ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் மாராவின் தண்ணீர் எல்லாம் மதுரமாக மாறõப் போகும் கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே இருளான வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடம், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடம், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே Yes lord...
An excellent song of faith and deliverance sweetly rendered in profound words of awesome spiritual inspiration.:Joyfully soul-satisfying. Praise the Lord.
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம் ஒளியாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் -- ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சுத்தமானானே கூடாது ஒன்றுமில்லையே -3 என் தேவனால் கூடாது கூடாது ஒன்றுமில்லை