Starring T. M. Soundararajan M. R. Radha Music by G. Ramanathan Cinematography R. Chitti Babu Edited by E. Dharmalingam Directed by K. Somu Produced by Film Center Written by Thanjai Ramaiah Doss Akilan
இந்த படத்தை இருபது முறைக்கு மேல் பார்த்திருப்பேன்... ஒருமுறை கூட சலித்தது இல்லை. ஒவ்வொரு முறை பார்த்த பின்னும் வாழ்வில் ஒரு சிறிய மாற்றம். இறைவன் பாதத்தை அடையும் நாட்டம் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது...
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை 2/3/2021 அன்று படித்த பிறகு இந்த படத்தை பார்த்தேன் என்னவொரு அருமையான காவியம் வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள இறைவனின் பாதங்களை பற்றிக்கொள்வதில் அர்த்தமுள்ளது தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க வளமுடன்
ஆழமான கருத்துக்களை கொண்ட திரைப்படம் டி.எம்.சொந்தர்ராஜான் அவர்களின் அழகிய குரல். குணச்சித்திர நடிப்பு.என படம் மிக முக்கியமான கருத்துக்களை கொண்ட பக்தி திரைப்படம். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஈசனே போற்றி போற்றி போற்றி.
உண்மை தான. அது போல் வள்ளலார் கூறுவதை கேட்ப்பதற்க்கும் இரக்கமானவர்களால் தான் முடியும் .அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம் சரணம். எனக்கு மகான்கள்சித்தர்களை மிகவும் பிடிக்கும். ஆகவே அவர்கள் என்னை ஆட்க்கொண்டார்கள்.
ஒவ்வொரு பாடலும் தேனினும் இனிமையாஇருக்கிறது. சங்கீத ஞானம் இருந்தால் பலமுறை கேட்டாலும் தெவிட்டாது என்கிறது எனது சொந்த அனுபவம் Kudos to the music director Thiru G. Ramanatha Iyer.
இந்த படத்தை பார்க்க பார்க்க பொருளாசை அகம்பாவம் அழிந்து இறைவன் அருள் கூடும். இடைமருது உறையும் எந்தாய் போற்றி...சடையிடை கங்கை தரித்தாய் போற்றி...அவனை பற்றினால் மட்டுமே பற்றுதல் அகலும். சிவாயநம.
அன்பான என் இதயங்களுக்கு என் கனிவன வணக்கம் இறைவா போர்றி என் அன்னையே போர்றி என் தந்தையே போர்றி இறைவா எல்லா செல்வங்களும் இது படம் இல்ல நமது இதையத்தின் சிறு துடிப்பு அண்ணா ஒவ்வொரு வேரும் நம் குழந்தையை பார்க்க வையுங்க இது நமக்கு ஒரு வலி தடம் அண்ணா இதை பாருங்க செல்வமே
அடியேன் இன்று தான் அய்யா பட்டினத்தார் அவர்களின் ஜீவசமாதியை தரிசித்தேன் எல்லாம் இறைவன் செயல் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க .
கடவுளையே மகவாகப் பெற்று காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே எனும் பாடத்தையும் கடவுள் மூலமாக கற்று கடவுளாகவே ஆனவர் குரு நாதர் பட்டினத்தடிகள் அவர் பாதம் பற்றி நற்கதி அடைவோம் சிவாய நம
கம்பீரம் மிக்க குரல் அரசர் தெய்வம் எங்கள் ரி.எம்.எஸ் ஐயா. இவர்மட்டும் நடிக்க முனைப்புடன் இருந்திருந்தால் மற்றவர்கள் (எம்ஜிஆர்,சிவாஜி) இவருக்கு துணை நடிகர்களாகவிருந்திருப்பார்கள் . என்னே குரல் என்னே நடிப்பு .
அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கட்டிவைத்து குப்பையாக வந்த உடம்பு ஞானப்பெண்ணே குப்பையாக வந்த உடம்பு அது பித்தனாக சித்தனாக புத்தனாக ஆவதில்லை.......
அற்புதமான உண்மை கதை படம்.அவசியம் இந்த காலத்தில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. பார்க்க பார்க்க தெவிட்டாத படம். அனைவரும் இறுதியில் இறைவனடி போய் சேர வேண்டும் என பக்குவம் வளர்த்து கொள்ள வேண்டும்.👌👌👌👏👏👏💅💅💅🙏🙏🙏.
சிவன் சுடுகாட்டில் அடும் தலைவன்.... மந்திரம், தந்திரம் அறிய முடியாத தலைமகன். அன்பினை கொண்டு தான் சிவனை வழிபட வேண்டும். ஆண் பெண் அலி அவன்.... உருவற்ற ஜோதி வடிவில் லிங்கமாக அருள்பாலிக்கிறார்... சிவனுக்கு ஜாதி மதம் ஆன் பெண் என்ற எந்த பேதமும் இல்லை.... சிவனை வழிபட சிறந்த வழி நல்லவர் வல்லவர் நால்வர் தந்த தேவாரம் என்னும் தமிழ் மறை 😭🙏🙏🙏🙏🙏
பட்டினத்தார் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். தெய்வத்திரு.டி. எம். சௌந்தரராஜன் ஐயா நடிப்பும் பாடலும் மிக சிறப்பு இறைவன் இருப்பதை மறந்து சுக போக வாழ்க்கையில் ஈடு பட்டு வாழ்க்கையில் மூழ்கி போன மனிதர்கள் இத்திரைப்படத்தை பாருங்கள் . இல்லை என்று வருவோர்க்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் இறைவன் அருள் கிட்டும். நற்றிணை யாவும் நமசிவாயமே
பக்தனின் பாதுகாப்ப குரு வழி நடப்பதே! நான் உலகில் மனிதனாக அவதரித்த கடவுளையே குருவாகக் கொண்டு அவர் காட்டிய அன்பின் வழியில் நடந்து அநேகரை அந்த அன்பின் வழியில் நித்திய பேரின்ப வாழ்வாகிய சொர்க்கத்தில் சேர வைக்க அவரின் கிருபையால் முயற்சி செய்கிறேன்!
I am doing a course called AATMAVIDYA.. In that the course instructor was giving reference to films PATTINATHAR and SUNDARAMURTHY NAYANAR.. hence I am here to view both the films... thank you
பாரம் வியாபாரம் என எக்காலத்திலும் துறக்க பக்தி பரவசம் எனும் அற்புத நவரசம் இறைவனீந்த மாயை அனைத்தும் ஈந்த வித்தாய் திருவருள் புரிய ஈசத்துவம் அறிய பற்றின்றி நாம் ஆவது காலக்கணக்கா ஆன்மா அற்புதமானது என புரிய இவ்வுடல் தேடல் கருவி..... திருச்சிற்றம்பலம்..... மனித உயிர்கள் மதமேறுவதும் பொறுக்கும் உயிர்காரண திருவருள் புரிய மனம் யார்க்கு தூய பக்தி எக்காலத்திலும் நிலை.....