சிறப்பான படம்..தாய் தந்தையோடு சேர்ந்து பார்க்க ஆசைப்பட்டேன்.. அவர்கள் இப்போது இல்லை.. இருந்தாலும் இன்று இந்த படத்தை அவர்களோடு சேர்ந்து பார்த்த மாதிரி உணர்கிறேன்.
நான் வாழ வைப்பேன் படத்தில் நடித்தது பற்றிரஜனியே இந்தப்படத்தின்வெற்றி விழாவில் சொன்னார்.கடைசிக்காட்சியில் எனக்கு கைதட்டல்களாக கிடைத்தன ஆனால், அந்தப்படபிடிப்பின்போது சிவாஜியே ஒவ்வொரு ஷாட்டிலும் எனது நடிப்பை அவரே துப்பாக்கி வைத்துக்கொண்டு கீழே விழுந்து புரண்டு கண்களை மூடி மூடி மூடி திறந்து நடித்து காட்டி என்னை அதேபோல நடிக்க சொன்னார்.. கே ஆர் விஜயா அதற்க்கு சாட்சி.நானும் அதேபோல சிவாஜி சொன்னதுபோலவே துளிபிசகாமல் நடித்தேன்..எனக்கு கிடைக்கும் இந்த அத்தனை பாராட்டுகளும் சிவாஜி சார் அவர்களுக்கே சொந்தம்..என்னை ஏன் பாராட்டுகின்றார்கள் என்றே எனக்கு தெரியவில்லை "என வெற்றி விழாவில் கூறினார்.அப்போது சிவாஜியே ரஜனியை இதைஎல்லாம் வெளியே சொல்லவேண்டியதே இல்லை எனக்கண்டித்தார்.அதனால் தான் ரஜனி கடைசிவரை சிவாஜிமீது ஆழ்ந்த பக்தியே வைத்து இருந்தார்.இதை ஆருர் தாஸ் ஏன் சொல்லவில்லை என்றால் அந்தகாட்சிபடபிடிப்பின்போது அவர் இருந்திருக்கமாட்டார்.சண்டைகாட்சி அல்லவா? பத்திரிகைகளில் இதுவெல்லாம் வெளி வந்தது.சிவாஜி எத்தனையோ நடிகர்களூக்கு இப்படி கறுக்கொடுத்து இருக்கின்றார். வேறு ஒர் நடிகராக இருந்தால் அப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் வெட்டி எறியப்பட்டு இருக்கும் என்பது எல்லொருக்கும் தெரியும்.சரிதிரம் கூறும்,ரஜனிக்காக இந்தபடத்தை இரண்டு முறை பார்த்தேன் சிவாஜியின் இயல்பான நடிப்புக்காக பலமுறை இந்தபடத்தை ரசித்துக்கொண்டே இருக்கின்றோம் எல்லாரும்
அருமை நண்பர் தீக்ஷா அவர்களே,. அதுதானே நினைத்தேன் ! என் மனதின் மூலையில் இந்த ஒரு சந்தேகம் வெகு நாட்களாக இருந்தது. இன்றுதான் விடை கிடைத்தது. இது போல அவர் சொல்லத்தடுத்தது மற்றும் தான் செய்த பற்பல பேருதவிகள் மற்றும் நடிப்பு சொல்லிக்கொடுத்ததை மறைத்தது இவை அனைத்தும் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக நாம் தெரிந்து கொள்கிறோம். நடிகர்திலகத்தின் இந்த பெருந்தன்மையான செயலை நினைத்து நம்மைப்போன்றோர் பெருமைப்படும் நேரத்தில் அவரின் உயிர் ரசிகன் என்ற முறையில் அவர் மேல் நமக்கு மெல்லியதாக சிறு கோபம் வருவது இயற்கை. நம் தந்தை அல்லது தாய் மாமன் மேல் வரும் கோபம் போன்றது அது. அந்தப்பெருந்தகையையின் இந்த அரிய செயலை உணராத பலர் மற்றவர்களை மட்டும் உயர்த்தி என்னவெல்லாம் பேசியிருப்பார் கள் ! இது போல் பல முன்னணி நடிகர்கள் மறறும் முன்னணி நடிகையர்களும் அவரிடம் நடிப்புப்பாடம் கற்றதாகவும் அறிகிறேன். உங்கள் பதிவைப்படித்த பிறகு நான் இன்று உண்மையில் மிகமகிழ்ச்சி அடைந்துள்ளேன். உங்களுக்கு நன்றி. வணக்கம். அன்புடன் V. கிரிபிரசாத். (68 yrs.)
சிவாஜி நடித்த பழைய படங்களில் பல படங்களில் அவர் கஷ்ட படுவது போலவே நடிப்பு அமைந்துள்ளது ரசிகன் எனக்கு மனது கஷ்டமாகிருந்தாலும் நடிப்பில் அசத்தி உள்ளார் என்பது மிவும் சந்தோஷமாக உள்ளது
For your conceren I am reminding you because I wanted to watch this old is gold particular full Tamil movie title padithalmattum pothumah casting nadigar thilayagam sivajiganesan and kbalaji and savithiri and orther is realley fantastic and Super family story and torching in my mind full set and my loveley hearts director abimsingh.
Sivaji's show of affection and respect towards his sister in law Savithri is masterclass in acting. That's how you do it convincingly. And how he greets her and bids her farewell in the very last moment outside the court with zero dialogue is very subtle and sad. God just made Sivaji to introduce the A to Z of acting at its best.
16/5/2019 இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வைர விழா. தமிழனின் பெருமையை உலகத்திற்க்கு உணர்த்திய வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய திரைப்படம். 60 ஆண்டுகள் கடந்துள்ளது. இதில் என்ன பெருமை என்றால், இந்த நாடகத்தை பல இடங்களில் நடத்தி பல லட்சங்களை நல உதவி திட்டங்களுக்கு அளித்து வந்தார். எங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள C M C மருத்துவமனைக்கும் கட்டிடம் கட்டி கொள்ள நிதியளித்துள்ளார் என்பதில் (வேலூர்காரர்கள் ) பெருமை கொள்கிறோம். ச.அமரன். வேலூர்