WOW.இந்த 70 வயதிலும் என்ன அட்டகாசமாக ஆணித்தரமாக பேசுகிறார்! இத்தாலிய சோனய இந்த ப்ப்ப்பப்ப்பூ ராபூல் கான் எல்லாம் பக்கத்துல நிற்க முடியுமா .கேணப்பய ராகூல்!1-1/2 லட்சம் இலங்கைல தமிழர்களையும் கொன்றவர்கள்
குழந்தை யாகவே இருந்தாலும் அறிவோடு கேட்ட கேள்விக்கு பதில் மட்டுமே சொல்லும் தேவையில்லாமல் பேசி நேரம் வேஸ்ட் ஐயா தயவுசெய்து இன்னும் பப்பு பப்பு என்று சொன்னால் உங்களுக்கு எதிர்கட்சித் தலைவராக ஆப்பு வைப்பார் இனி ஒரு சட்டத்தையும் சாதாரணமாக பாஸ் பண்ண முடியாது ராகுல் வென்று எடுப்பார்
மோடி மிரட்சியோடு தான் பேசுகிறார்.. தனது பணம் மதிப்பிழப்பு ஊழல், தங்கம் பறிமுதல் ஊழல், நீட் தேர்வு ஊழல் இப்படி எத்தனை ஊழல்? பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்யும் மோடிக்கு பாராளுமன்ற நடைமுறை எப்படி தெரியும்? எச்சிலை சோறு தின்றவன் ப்ரோமோஷன் வாங்கி பிட்சை எடுக்கிறான்... தமிழ்நாட்டில் பருப்பு வேகவில்லை
ராகுலை பப்பு அல்லது குழந்தை என்று கூறியதன் மூலம், அந்தக் குழந்தை கேட்ட கேள்விகளுக்குக்கூட பதில் செல்லத் தெரியாத தான் ஒரு தத்தி என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அரசியல் சாசனம் புத்தகம் எத்தனைப் பக்கம் அது கூட தெரியாம விழித்த விழிஇருக்கே பார்க்கவே பரிதாபமாக இருந்தது இப்பவும் மோடி இனி எப்பவும் மோடி இப்பவும் அண்ணாமலை இனி எப்பவும் அண்ணாமலை வாழ்க பாரத நாடு ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்
@@sundharajana9241 எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து விடுவதில்லை. தெரிந்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆகையால் தான், கேள்வி நேரம் என்று முன்னமே நிர்ணயம் செய்து தேவையான பதில்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெறப்பட்டு அமைச்சர்களால் பதிலளிக்கப்படுகிறது. தெரிந்த பதில்களை கூறிவிட்டு தெரியாத விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டால் அது குறித்து பின்னர் பதிலளிக்கப்படுவது வாடிக்கையே. ஆனால், எழுப்பப்படும் கேள்விகள் குறித்து எப்போதுமே பதிலளிக்கப்படாது என்ற அபவாதம் மக்களாட்சியின் அவலம்.
அறிவிலிக்கு பொறாமை இருப்பது இயல்பு. அதுவும் இந்த அதீத அறிவிலிக்கு இருக்கும் பொல்லாத பொறாமை, சொல்லொனுமா என்ன? பச்சைத் திருடன், தலைவனாம்! நாட்டின் சாபக்கேடு.
லூசூங்களா! நேற்றே பாரத பிரதமர் NEET குளறுபடிகள் சமபந்தமாக ஒரூ நீண்ட விளக்கவுரை கொடுத்தூ விட்டார்! பெரிய பெரிய மருத்துவ கல்லூரிகளை கட்டியும் NEETனால நம்ம FEESங்கிற பெயர்ல குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவ/ மாணவிகளிடம் பகல் கொள்ளையடிக்க முடியலையேன்னு இங்குள்ள கல்வி தந்தைகள் கைபிசைந்தூ விழிபிதூங்கி 3வருடங்களாக காய்ஞ்சி போய் கட்டுமரமாக நிற்கிறார்கள்!! 🤣 😂 🤣 😂 மோடி சர்க்கார் ஆவன செய்யும் 🤣 😊
செம்மறி ஆட்டு கூட்டத்தின் மத்தியில் சிங்கம் போல THE ONE AND ONLY GREATEST GLOBAL LEADER MODI JI சிங்கம் போல கர்ஜிக்கிறார். ப்ப்ப்பப்ப்பபூ இத்தாலிய சோனிய கோங்கிரஸூ+ திராவிடியாஸ் கேண்டீன்ல சமோசவ மொக்கிட்டு இங்க வந்தூ கரடி போல கத்தி என்னடா பிரயோசனம்!😅😂ராபூல்கான் Mind Voice...😅😂😅😂என்னத்த சொல்ல!! பப்ப்பூஸூ ஆகிய நான்....15 வருஷமா முக்கி முக்கி இன்னும் ..100 MP SEAT தாண்டலயே! பூட்டி தாத்தா நேரு+ ஆச்சி இந்திரா+ அப்பன் ராசீவு போல இன்னும் ஒருநாள் பிரதமராக கனவுல கூட வரமுடியலையே! TEAவித்து புத்திசாலித்தனமாக மோடி ஜ 3 வது தடவையும் வந்தூட்டாரே! நம்ம ஏதோ புத்திசாலித்தனமாக நாடாளுமன்றதாதூல இந்த ஒட்டுண்ணி கட்சிக மேசைய தட்டி தட்டி என்ன ஏத்திவிட்டு நானும் ஓவரா போய் பாஜக சர்கார கண்ணா பின்னான்னு ஏசி+ பேசிபுட்டோம்!இப்ப இன்னிக்கி மோடி ஜீ - நம்ம எல்லாத்தையும் மொத்தமா மனுஷன் வெச்சி செஞ்சீட்டாராய்யு இந்த அவமானம் நமக்கூ தேவையா?? 😢 😭 😿 😢 😭 😿 ஐய்யோ! இப்ப கும்பி எரியுதே டி 🔥 🔥 😅இனியும் என்னால பிரதமராக வர முடியுமா சோனிம்மா! 😅 ஏ பிரியங்கா எரியுதூடி 🔥 இனி 5 வருஷம் எப்டி தாங்க போறேனோ 😅😂 அந்த FANன 12 ல வை ஆத்தா😅😂😅😂😅😂நல்லா இருப்ப😅😂 இன்னும் கொஞ்ச நாள் கத்திட்டு யார் கண்ணிலும் படாம நம்ம FAVOURITE SPOT BANG- KOK போய்ட வேண்டியதூ தான்😅😂😅😂
நேரு ஒரு கேவலமான மாமா. இந்தியாவை முன்னேறவிடாமல் பார்த்து கொண்டது.சீனாவிடம் படுதோல்வி. இந்துக்களுக்கு சட்ட மசோதா மூலம் இன்றுவரை துரோகம் செய்து வந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. வந்தால் பாகிஸ்தானில் வரும்.😂😂
ராகுல் பேசுனது சின்ன பசங்க மாதிரி இருக்கா மோடி பேசினது சின்ன பசங்க மாதிரி இருக்கா இதுல மோடி பேசினா தான் இருக்குதுலையே கேவலமா சின்ன பசங்க மாதிரி பேசுறாரு
99 ஐ பார்த்தாலே சும்மா அதிருதில்ல வயது கூடினாலும் அதற்கேற்ற பக்குவமான பேச்சு இல்லை பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த பண்பாளர் ராகுல். இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. ராகுல் பெயரைக் கேட்டாலே பயம் வருகிறது என்னவோ உண்மைதான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@speak_truth Tell me what is sangi, and ill say iam sangi or not. summa muttal ku peththa pulla maadhi sangiya paathe mangiya paathenu kadhara koodadhu.
சுமார் 4 அரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் சென்ற முறை வென்ற மோடி இந்த முறை ஒன்று அரை லட்சம் தான், மூன்று லட்சம் ஓட்டுக்களை இழுந்த மோடி தான் தோல்வி பெற்று உள்ளார் 😂
@@maharajan6982என்ன யா உளருகிறே ? ராகுல் என்பது வான் நிலா வுக்கு சமஸ்கிருத வட மொழி பேர் . இது தெரியாமல் ஏன் வாய திறக்கிரீங்க ? அது சரி கொஞ்சமாவது புத்தி அல்லது பண்பு இருந்தால் தானே . பிறப்பு யார் வழி என்பதை விட கலாச்சாரம் வளர்ப்பு தாழ்மை நேர்மை உண்மை நெறி யில் இந்திய தன்மை யுடன் ராகுலுக்கு பிரியங்காவுக்கு இருந்ததா இருக்கிறதா ? அன்னை சோனியா - சோனியா என்பதும் மாமியார் இந்திரா காந்தி இட்ட பேர் - சுத்த தங்கமானவள் - என்றே அழைக்கப் பட அவர் இந்திய பெண்மணியாக வே மாறி இரு பிள்ளை களையும் வளர்த்த ஒர் தாய் நல்ல அன்னை . இந்தியாவிலே பிறர் பலரை விட இந்தியராக வாழ்பவர். உங்களுக்கு அப்படி ஏற்ற வளர்ப்பு இருக்கிறதா ? என சந்தேகப்பட வைக்கதீர் கள் .
மூன்றாம் முறை கிழிச்சான்.. என்ன புன்னகைக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் துணை ராணுவத்தினர் 2004 ஆம் ஆண்டிற்கான பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளான்.
இவர் மக்களுக்கு 🎉நல்லது செய்ய ஆட்சி அதிகாரத்தை மக்கள் தந்ததை மறந்து பழைய கதையை பேசி எதுவும் செய்ய வில்லை. இப்போ மக்கள் புறக்கணித்தையும் மறைத்து பொய் பேசுகின்றார்
ராகுலின் முதிர்ச்சி அரசியல், முதிர்ந்த சிந்தனை , குறையில்லா ஆன்மீக சிந்தனை, மற்ற மதத்தினரைப் போற்றும் தன்மை அவர் பேரில் இந்திய மக்களிடையே ஒரு பெரும் மதிப்பை உண்டாக்கியிருக்கிறது. முக்கியமாக தெளிந்த அரசியல் பார்வை உள்ளவர்களிடத்தில், படித்து பண்பட்ட மக்களிடத்தில் அவர் செல்வாக்கு , அவரின் சொல்வாக்கால் அதிகரித்திருப்பது கண்கூடு. இதை சகிக்க முடியாத மற்ற மதங்களின் விரோத போக்கை அதீதமாய்க்கடைப்பிடிக்கும் கடைநிலை சிந்தனையுடைய மோடி இப்படி ராகுல்ஜியை விமர்சிப்பதில் ஆச்சரியமில்லை. உள்ளத்தில் சாக்கடை இருந்தால் சொல்லிலும் சாக்கடைத் துர்நாற்றம் தானே வரும். மோடி பிரதமராக வந்தது நமது நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு. இறைவா, இந்த சாபக்கேட்டிடமிருந்து விடுதலை தா, இறையாண்மை மிக்க இந்திய நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும். பல வழிகளில் முறையற்று ஆட்சியைப் பிடித்துவிட்டு நல்லவன் போல் போடும் வேஷம் கலைந்து கொண்டிருக்கிறது. கோபம், வெறி பிடித்து , மதத்தால் மதம் தலைக்கேறி வெறுப்பையே உமிழும் ஒரு மனிதனிடம் என்ன ஆன்மீகத்தை எதிர்பாக்கமுடியும். ? ராகுல்ஜி உணர்த்தியது இதுதான். அறிவு வயதால் வருவதில்லை. சிந்தனை, செயலால் வருவது. ராகுலின் IQ : 140 , ஜி ன் IQ வை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
இந்தியா மக்கள் பெரு 240 இடம்தான் கொடுத்திருக்காங்க காங்கிரஸ் எம்பிகள் காங்கிரஸ் எம்பிகள் எல்லாருமே அஞ்சு லட்சம் ஹோட்டல் ஜெயிக்கறாங்க 3 லட்சம் ஓட்டுல ஜெயிக்கிறாங்க ஆனா பிஜேபி கட்சியினர்களோ பிஜேபி கட்சி நிர்வாகிகளோ 130 இடத்தில 500 ஓட்டு ஆயிரம் வீட்டில் ஜெயிச்சிருக்காங்க வேதனை மக்கள் துன்பம் மக்களுடைய வாழ்க்கைல எந்த சமாதான சந்தோஷமும் இல்லை மகிழ்ச்சி இல்லை காங்கிரஸ் ஆட்சி மட்டுமே காங்கிரஸ் ஆட்சி மட்டுமே இந்தியா மக்களை சமாதானமாய் சந்தோஷமாய் வழிநடத்த முடியும். இந்திய மக்கள் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு கடன் இல்லாத ஒரு வாழ்க்கை கடன் இல்லாத ஒரு வாழ்க்கையை இந்தியா மக்களுக்கு காங்கிரஸ் மட்டுமே கொடுக்க முடியும் காங்கிரஸ் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும் இந்திய மக்களே இந்தியாவுக்கு காங்கிரஸ் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும் விலைவாசியை குறைப்பார்கள் காங்கிரஸ் மட்டுமே விலைவாசியை குறைப்பார்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
செம்மறி ஆட்டு கூட்டத்தின் மத்தியில் சிங்கம் போல THE ONE AND ONLY GREATEST GLOBAL LEADER MODI JI சிங்கம் போல கர்ஜிக்கிறார். ப்ப்ப்பப்ப்பபூ இத்தாலிய சோனிய கோங்கிரஸூ+ திராவிடியாஸ் கேண்டீன்ல சமோசவ மொக்கிட்டு இங்க வந்தூ கரடி போல கத்தி என்னடா பிரயோசனம்!😅😂ராபூல்கான் Mind Voice...😅😂😅😂என்னத்த சொல்ல!! பப்ப்பூஸூ ஆகிய நான்....15 வருஷமா முக்கி முக்கி இன்னும் ..100 MP SEAT தாண்டலயே! பூட்டி தாத்தா நேரு+ ஆச்சி இந்திரா+ அப்பன் ராசீவு போல இன்னும் ஒருநாள் பிரதமராக கனவுல கூட வரமுடியலையே! TEAவித்து புத்திசாலித்தனமாக மோடி ஜ 3 வது தடவையும் வந்தூட்டாரே! நம்ம ஏதோ புத்திசாலித்தனமாக நாடாளுமன்றதாதூல இந்த ஒட்டுண்ணி கட்சிக மேசைய தட்டி தட்டி என்ன ஏத்திவிட்டு நானும் ஓவரா போய் பாஜக சர்கார கண்ணா பின்னான்னு ஏசி+ பேசிபுட்டோம்!இப்ப இன்னிக்கி மோடி ஜீ - நம்ம எல்லாத்தையும் மொத்தமா மனுஷன் வெச்சி செஞ்சீட்டாராய்யு இந்த அவமானம் நமக்கூ தேவையா?? 😢 😭 😿 😢 😭 😿 ஐய்யோ! இப்ப கும்பி எரியுதே டி 🔥 🔥 😅இனியும் என்னால பிரதமராக வர முடியுமா சோனிம்மா! 😅 ஏ பிரியங்கா எரியுதூடி 🔥 இனி 5 வருஷம் எப்டி தாங்க போறேனோ 😅😂 அந்த FANன 12 ல வை ஆத்தா😅😂😅😂😅😂நல்லா இருப்ப😅😂 இன்னும் கொஞ்ச நாள் கத்திட்டு யார் கண்ணிலும் படாம நம்ம FAVOURITE SPOT BANG- KOK போய்ட வேண்டியதூ தான்😅😂😅😂
99 என்பது நியாயமான வெற்றி. நீங்கள் வென்றது ஓட்டு பெட்டியை 35 நாட்கள் எண்ணாமல் வைத்து அதன் எண்ணிக்கையை மாற்றி மோசடி செய்த வெற்றி.இப்படிப்பட்ட மோசடியின் மத்தியிலும் காங்கிரஸ் 99 பெற்றால் அது நீதிக்கும் தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி தான்
கொழந்தை தானே பதில் சொல்லு... தைரியம் இருந்தா சொல்லு....அட சொல்லுங்கரேன் 😂😂😂😂. போங்கு பேச்சு பேசுறதே தாத்தாவுக்கு பேச்சா போச்சு.மணிப்பூர் கி ஜே.constitution கி ஜே.போவியா...😂
ராகுல் குழந்தை என்று சொல்கிறீர்கள்.... நீங்கள் மட்டும் என்ன பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்...குழந்தையைப் பற்றி எதிர்த் தாக்குதல் செய்து கொண்டிருக்கிறீர்கள்.... எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் தலை தூக்கி நிற்கின்றன.... அதைப்பற்றி பேசினால் உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு கண்ணியமாக இருக்கும்....ஆனால் நீங்கள் என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.... ஸ்கூல் பையன் மாதிரி பதிலுக்கு பதில் வாய்ச் சண்டை போட்டு கொண்டு இருக்கிறீர்கள்...உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவருக்கு இது தேவையா..??????
WOW.இந்த 70 வயதிலும் என்ன அட்டகாசமாக ஆணித்தரமாக பேசுகிறார்! இத்தாலிய சோனய இந்த ப்ப்ப்பப்ப்பூ ராபூல் கான் எல்லாம் பக்கத்துல நிற்க முடியுமா .கேணப்பய ராகூல்!1-1/2 லட்சம் இலங்கைல தமிழர்களையும் கொன்றவர்கள்
செம்மறி ஆட்டு கூட்டத்தின் மத்தியில் சிங்கம் போல THE ONE AND ONLY GREATEST GLOBAL LEADER MODI JI சிங்கம் போல கர்ஜிக்கிறார். ப்ப்ப்பப்ப்பபூ இத்தாலிய சோனிய கோங்கிரஸூ+ திராவிடியாஸ் கேண்டீன்ல சமோசவ மொக்கிட்டு இங்க வந்தூ கரடி போல கத்தி என்னடா பிரயோசனம்!😅😂ராபூல்கான் Mind Voice...😅😂😅😂என்னத்த சொல்ல!! பப்ப்பூஸூ ஆகிய நான்....15 வருஷமா முக்கி முக்கி இன்னும் ..100 MP SEAT தாண்டலயே! பூட்டி தாத்தா நேரு+ ஆச்சி இந்திரா+ அப்பன் ராசீவு போல இன்னும் ஒருநாள் பிரதமராக கனவுல கூட வரமுடியலையே! TEAவித்து புத்திசாலித்தனமாக மோடி ஜ 3 வது தடவையும் வந்தூட்டாரே! நம்ம ஏதோ புத்திசாலித்தனமாக நாடாளுமன்றதாதூல இந்த ஒட்டுண்ணி கட்சிக மேசைய தட்டி தட்டி என்ன ஏத்திவிட்டு நானும் ஓவரா போய் பாஜக சர்கார கண்ணா பின்னான்னு ஏசி+ பேசிபுட்டோம்!இப்ப இன்னிக்கி மோடி ஜீ - நம்ம எல்லாத்தையும் மொத்தமா மனுஷன் வெச்சி செஞ்சீட்டாராய்யு இந்த அவமானம் நமக்கூ தேவையா?? 😢 😭 😿 😢 😭 😿 ஐய்யோ! இப்ப கும்பி எரியுதே டி 🔥 🔥 😅இனியும் என்னால பிரதமராக வர முடியுமா சோனிம்மா! 😅 ஏ பிரியங்கா எரியுதூடி 🔥 இனி 5 வருஷம் எப்டி தாங்க போறேனோ 😅😂 அந்த FANன 12 ல வை ஆத்தா😅😂😅😂😅😂நல்லா இருப்ப😅😂 இன்னும் கொஞ்ச நாள் கத்திட்டு யார் கண்ணிலும் படாம நம்ம FAVOURITE SPOT BANG- KOK போய்ட வேண்டியதூ தான்😅😂😅😂
பிஜேபிக்காரர்கள் பிஜேபிகாரர்கள் கட்டின பாலம் எல்லாம் இடிஞ்சு விழுது பிஜேபிகாரர்கள் ரயில்வே நிர்வாக தினந்தோறும் ஆக்சிடென்ட் ஆகுது பிஜேபி கட்சிக்கு பிஜேபி கட்சியினர் இந்தியா முழுவதும் எந்த துறையில் நேர்மை இல்லை தெளிவான கவனங்கள் இல்ல தெளிவான செயல் இல்ல செயல் இல்ல சம்பாத்தியத்தில்தான் இருக்காங்களே தவிர இந்தியா மக்களை பாதுகாப்பதில் ஒரு தெளிவு இல்லை தெளிவில்லை
ராகுல் ஜி ராகுல் காந்தி அவர்கள் ராகுல் காந்தி அவர்கள் பரம்பரை கோடீஸ்வரர்கள் பரம்பரை பணக்காரர்கள் பிஜேபி காரர்களோ ரயில்வே ஸ்டேஷனில் டீவித்தவர்கள் பிஜேபி காரர்களோ ரயில்வே ஸ்டேஷனில் டி வித்தவர்கள் இன்னைக்கு 5 லட்சம் ஒரு நாளைக்கு மூன்று லட்ச ரூபாய் அட்ரஸ் போடுறாங்க இன்னைக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய்க்கு டிரஸ் போடுறாங்க 10 லட்ச ரூபாய் 10 ஆயிரம் கோடி ஏரோபிளேன்ல பறக்குறாங்க 10,000 கோடி கார்ல பறக்குறாங்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் பிஜேபி ஆட்கள் செலவு பண்றாங்க மக்கள் வரிப்பணத்தில் உல்லாசமா போறாங்க
மோடியின் பேச்சில் பெரிய கவர்ச்சி இருப்பதாகச் சொன்னதெல்லாம் பழங்கதை. அவர் பேச்சில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப் படுகின்றன என்பதே மக்கள் புரிந்து கொண்ட இன்றைய நிலையாக இருக்கிறது. இப்போது மக்களால் அதிகம் கவனிக்கப்படும் பேச்சாக ராகுல் காந்தி அவர்களின் பேச்சுத்தான் இருக்கிறது என்ற உண்மையை பாஜக உணர்ந்து கொண்டு ராகுல் காந்தி அவர்களை சிறுமைப் படுத்திப் பேசுவதை நிறுத்திக் கொள்வது அதன் இறங்குமுக சறுக்கல் வேகத்தைக் குறைக்க உதவலாம்..
பாவம், மோடியின் உடல்மொழி காட்டிக் கொடுத்து விட்டது. "இப்படி இருந்த நான் எப்படி ஆகிவிட்டினே"என்று மீசையில் மண் ஒட்டவில்லை என்று கதறி, மெளனமாக அழுதுள்ளார் 😂😂😂 அவரின் நிர்வாக இயலாமை உலகம் முழுவதும் அறிந்து விட்டது என்பதே அவரது உணர்ச்சிகளை இந்தியா கூட்டணி வெளிகொண்டு வந்து விட்டது 😊😊😊
ஐயா எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பப்பு வாகவே இருக்கட்டும் ஜி ஆனால் மூன்றாவதாக வந்த பிறகு கூட இந்த பாகவான்,கடவுள் பிள்ளை,கடவுடன் நேரடியாக பேசுவேன்,கடவுள் தான் தன்னை பிறப்பித்தார் என்றும்,RIGHT SIDE நித்தீஸ் N LEFT SIDE சந்திரபாபு நாயுடு ஒட்டுண்ணி ஒன்றிய பாஐக ஆட்சி56"மார் பூ கொண்ட தாங்கள் ஏன் "மணிப்புரை" பற்றி பேசவோ,சென்று வரவோ ஏன் தயங்குகின்றீர்கள் மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்கு என்ன செய்ய போகிறீர் என்று விவாதிக்க வேண்டியது தானே!!முதலில் குறைகூறுவதை நிறுத்தி எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கி பாராளுமன்றத்தில் விவாதிங்கள்!! அதன் பிறகு மக்களின் நன்மதிப்பை பெருங்கள்!! வீண் விமர்சனம் வேண்டாம்!!தேர்தல்ஆணையம்,இவி எம்,விவிபேட் போன்ற மூன்வரும் சேர்ந்து தான் மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர வைத்துள்ளது என்பதை தாங்கள் மறந்தாலும் மக்கள் மறக்கவே மாட்டாங்க!!
என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டு இருக்கிற ராகுல்..... அற்புதம்.... நாட்டு மக்களுடைய பிரச்சினையை பேசு அப்படின்னா.... வெத்து வெட்டு கதையை கேள்வி கேட்கிறார் இவர்...
🌟 இந்து மதம் என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்துகிறது 😇 இது மேல் ஜாதிக்கு சொந்தமானதா, ❓ தீண்டத்தகாத கீழ் ஜாதியினருக்கு சொந்தமானதா ❓ என்பதை மோடி ஜி விளக்க வேண்டும்😅😇
Modi has no guts to go to Manipur and he has no plan to solve the problems. Shame, the bjp party instigated communal violence for the sake of votes and now reaping the consequences.
பிரதமர் பதவி என்ன என்று தெரியாமல் பேச வில்லை தெரிந்தது புரிந்து தெளிவாக நாட்டில் உள்ள மக்களிடையே குழப்பம் ஏற்படுத்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் பேச்சு
சரியான செருப்படி 😂😂😂 ராகுல் இது தேவையா 😂😂😂 100 க்கு 99 பெறவில்லை 😂😂😂 543 க்கு 99 பெற்று இருப்பது... எப்படி வெற்றி ஆகும்.. காங்கிரஸ் கட்சி கொண்டாட்டம் வேற.. வெக்கம் கெட்டவனுங்களா... கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் 100 தொகுதியை தாண்டவில்லை...
யாருக்கும் , எதற்கும் பதில் சொல்லாமல் அகங்காரத்தோடு இருந்த மோடியை , அவையில் கதற விட்டது தான் ராகுல் காந்தியின் முதல் வெற்றி...போக,போக சும்மா அதிருமில்ல... வாழ்த்துக்கள் ராகுல் ❤
400 -க்கு மேல் என்று கொக்கரித்த இவர்களுக்கு எந்த ஆசிரியரும் எடுத்து சொல்ல வில்லையா? இவரை பாராளுமன்றத்திற்கு வரவைத்து உட்கார வைத்ததே அந்த 99 மற்றும் அந்த குழந்தையும் அல்லவா? வண்டிசக்கரம் சுழழும்.குழந்தைக்கு நின்று பதில் சொல்ல வேண்டிய காலம் கட்டாயம் வரும்.