அந்த ஆற்றல்மிக்க சக்தியை இறைவன் கொடுப்பார் வாழ்க வளமுடன். தியானம் செய்வதனால் உங்களை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. நம் முன்னோர்கள் பாதை. வகுத்துள்ளார்கள் இங்கனம் தங்கள் அன்புள்ள ஸ்ரீ ராமுலு
மிக மிக அருமையான தகவல், ஒவ்வொரு மனித பிறவியும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், தியானம் என்றால் என்ன, பிறப்பு, இறப்பு என்றால் என்ன என்பதற்கான அருமையான விளக்கம், ஒரு சிஷ்யன் குருவிடம் பல ஆண்டு காலம் உடனிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை, தெய்வீக நிலையின் சூச்சமங்களை வெட்ட வெளியில் போட்டு உடைத்த உமக்கு கோடி கோடி நமஸ்காரங்கள், அற்புதம், கோடி கோடி நன்றிகள்.
நான் தியானம் செய்யும் போது மனதில் காண்பதை, அப்படியே தத்ரூபமாக வீடியோவில் பதிவு செய்து உள்ளீர்கள்.இதுதான் தியானம் என்பதை தத்ரூபமாக வீடியோவில் காண்பித்த உங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.♥️💙💜👍👍
9.30 ஆன்மீக சிந்தனை யாளர்கள் தியானத்தில் அமரவும் நாம் நினைத்த காரியங்கள் நடக்கஆரோக்கியம் சந்தோஷம் உற்சாகம் சுறுசுறுப்பு இளமை அத்தனையும் நமக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன் ஸ்ரீ ராமுலு
அருமையான விளக்கம் என் மனதில் ரொம்ப நாட்களாக இருந்த குழப்பம் தெளிந்தது தியானம் பிறப்பு மற்றும் இறப்பு பற்றி நீங்கள் கூறிய அனைத்து விளக்கங்களும் நன்றாக புரிந்தது இந்த பதிவிற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஐயா
இதுவரை நான் தொடர்ந்து கேட்ட ஞான உபதேசங்களில் தாங்கள் வீடியோ வடிவில் கொடுத்த முழுமையான செய்தி ஒரு மனிதனின் பிறப்பின் ரகசியத்தை முழுமையாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி குருஜி
நான் தினமும் இந்த தியான பயிற்சியை செய்து வருகிறேன் புதிய பரிமாணத்தை தங்கு தடையின்றி எல்லா வகையிலும் பெறுகின்றேன் விரைவில் ஞானம் என்ற நிலையை அடைந்து விடுவேன் என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைத்து விட்டீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பலப்பல...
கானக்கொடாதா அற்புதமானது இந்த கானொலி ஒவ்வொரு மனிதனும் இதை அறிந்து கொண்டால் தன் ஆன்மாவை அறிந்து இன்பமான வாழ்வை வாழலாம் இந்த பதிவை போட்ட நபருக்கும் பிரபஞ்சத்திற்க்கும் கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
My God... The best video ever I have seen in my life... Very informative... What a voice, clarity, graphics and music man... My God! For me... you guys are the best padaippali. You made my day! I am Not worried about others dislikes and comments.
சாயிராம் எளிய தியான பயிற்சி. சிறுமுயற்சியும் பெரிய நற்பலன் அடைய வாய்ப்பு அதிகம். நம் அனுபவத்தில் 34 ஆண்டுகளாக நல்ல பலனை அடைந்து வருகின்றோம். விருப்பமாயின் முயற்சி செய்யுங்கள். குருவருளும், திருவருளும் துணை செய்யும். சாயிராம்.
வணக்கம் வணக்கம் உறவுகளே நாம் தியானத்தின் மூலமாக. ஆன்மீக உறவுகளை ஏற்படுத்தி .நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எல்லா நரம்பு உறுப்புகளுக்கும் .உயிர் சக்தி கொடுத்து நம்மை நாமே சிறப்பான முறையில் இந்த பூமியில் வாழ கற்றுக் ஒவ்வொரு நாளும் இந்த தியானம் செய்வதினால் நமக்கு. உடல் புரோமோ பூராவும் ஆன்மீக சக்திகள் அதிகப்படுத்தி .உடல் சக்தியோடு இயங்க நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ளலாம் வாழ்க வளமுடன் ஸ்ரீ ராமுலு கே எல்
ஐயா வணக்கம். தியானம் முடிந்தபின், நான் எங்கோ புதிய உலகத்தில் இருபது போல தோன்றியது என்னை சுற்றி இருப்பதை அனைத்தையும் புதிதாக கண்டேன்.. நல்ல அனுபவம் நன்றி நன்றி நன்றி நன்றி
Wow!!! What a video... I strictly followed... This video and I reached upto...soul flying on the sky....but unfortunately. After that I opened my eyes..and didn't reach final Target. I saw in this video soul is white colour...but mine was black colour... But, i recommend for everyone...to try this . Really what they mentioned in this video is possible to achieve it. ❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐👌👌👌👌👌👌
தினமும் தவம் செய்து பழகுங்கள் அதற்கு பலன் வந்துகொண்டே இருக்கும் மனதில் மாற்றம் வரும் அப்போது கட்டுப்பட்டு அமைதியாக இருக்க மனமே பயிற்சி பெறும் மனம் அமைதி தான் வெல்லும் சக்தியை பெறும் வாழ்கவளமுடன் அதி காலை வணக்கம் வாழ்த்துக்கள் அன்பே சிவம் அன்பே கடவுள் கடவுளை வெளியில் தேடி சென்று வணங்கும் பக்குவம் தான் முதல் நிலை என்றாலும் முக்கியம் என்றாலும் அது பக்தி என்ற நிலை யை கடக்காது கோவில் கோவிலாக சுற்றித்தான் அழையவைக்கும் அதில் ஏதோ மனம் சற்று மகிழ்வதுபோல் இருக்கும் ஆனால் மறு நாளே மறுபடியும் பழைய நிலையில் சென்று விடும் பல ஸ்தலங்கள் சென்றாலும் மனம் இன்னும் பல இடங்களுக்கு தான் போக தூண்டும் அதை தடுப்பது தான் தவம் தவம் செய்து தான் சாமியார் ஆகநினைப்பதும் கூட அது போலி சாமியார் வழியில் சென்று மறுபடியும்மனம் கெட்டு விடும் அப்போது அளவுக்கு அதிகமாய் மனமும் சென்று விடும் அப்போது தான் பிரேமானந்தா நித்தியானந்தா அம்மா பகவான் ஈஷா யோகா ஜக்கிவாசுதேவ் ராம்தேவ் ரவிசங்கர் இன்னும் பல ஆயிரம் சாமியார்கள் உள்ளனர் காரணம் குழந்தை பருவம் வாலிப பருவம் இல்லறம் நடத்தும் பருவம் வயோதிக பருவம் இருக்கும் ஒரே பருவத்தை அடைய தான் இத்தனையும் என்றாலும் பக்தி நிலை கடந்தாலும் முக்தி பெறலாம் முக்தி நிலை கடந்தால் சித்த நிலை பெறலாம் சித்த நிலை அடைந்தால் சித்தராகவே நிலைத்து விடலாம் இல்லற வாழ்வில் இருந்து கொண்டே சித்த நிலை சென்றால் அப்போது பூரண ஆற்றல் பெறலாம் ஆனால் இப்போது சாமியார்கள் மக்களை மோக வலையிலும் ஆசை வலையிலும் சிக்க வைத்து நம்பும் படியாக ஒருசிலரை தன் வலையிலும் அறையிலும் வைத்துக்கொண்டு கோடி கோடியாய் பல்லாயிரம் கோடியை பணமும் சொத்தும் சேர்த்து கொண்டு அதனால் பல வழக்குகளில் சிக்கி கொண்டு தேடி கைது ஆகும் நிலையில் இருந்து கொண்டு மக்களை பிச்சை எடுக்கும் நிலை ஆன்மீகம் என்று சொல்லி வாழும் சாமியார்கள் ஒரு போதும் இறை நிலை அடைய முடியாது சிறையில் இருந்து இறந்த பிரேமானந்தாவும் சரி சிறைக்கு போகும் வழக்கு உள்ள அத்தனை சாமியார்களும் சரி ஒரு நாலும் நல்ல மனிதராகவோ நல்ல சாமியாராகவோ மகனாகவோ ஆக முடியாது அளவுக்கு அதிகமாக எவன் பொன் பொருள் பணம் வைத்துள்ள அனைவரும் திருடர்கள் ஒருநாளும் இறை ஞாணம் உதவாது திருந்தி பொன் பொருளை பணம் சொத்து அனைத்தையும் அரசிடம் மக்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் அனைவரும் மனப்பக்குவம் அடைந்து ஞாணத்தை அடைந்து மக்கள் மனதார வாழ்த்துக்கள் பெற்று அனைத்து வழக்குகளும் நீக்க பெற்று உயிர் மூச்சு பிரிந்தால் அவர்கள் தான் ஒரு பட்டினத்தார் ஒரு வள்ளலார் ஒரு மகரிஷி ஒரு சித்தர் அப்போது இறை நிலை முழுநிலை அடையும் காலம் உள்ள வரை பெயர் நிலைக்கும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மிக மிக அருமை இதை கேட்டதும் நமக்குள் அவ்வளவு ஒரு தெளிவு தியான வகுப்புகளுக்கு போனாலும் எதுவும் புரியாமல் இருந்தது உங்களின் வீடியோ பதிவு அருமை எல்லோருக்கும் புரியற மாதிரி அவ்வளவு ஒரு எளிமையான அருமையான பதிவு நாம் வந்த நோக்கத்தை நாம் உணர்ந்து கொள்ள அருமையான பதிவு இந்த பதிவை பார்த்தும் நம்மால் உணர முடியலேன்னா இன்னொரு பிறவி எடுத்து தான் வரனும்🌹🌹
57:42 இந்த நேரத்தில் வாழ்க்கையின் முழு அர்த்தையும் எடுத்துரைத்ததற்கு நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு. இதில் உள்ள அனைத்து தகவல்களும் வாழ்க்கைக்கு மிகவும் பயன்படகூடியது.
A great video. Time has come now only to see this. Felt like wasted seven whole years in my life. Beautiful explanation. No one can explain meditation with this much ease. Recently healer baskar sir shared some parts of this video. Hats off. No words to say. Tears in my eyes. Written truly
Very kind of you team. Really its my Eye Opened Video. Previously I am doing Meditation. But, I dont know what will happen next. In this video, i got answer. Thank a lot. Now I am taken pledge to do Meditation regularly. Thanks a lot your team once again.
Very good , beautiful speech about real meditation,for all group of people,and very needful for human s nowadays for doing meditation,super Shyam hi,super, vow😃🙏👌🤗
எனது வாழ்க்கையை மாற்றியது தியானம், அதை விட சிறந்தது பிரபஞ்சத்துக்குள் வேறு எதுவும் இல்லை. தன் உண்மை நிலையை அறிதலே தியானம். நாம் வேறல்ல பிரபஞ்சம் வேறல்ல அண்டமே பிண்டம் என்றார்கள் சித்தர்கள். MP SIVAM, YUOGAA STUDIO, NATRAMPALLI, TIRUPATTUR - DIST. TN.
In this age you are looking for this ..this is your success of life......god bless you son keep it up. My dad started the meditation in your age......in ramakrishna mission. He always says he saw the divine light.good luck.👍❤️🙏
இப் பதிவிற்கு நன்றி என்ற ஒன்று மட்டும் போதுமானதாக அமையாது. முயற்சி.. அதற்கான தேடுதல்.. வெளிப்பாடு என அனைத்தும் மிகவும் மதிப்பு மிக்கவை.. வாழ்க வளமுடன்..🙏
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா..🙏தியானம் செய்வதினால் எனக்கு சக்தி என் உடலில் பாய்வது போலும் வெளிச்சமும் காணப்படுகிறது. மற்றும் மன அமைதி தெளிவான சிந்தனை காணப்படுகிறது நன்றி ஐயா.🙏🙏
Omg. What a presentation! Extraordinaryly made. The voice and the music.. the visuals... Wow... No words to explain.. Omg... It took me to real soul journey.. I was moved away by this content. Goosebumps moment .. I was weeping throughout.. I am definitely a luckiest one to get an opportunity to watch this content. Thanks so much