உலகில் அதிகம் பேரால் பாடப்படும் இந்த அபூர்வப் பாடலை இந்த சகோதரி தனக்கே உரிய ஸ்டைலில் பாடும் போது இனிமை மிகுதியாய் தெறிக்கிறது....... இந்தப் பாடல் பண்ணிய ஜெபா எங்கள் ஊர்க்காரர் என்பது எத்தனை பெருமையாக உள்ளது .வாழ்த்துக்கள் ஜெபா...
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2) பொய் சொல்லிட மனிதன் அல்ல மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2) செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர் எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே 1) என் வாழ்க்கை பயணம் எல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே தள்ளாடி நான் நடக்கும்போது என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய் 2) அற்பமான ஆரம்பத்தை சம்பூரணமாய் மாற்றினீர் நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கெம்பீரமாய் அறுக்க செய்தீர் எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - எல்ஷடாய்
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் ஆமென் ஆமென் ஆமென் என்று சொல்லிக் கொண்டே இருக்கத் தோனும் ஏன் என்றால் நம்மை பேருக செய்கிறது தேவனுடைய வல்லமை வார்த்தை ஆமென் அல்லேலூயா🙏 ஆமென் அல்லேலூயா🙏