உண்மை தான் சார்.அந்த மாதிரி powerful person நடக்க இருக்கும் விஷயம் தெரிந்து அதை மாற்ற முற்படும் போது இதை விட பெரிய இழப்பு ஏற்படும் என்பது தெரியும் அதுக்கு அமைதியாக இருப்பது சிறப்பு என்று அறிவார்கள்.ஏன்னா இயற்கை வேறு ரூபத்தில் வெளிப்படுத்தும்.அதனால தான் அவர்கள் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை அவர்களுடைய ஆற்றலை அதிக படுத்தவும் விரும்பவில்லை.இந்த பிறவி இப்படி தான் இருக்கும் இதை அவர்கள் விரும்பி ஏற்று சக மனிதர்களை போல வாழ்ந்து கர்மாவை கழிக்க விரும்புவார்கள். கஷ்டம் சந்தோஷம் வரும் முன் அறிவார்கள் இயற்கை அதை தாங்கும் சக்தி கொடுத்துள்ளது சார். அதனால் அவர்கள் தன்னை வெளிக்காட்டிக்க விரும்பவில்லை சார்.முன்னாடி பிறவி கனவு மாதிரியும் அடுத்த பிறவி ( பக்கத்து வீட்டுக்கு போகிற மாதிரியும் )லைட்டாக தெரியும்.நண்பர்கள் உறவினர் அறிமுகம் ஆனவர் தெரியாத நபர்கள் இவர்கள் தனக்கு எப்படி யான தொடர்பு னு அறிவார்கள். அதனால் அவர்கள் பல ஆச்சரியம் ஆன செய்திகளை சொல்ல மாட்டாங்க யாரையும் கன்வின்ஸ் பண்ணமுற்படுவதில்லை சார்.பல நேரங்களில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டுவது போல் கஷ்டம் பேலன்ஸ் பண்ணி வாழ்க்கை ஓட்டுவது சார்.அவர்களை கேட்டு பாருங்கள் சார்.😱😱