I tried your biriyani today, it came out really well, and never expected this tatse. Thanks for the tricks and tips of biriyani flavour. I wish to try many recipe of yours soon.
தமிழகத்தில் எத்தனையோ விதமான பிரியாணி சுவையை சுவைத்து இருக்கிறேன் ஆனால் நாகர்கோவில் சுற்று வட்டார wedding style பிரியாணி போல மணம் எந்த பிரியாணியிலும் வராது.. இந்த பிரியாணியின் முழுசுவை பாசுமதி அரிசி (unity rice தவிர்த்து) ,கிச்சன் கிங் half boil rice கொண்டு செய்தால் மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். மலபார் தம் பிரியாணியின் தாயகமே பாரம்பரிய நாகர்கோவில் wedding style பிரியாணி தான்.. இதுபோன்றே தமிழகத்தில் செம்பு பாத்திரத்தில் (கருப்பு, வெள்ளை) நிறத்தில் (கல்பாசி அதிகம் சேர்த்து )செய்யப்படும் திண்டுக்கல் வேனு பிரியாணியும் இதே ஸ்டைல் தான் ஆனால் பாசுமதி அரிசி சேர்த்து செய்வதில்லை half boil புளுங்கல் அரிசி சேர்த்து மட்டுமே செய்வார்கள் அதுவும் இதே ஸ்டைலில் செய்யும் பிரியாணி தான் ஏறக்குறைய சுவை இதே ஸ்டைலில் தான் இருக்கும்.. பிரியாணியின் உண்மையான மகத்துவத்தை விளக்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. மிளகாய் தூள் சிறிறும் சேர்க்காமல் மிளாகாயை பேஸ்டாக அரைத்து அரிசியின் நிறம் மாறாமல் வெள்ளையாக செய்வது தான் இதன் ஸ்பெஷாலிட்டி... இதில் காயவைத்த முழு எழுமிச்சை ஒன்று சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்.. இந்த பிரியாணிக்கு சைடு டிஸ்ஸாக சிக்கன் தொக்கு ,வறுத்த சிக்கன் பொடி, மார்த்தாண்டம் ஸ்டைல் வடுமாங்காய் தொக்கு, சுட்ட அப்பளம்,வெள்ளி கேரட் சேலட் போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்..