இம்மாதிரி பாடல்களில் ஈடு பட்டு விரையாமக்குவது நல்லதிற்கில்லை. பழம் பாடல்களை புரட்டிப் பார்த்து இனிமையானவற்றை முயற்சிக்கலாம். எடுத்துக் காட்டு - அமரகவி படத்தில் - யானை தந்தம் போலே பிறை நிலா.... கோமதியின் காதலன் படத்தில் அன்பே என் ஆருயிரே வாராய்... வாழ்க வளமுடன் !