அந்த கால பாடல்கள் மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதி ஏற்பட வழிவகுத்தது ஆனால் இக்கால பாடல்கள் புரியாத புதிராகவே உள்ளது கோப காம உணர்வுகளை தூண்டும் வகையில் உள்ளது இக்கால பாடல்களை கேட்பதற்கு சும்மா இருந்து விடலாம் என்று தோன்றுகிறது
புரட்சித்தலைவர் உயர்கல்வியை அள்ளித்தந்தவர் இன்று உயர்கல்வியில் தமிழகம் 54 சதவீதம் படிக்க அடித்தளமிட்டவர் புரட்சித்தலைவர் அதுபோல் காதலை கற்றதந்து ஒருவருக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை பக்தர்களாகிய நாங்கள் கடைபிடிக்க காரணமானவர் என்றும் பாடலை கேட்டு ஒருவருக்கு ஒருத்தி என வாழ்வோம் மகிழ்வோம் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
1972 or 73 famous movie lyrics r v.meledy one, no one can beat purachithalaivar film.it was v.tough time.Karunanithi disturbed MGR, not to realise the film.but thalaivar successful over come the obstacles.