எங்கள் கல்லிடைக்குறிச்சி csi கிறிஸ்து ஆலயத்தில் வைத்து நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் சகோதரர் இந்தப் பாடலுக்கு உரிய விளக்கத்தை கொடுத்து பாடலை பாடி முடித்த போது எழுந்து நின்று விசில் அடிக்க வேண்டும் போல தோன்றியது மிக மிக அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள் sreejith ஐயா
என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்ச்சிருப்பேன் என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் [1] தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் - என்னைத் தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் - என்னைத் தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே சொத்தோ சுகமோ தேவையில்லை சொந்தம் பந்தம் நாடவில்லை சொத்தோ சுகமோ தேவையில்லை சொந்தம் பந்தம் நாடவில்லை என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் [2] உலையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே உலையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே பேரோ புகழோ தேவையில்லை பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்... என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் [3] தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன் அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன் என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் அன்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் அன்றோ அழிஞ்சிருப்பேன் -- என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே...!
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் நானும் கிறிஸ்தவ மகள்தான் ஆனால் இப்போது எவ்வளவோ புதுபுது பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு இணையாக முடியாது கேட்டுக்கிட்டே இருக்கணும் எவ்வளவு மனபாரமும் இந்தப்பாடல் கேட்டாலே எல்லா மனக்கலக்கமும் வெளியே போய்டுது ஒரு சந்தோசம் மனதுக்குள் வருகிறது
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.2023ம் வருடம் இந்த பாடல் முதன் முதலில் நான் கேட்டேன். அருமை. அண்ணா கடவுள் உங்களை தாயின்கருவினிலே உங்களை தேர்ந்து எடுத்துள்ளர் உங்க குரல் கடவுள் கொடுத்த வரம்
ஆழமான அன்பு நிறைந்த பாடல்... தினமும் கேட்கும் பாடல்.... மனதைக் தொட்ட பாடல்..... நம் வாழ்வில் நடந்த உண்மை.... . நன்றி இயேசப்பா உமது கிருபையால் தான் நான் உயர் வாழ்கிறேன் 🙏
நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் என்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன்-2 என் தேவா ..என் ராஜா.. உம் கிருபை போதுமே-2 - நீர் என்னை 1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே-2 சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல-2 - என் தேவா .. 2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே-2 பேரோ புகழோ தேவை இல்ல பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்-2 - என் தேவா .. 3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே-2 அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்-2 - என் தேவா
நேற்று 09-07-2023 அன்று எனது ஊர் கல்லுக்கூட்டத்தில் நடந்த கன்வென்ஷனில் நமது சகோதரர் இந்த பாடலை பாடினார்கள்,நேற்று தான் முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்டேன்,நேற்று இரவிலிருந்து 30 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்,கேட்டுக் கொண்டே இருக்கிறேன்❤
தூதர்களே பொறாமை படக்கூடிய அளவிற்கு இசை ராகம் பாடிய விதம் அமைந்துள்ளது இப்பாடல் எப் போதும் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது ஏராளமான பாடல்கள்பாடி இயேசுவின் நாமத்தை உயர்த்த வேண்டுகிறேன்
நான் இன்று உங்களுடன் உரையாட காரணமே தேவனாகிய கர்த்தர் தான்..ஒன்றா இரண்டா எனக்கு செய்த நன்மைகள் நான் பிறந்த நாள் முதல் கொண்டு எனை ஒவ்வொரு முறையும் பாதுகாத்து வருகிறார்
I love you dear Anna .. You are chosen vessel of almighty God ... Many of tears are wiped by you and your ministry... God bless you with many years to glorifying our Lord Jesus Christ
Periya accidentla irunthu en fmlya ratchithar.. 11/02/2020 illena azhinthiruppom... God is great and loves everyone... Enakendru uruvana song thank u Jesus🙏
@@gandhim1969 இன்றைய வசனமும் ஜெபமும் S சங்கீதம் 103: 12 12-Jun-2021 Sat-12-Jun கிழக்கு மேற்கு திசையில் இருந்து, இதுவரை அவர் நம் மீறல்களை எங்களிடமிருந்து அகற்றிவிட்டார். S சங்கீதம் 103: 12 இன்றைய வசனத்தின் எண்ணங்கள் ... எங்கள் பிதாவாகிய கடவுளைத் துதியுங்கள், நன்றி கூறுங்கள். அவர் நம் பாவங்களை மன்னிப்பதில்லை; அவர் அவற்றை நம்மிடமிருந்து முற்றிலுமாக நீக்குகிறார்! என் ஜெபம் ... அன்பான, இரக்கமுள்ள பிதாவே, பரிசுத்த கடவுளே, மன்னிப்பின் மகத்தான பரிசை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இப்போது, அன்புள்ள ஆண்டவரே, தயவுசெய்து அதை மற்றவர்களுக்கும் அனுப்ப எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
நீங்கள் யூடியூபில் பாடும் பொழுது பாடலை கேட்டு இருக்கின்றேன் ஆனால் நீங்களே எங்களுடைய திருச்சபைக்கு வந்து தேவசெய்தி வழங்கி உங்களுடைய வாழ்க்கையில் தேவன் செய்த அற்புதங்களை சாட்சியாக கேட்கும்பொழுது மெய்சிலிர்த்துப் போய்விட்டது 🙏🏼
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் போதும் என்று என்ன தோன்றுவதில்லை கேட்க கேட்க அப்படியே பரலோகத்தில் தேவனை மகிமை படுத்துவதாக தோன்றுகிறது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
அப்பா இந்த பாடல் எனக்கு ரோம்ப பிடிக்கும் சபையில், வீடுகளில் அதிகமா பாடிஇருக்கேன் அப்பா.நான் மட்டும் இல்லமா அனேகர் பாடிக்கோண்டு இருக்கிறார்கள்,இனி நம்முடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக இந்த பாடல் பாடி தேவன் நாமத்தை மகிமை படவேண்டும் அப்பா.நீங்க பாடின பாடல்கள் சிறுபிள்ளைகள், வாலிபப் பிள்ளைகளுக்குஆண்டவர் அறியாத பிள்ளைகளுக்கும் ஆண்டவர் இயேசுவின் மேல் ஒரு பற்றுதல் ,பயம்,பக்தி ,அன்பு , கீழ் படிதல் . இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்பதை அறிந்து கொள்வார்கள் அப்பா. நீங்க பாடின பாடல்கள் என் பிரன்ட்ஸ் எல்லாருக்கும்மெ அனுப்புரென்பா இந்த பாடல்கள் மூலமாகஅனேகர் இயேசுவை ஏற்று கோண்டுருக்காங்க அப்பா.அதற்க்காக உங்களுக்கு நன்றி அப்பா🙏🙏🏻🙏 ஆண்டவருக்கும் நன்றி செலுத்துகிறேன் அப்பா🙏🏻🙏🏻🙏🏻
Wonderful song, reminds me how saved me when I was on death bed, again could have been deadly accident could have done with my life. at that very moment I REALIZED how fragile this life is, WITHOUT HIS grace life is a vapor. This song reminds me everyday. Thank you. Praise God.
❤❤❤❤நன்றி பாஸ்டர் ஆண்டவருக்கு மகிமை உங்கள் பாடல்களை பலதடவை கேட்டு கேட்டு ரசிப்பேன் அருமை அருமை அருமை இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக❤❤❤❤ உங்கள் குடும்பங்களை உங்கள் பிள்ளைகளை மனைவியை ஆண்டவர் நிறைவாக ஆசீர்வதிப்பார்❤❤❤❤
எஸ் பி பாலசுப்பிரமணியம் இவங்க எல்லாம் பாடினாலும் நம்ம இயேசு பாடல் வீடா ஆகுமா உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குங்க ஐயா இந்த பாடல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உண்மையிலே நான் எனக்கு ஒரு யோசிப்பா ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் கேட்டதுக்கு அப்புறம் எனக்கு இந்த பாடல் எப்ப கேட்டாலும் ஒரு பத்து அடையாவது நான் கேட்பேன் அவ்வளவு நல்லா இருக்கு கேக்கு கேக்கு கேக்க அவ்வளவு நல்லா இருக்கு ❤💯
இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு நெஞ்சு வலி இறக்கும் தருவாயில் இருப்பதாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிழைத்து கொண்டேன் எல்லாம் அவரின் இறக்கம் தயவு கிருபை ஒவ்வொரு நிமிடமும் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையில் தான் உயிர் வாழ்கிறேன்
அப்பா அம்மா நலமுடன் இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் இமயம் முதல் குமரி வரை என் இயேசு நாமம் பரவவேண்டும் என்ற ஒரு பாடல் உண்டு ஆனால் உங்களை என்னுடைய சொந்த பிறந்த மண்ணிற்கு அழைத்துச் சென்று இந்தப் பாடல் மூலமாக தேவனுடைய நாமத்தை இன்றும் அந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வந்த ஜனங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றார்கள் இப்படிப்பட்ட ஒரு தெய்வ மனிதனை அழைத்து வந்த என் அன்பு சகோதரனுக்கு நன்றி கர்த்தர் உங்களை இன்னும் மின் மேலும் உயர்த்துவதாக அப்பா வாழ்த்துக்கள் அப்பா உங்களுடைய பிள்ளையாக நான் கிடைத்ததற்கு கர்த்தருக்கு நன்றி❤❤❤❤❤❤❤