இவர் பிச்சையெடுத்தேன் என்று உண்மையை சொல்வதிலிருந்தே இவர் எம்ஜிஆர் ரசிகன் என்பது தெளிவாகிறது. சினிமா துறையிலும் அரசியலிலும் செல்வாக்காக இருந்த போதே தான் சிறுவயதில் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டவர் எம்ஜிஆர் ஒருவர்தான்.
தலைவரால் நேரடியாக உதவிப் பெற்றவர்கள் கூட இன்று மறந்து விடுகிறார்கள், ஆனால் அவரை(தலைவரை) மானசீக குருவாக ஏற்று அவரின் புகழினை போற்றும் ஐயா.., நீங்ககள் நீடூழி வாழ்க, (வாழ்த்த வயதொன்றும் தடை இல்லை ஆத்மாவே போதுமானது).
வாழ்ந்தோரின் வரலாற்றை அவர்களின் வாழ்க்கைக்கு பின்னர்தான் அறிந்து கொள்வோம் ! ஆனால் ஒரு வரலாறாகவே வாழ்ந்து சாதித்த தலைவர் மக்கள் திலகம் ! அன்னார் சொன்னது போல் உடல் ஒத்துழைக்காத போதும் MGR, இன் கொள்கை மற்றும் செயல் வழி தந்த தன்னம்பிக்கை தன்னை கீழ் நிலையிலிருந்து உயர்த்தி இன்று இயலாநிலை மனிதருக்கும் உதவும் எண்ணம், பொருளாதார வளர்ச்சி, பொன்மனசெம்மல்வழி நடந்து வணங்கி வந்ததால் வந்த வாழ்வு என்றது சாதாரண மனிதனையும் தெய்வம் மட்டுமே இந்த அளவுக்கு உயர்த்தி விடும் என்பதில் தெய்வமாகவே உயர்ந்து நிற்கிறார் மக்கள் திலகம் ! பல்லாயிரக்கணக்கானோர்க்கு வாழ்வில் நல்வழி காட்டி உயர்த்திய தெய்வீகக் கொள்கை அவரது ! சார் சொன்னதைப் போல அவரின் கொள்கை வழி நடந்து அது சார்ந்தே வாழ்பவர்க்கு நினைக்கும் நன்மைகள் அவரை வணங்கி துவங்கினாலே அவை நன்மையாகவே முடியும் ! "இது என் சுய அனுபவமும்கூட !"அருமையான தத்ரூப நேர்காணல் ! ஒரு உயர்ந்த மனிதரின் சுய முன்னேற்றம் தலைவர் காட்டிய வழியை தப்பாமல் கடைப்படித்ததால் கடவுள் தந்த வரமாக வந்த வாழ்வு என உண்மையை ஓங்கி உரைத்து உலகம் உணரச்செய்தது மெச்சத்தகுந்தது ! "வாழும்போது வரலாறு. மறைந்தும் மறையாத தெய்வம் "மக்கள் திலகம்" அவர்கள் ! நன்றி. CTT. வாழ்க வளமுடன் ! 🙏💐👍🌱✌🇾🇪
புரட்சித்தலைவர் என்ற வார்த்தையை உச்சரித்தால் நாம் உன்னத நிலையை அடையலாம் வாழ்க தர்மதேவனின் புகழ் தலைவர் என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இது உண்மை
நான் தலைவரை நினைக்காத நாளே இல்லை.தினமும் அவர் பாடல்களை கேட்பேன்.எனக்கு வழிகாட்டி தலைவர்தான்.செய்யும் தொழிலில் நேர்மையை கடைப்பிடித்தேன்.இன்றும் தலைவரின் கொள்கைகளை பின்பற்றிக் கொண்டியிருக்கின்றேன்.இறக்கும் வரை தலைவரையே பின்பற்றுவேன்.
ஐயா சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .. புல்லரிக்கிறது தங்கள் நினைவலைகளைக் கேட்கும் போது... என் உள்ளத்து உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை. பல்லாயிரம் மக்களுக்கு பொருளுதவி செய்த வள்ளல் தலைவர், கோடிக்கணக்கானவர்களுக்கு தன்னம்பிக்கையும் நல்லொழுக்கங்களையும் வாரி வழாங்கியுள்ளார..
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள்திலகம், பொன்மனச் செம்மல், இந்த பெயர். சாதாரணமான பெயர் இல்லை. அது ஒரு தமிழ். அது ஒரு தமிழ்நாடு, அது ஒரு தமிழக மக்களின் மனங்களில் கமழும் வரலாறு. ✌✌✌
தங்களின் பேட்டி... அதிர்ந்து போனேன்... இன்றும் MGR வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு... வாழ்க MGR... வளர்க அந்தோனியார் தொண்டு..
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல விசயங்கள் குறித்து இன்னும் நிறைய கூறவேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நன்றி!நன்றி! நன்றி! நீங்கள் கூறியது போல புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் பாடல் கேட்டால் போதும் தன்னம்பிக்கை, தைரியம் உழைப்பு வேகம் புத்துணர்வு நமக்கு கிடைக்கும் 🙏🙏🙏
இதுலரை உலகில் தோன்றிய மனிதர்களில் மக்கள்திலகம் போல ஒருவர் பிறக்கவில்லை இனிமேல் பிறப்பது சாத்தியமா தெரியவில்லை CTT சேனல் இனி எத்தனை பேட்டிகள் எடுத்தாலும் அதில் முதல்தர பேட்டி இதுதான் வாழ்த்துக்கள்
புரட்சித் தலைவரை நினைத்தால் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.தலைவரைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகள் வியப்பை அளிக்கிறது.பலருக்கும் அவர் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.
புரட்சித்தலைவரின் பாடலை கேட்டாலே துள்ளாத மனமும் துள்ளும் குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு பாடம் புகட்டும் என்றும் மக்கள் நெஞ்சினில் வாழும் ஒரே தலைவன் எங்கள் தங்கம்🙏
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அவர் எம்ஜிஆர். மூன்றெழுத்தில் என் மூஞ்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேர் இருக்கும் எம்ஜிஆர், உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் எனக்கொரு பேர் இருக்கும் அவர் பெயர் எம்ஜிஆர். நன்றி. வாழ்த்துக்கள் அந்த நண்பருக்கு
தன்னம்பிக்கையாலும் உழைப்பாலும் உயந்தவரே உழப்பு உங்களுடையது என்னாலும் உழைத்து வாழவில்முன்னேற முடியபும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது வாத்தியார் அந்த மாமனிதர் உங்கள் மானசீகுரு அல்ல மானசீக தெய்வம்
MGR ஒரு 'தெய்வம்தான்' என்பதற்கு நீங்கள் ஒருவரே சாட்சி! உங்களுடைய ஆர்வத்திற்கும்/உழைப்புக்கும் எங்களுடைய தலைவணக்கங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்: மேடைகளில் சென்று புரட்சித் தெய்வத்தைப் பற்றின உங்களுடைய கருத்துகளை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டுகிறோம். நன்றிங்க!
புரட்சித்தலைவர், நடித்த நான் ஏன் பிறந்தேன் படத்தில், ஆரம்பத்தில் இருந்தே, அவருக்கு, மனைவி, குழந்தை உள்ள, கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் புரட்சித் தலைவரின், படங்களிலேயே ஒரு மாறுபட்ட திரைப்படம் ஆகும்.
பேட்டி கொடுத்த அய்யா MGR அவர்கள் சைக்கிள் அளிப்பதாக கூறினார் ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறுகிறார். ஆனால் பெரியவர் எப்படி முன்னேறினார் என்று கூற வில்லை. நேர்யாலாரும் கேட்கவில்லை. இதனை எல்லாம் கூறி இருந்தால் இந்த பேட்டி இன்னும் சிறப்பாக இருக்கும்
MGR Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Love! I met MGR at WTRC in Tamilnaadu India & gave a poem msg to safeguard Tamil Tamils Tamilland in Srilanka!
புரட்சி தலைவரை பற்றிய தகவல்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரிவிக்கும் அருமை CTT சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.நன்றி.மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.🙏
புரட்சித்தலைவருக்கு இந்திய திரைத்துறைக்கான உயர்ந்தபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதை வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்ற லட்சக்கணக்கான ரசிகர்கள்,தொண்டர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஆம் . நீங்கள் சொல்வது போல் நானும் என் நண்பர்களும் தலைவர் படம் பார்க்கும் சமயம் தலைவரோட நடை, உடை, பாவனை, வாட்ச் , ஷு இவற்றை மட்டுமே பார்ப்போம். கதாநாயகிகளை கவனிப்பதே இல்லை.நன்றி.தலைவர் தனது 60 வது வயதில் முதலச்சர் ஆனார். 70வது வயதில் அல்ல.
புரட்சித்தலைவரின் கருத்து மிக்க பாடல்களை முழுமையாக உள்வாங்கி நாம் அனைவருக்கும் தொண்டு செய்யலாம் அவ்வகையில் நான் சுக்குகாபி விற்ப்பவர் ஒரு கையில் கேணையும் இன்னொரு கையில் டம்ளர் கழுவதற்க்கு உண்டான தண்ணீருடன் கூடிய பக்கெட்ஐ நடந்தே சென்று விற்பார் அவருக்கு என் சொந்த செலவில் ஒரு தள்ளுவண்டியை கொடுத்தேன் ,இப்படி 3 அல்லது நான்கு பேருக்கு உதவி செய்தேன் இது இல்லாமல் நிரம்ப ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வாங்கிக்கொடுத்தேன் இது எல்லாம் ஏழைகளுக்கு மட்டும் பிறகு மது அருந்தாதவர்களுக்கு மட்டும்தான் இதற்க்கு எந்த பிரதி பலம் இல்லாமல்தான் செய்தேன் இதலபாருங்க இந்த செயல் எல்லாம் செய்ததர்க்கு புரட்சித்தலைவர் நடித்த படங்களும் பாடல்களும் தான் என்பதை பெருமையாக சொல்வேன்
Thank u to Chennai Tamil Trending for this video editing 🙏🙏 Vazhga M.G.R pughal,he is the role model for every one to help the poor people 🙏l am a very big fan of Puratchi Thalaivar
MGR is a great petsonality, we all know and agree but as a true follower you too very great sir, your words about you and mgr are all making tears on my eyes and i am unable to explain my feel thanks a lot sir.i too a true follower of that great soul - selvaraj
என் தலைவர் புகழ் அவர் மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் அவர் செய்த தொண்டுகளால் வாழ்ந்து வருகிறார்.. மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்
மாபெறும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒருமாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்... இந்த வார்த்தைக்கு தகுந்தார் போல வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.. வாழ்க எம்ஜிஆர் . புகழ் வணக்கத்துடன். எம்.கந்தசாமி . பெங்களூரு..