புரட்சி தலைவரின் உழைப்பும், புகழும், சாதனைகளும், மக்களுக்காகவே அவர் வாழ்ந்த வாழ்க்கையும், மக்களுக்காகவே அவர் நடத்திய சிறந்த ஆட்சியும் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். புரட்சி தலைவர் புகழ் பரப்பும் இந்த சான்றுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனங்களில் வாழ்ந்தவர் புரட்சி த்தலைவர் MGR ஒருவர் மட்டுமே அவரது புகழ் இந்த பூமி உள்ளவரை இருக்கும் அவர் மக்களை பெறவில்லை ஆனால் பெற்றிருக்கிறார் இந்த உலகம் நிச்சயம் பாராட்டும்
பாண்டியராஜன் சார் புரட்சித்தலைவரைப்பற்றி கூறும் ஒவ்வொரு வார்த்தையும்,வரியும் அலாதி இன்பத்தை தருகின்றது புரட்சித்தலைவரைப்போல் பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்தும் பக்தன்
Hi sir your program is very nice, I have been watching your videos from starting time, I would like give you one suggestion next time you should use collar Mike for both interviewers and anchor. Because it gives comfortable feeling to both for conversation.