ஜே.சி.டி.பிரபாகரன் சார், உங்கள் பேச்சு மிக அருமை. ஒரு உண்மையான அ.தி.மு.க. காரரின் மனநிலையை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி. நீங்கள் சொல்வது போல் அ.தி.மு.க.வை இந்த அளவுக்கு வளர்த்ததில் புரட்சித் தலைவி அம்மாவின் தியாகத்தையும் அயராத உழைப்பையும் மறக்க முடியாது.
புரட்சி தலைவர் MGR அவர்களின் சிறப்புகளை எடுத்து சொன்ன JCD அவர்களுக்கு நன்றி நீங்கள் சொல்வது போல் MGR அவர்களை மறந்தால் இயக்கம் அவ்வளவு தான்.காலம் கடந்தாவது இந்த எண்ணம் வந்ததற்கு வாழ்த்துக்கள்....
M.G.R. is our great lovely icon of us. His whole life spent by humanitarian approaches on sacrifices for the people of Tamilnadu to be saved long lost. I appreciate your efforts to celebrate His birthday as Humanitarian Day
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் மிகவும் நல்லவர். அவர் பின்னால் செல்கிறேன். அருமையாக வார்த்தை சொன்னீர்கள். நன்றி திரு JCT பிரபாகர் அவர்களே.உங்களுக்கு என் வாழ்த்துகள். தாங்கள் இன்னும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய பதிவுகளை நிகழ்த்த வேண்டுமென்று கேட்டு கொளுகிறேன். அதற்கு உங்களது ஏசுநாதர் உறுதுணை புரியட்டும். நன்றி CTT.