பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் ஆஆஆஆஹா. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே ஆண் : நிழல் போல நானும் ஆஆஆஆஹா…. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் ஆண் : கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது ஆண் : நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே ஆண் : உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே ஆண் : உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை ஆண் : நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே ராதாரவி & இளையராஜா 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 1.6.2023 🌹
பிரத்யேக ஆடைகள் அணிந்து அழகாய் தெரிபவர்களுக்கு மத்தியில் சாதாரண உடைகளணிந்தும் பேரழகாய் தோற்றமளிக்கும் என்னவனால் தான் அவ்வாடைகளுக்கே தனிப்பெருமை ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
வயலின் கோர்வை அடடா.... அவ்ளோ அழகு சில பாடல்கள் மட்டும் தான் உயிர் ஜீவன் வரை தொட்டு நம்மை ஆறுதல் சொல்லும் ..இந்த பாடல் என்றைக்கும் இளமை தான்....ராஜா ராஜா தான்❤❤❤❤❤❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அன்று பூத்த மலர்களின் மேல் நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல், உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤😮
....Lyrics.... Male : Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae Male : Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa.. Nizhal pola naanum Nadai poda neeyum Thodargindra sontham Nedungaala bantham Male : Kadal vaanam kooda Niram maara koodum Manam konda paasam Thadam maaridaathu Male : Naan vaazhum vaazhvae Unakaaga thaanae Naal thorum nenjil Naanenthum thenae Ennaalum sangeetham santhosamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae Male : Unnai pola naanum Oru pillai thaanae Palar vanthu konjum Kili pillai thaanae Male : Unnai pola naanum Malar soodum penmai Vithi ennum noolil Vilaiyaadum bommai Male : Naan seitha paavam Ennodu pogum Nee vaazhnthu naan thaan Paarthalae pothum Innaalum ennaalum ullaasamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae… Written By :- Vaali
Radharavi superb melodious song. Million thanks to Illayaraja sir and yesudas sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
பூவே, செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே, செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல்போல நானும்... அஅஅ நிழல்போல நானும் நடைபோட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல்வானம் கூட நிறம் மாறக்கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைபோல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே உனை போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் என்னாளும் உல்லாசமே வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே