ஐயா நான் 48 நாள் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வேல்மாறல் படித்து 48-வது நாள் செவ்வாய்க்கிழமை அன்று திருச்செந்தூர் போய் முருகப்பெருமானை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு போனேன் அப்போது அங்கே எனக்கு ஒரு அதிசயம் நடந்தது என்னவென்றால் கோயில் வாசலில் நான் போன உடனே ஒரு மயில் ஓடி வந்து ஆறு முறை என்னைப் பார்த்து குரல் கொடுத்தது அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு அதிசயம் என்று எனக்கு முருகப்பெருமான் கொடுத்த ஒரு வரமா நான் நினைத்தேன் உங்களோட வீடியோவை நான் எப்போதும் பார்ப்பேன் நிறைய விஷயங்கள் உங்களைப் பார்த்து தான் முருகன் மேலே எனக்கு இவ்ளோ அன்பு வந்தது அதுக்கு என்ன அர்த்தம் என்று உங்க வாயால சொல்லும்போது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமா இருக்கும் நீங்க சொல்லும் போது முருகப்பெருமானே சொல்லுவது போல் நான் நினைத்து சந்தோஷப்படுவேன் ஐயா நன்றி🙏🙏🙏
ஐயா நான் வேல் மாற்றல் படிக்க ஆரம்பித்துள்ளேன் எனக்கு கடந்த சில மாதமாகவே எங்கு வெளியில் செல்லவும் பயம் பயம் பயம் இனம்புரியாத பயம் ஏன் என்று தான் புரியலை ஐயா நான் பழனி
🙏🙏🙏எனது வீட்டில் 60 லட்சம் மதிப்பு உள்ள நகை, வெள்ளி, பணம் திருடு போய் 9 மாதங்கள் ஆகி விட்டது, திருடியவர்கள் தெரிந்தும் ஆதாரம் இல்லாத காரணத்தால் ஒன்னும் செய்ய முடியல நானும் தொடருந்து வேல் மாறல் பாராயணம் செய்கிறேன் அய்யா, எனக்காகவும் வேண்டி கொள்ளுங்கள் அய்யா, நன்றி 🙏🙏🙏
ஐயா! நானும் முருகப்பெருமானிடத்தில் எனது தோள்பட்டை வலி விரைவில் குணமாக வேண்டி 48 நாள் தொடர்ந்து வேல்மாறல் படிக்க நினைத்தேன். இன்றுடன் 44 நாட்கள் முடிந்துள்ளது. 48 நாட்கள் முடிந்தவுடன் திருச்செந்தூர் செல்ல நினைத்திருக்கிறேன். தோள்பட்டை வலி குறைந்துவிட்டது. வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா'
ஐயா நம் நாட்டில் குடிபோதைக்கு அடிமையாக அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது வருங்கால இளைய சமுதாயத்தை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது .அனைவரும் நாடு நலம் பெற வேண்டிக்கொள்வோம்
Sir am a murugan devoty from Tirupur. Actually am a malayali, I don't no to read Tamil but daily from moni 6 to 8.30 am vare Nan murugan songs tha kekkum especially in vel maral. Vel veythu poojai panren sir