முதலில் எந்த ஒரு ராசிக்காரர்களும் எதிர்மறையான நினைவுகளை நினைக்காமல் இருக்க வேண்டும்..நானும் மிதுன ராசி தான் எனக்கும் துன்பங்கள் இருக்கிறது ஆனால் தினமும் அருணாகிரி நாதர் அருளிய திருப்புகழை கேட்கிறேன் சிறிது சிறிதாக துன்பங்கள் விலகுகிறது.. இறைவனின் மேல் இருக்கும் நம்பிக்கையை விட்டு விடாதீங்க...ஓம் சரவண பவ போற்றி போற்றி 💐🙏
அண்ணா நல்லா நேரம் வந்துடுச்சி என்று செல்லுரிகா மிதுனம் இராசி மிருகசீரிஷம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நான் மகன் வாழ்க்கையில் நல்லாதே நடக்காவில்லை
உங்க வார்த்தை பலிக்கட்டும் சார். ஜனனம் முதல் இன்று இந்த வினாடி வரை உடல் கஷ்டம், மனக்கஷ்டம், அவமானம் மட்டும் தான் சார். சுக்ரன் திசை நடக்குது,2 வருஷம் மீதம் இருக்கு.8.7.56. மிதுனம், புனர்பூசம் 3 ஆம் பாகம். கடவுள் நம்பிக்கை மட்டும், என்னெ வழி நடத்துது. கடமைலே தவரலே. கஷ்டத்திலும் நேர்மையாய் இருக்கேன். என்னெ எவ்வளோ பேர் ஏமாத்தி இருக்காங்க. நான் யாரையும் ஏமாதலே. அன்புக்கும், நட்புக்கும், காதலுக்கும் உண்மையா இருக்கேன்.ஒதுங்கி வாழறேன். யாருக்கும் 10 பைசா கொடுக்க வேனாம். கடன் இல்லாம வாழறேன். அந்த வகையில் கடவுளுக்கு நன்றி. கஷ்டங்கள் நிறைய பாடங்களை எனக்கு கற்று கொடுத்தது. நல்லா வாழும் போது உங்களை சந்திக்கிறேன். மரியாதை செய்றேன். நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை சத்யம் சார்.