🙏 ஐயா தாய் நிலத்தில் வீட்டுமுற்றத்தில் பார்த பறவைகள் எல்லாம் .இன்று RU-vid இல் பார்க்கவேண்டிஇருக்கு தூரதேசத்தில் இருந்து மனம் 🥲🥲🥲🥲 🙏 உங்களுக்கு மனம் மார்ந்த நன்றி நன்றி 100%💐💐💐💐💐
இந்த ஒப்பற்ற அழகிய பூமி காப்பாற்றப்பட வேண்டும். இந்த உணர்வை நாம் அனைவரும் பெற வேண்டும். அதற்கான முதல் படிக்கட்டாக பறவையை நேசிக்கும் உயர்பண்பை பெறுவோம். தமிழ்நாட்டிலாவது நமது கல்விமுறையில் இதெல்லாம் இடம் பெற வேண்டும்.
47ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கருஞ் சிட்டு பறவையை பார்த்து ரசித்து அதன் கூடுகட்டும் ஆரம்பத்தில் இருந்து முட்டை , குஞ்சுகள் பொறிப்பு பின் குஞ்சுகளுக்கு தேனை எடுத்து வந்து ஊட்டுவதை பார்து ரசித்ததை மறக்க இயலவில்லை சிறுவயதில் காடுகளில் அலைந்து திரிந்து எந்த பறவை எப்படி கூடுகட்டும் அதன் முட்டை என்ன கலரில் இருக்கும் என்று பாலிய பருவத்தில் ஆராய்ந்த நாட்கள் உண்டு (படிக்கும் நாட்களில்) அப்படி பொன்னான நாட்க ள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்திருக்கும்
பறவைகளின் இரசிகன் என்ற முறையில் நீங்கள் குறிப்பிடும் பறவைகளில் பலவற்றை பன்னெடுங்காலமாக என் வீட்டின் அருகே பார்த்து இரசித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் பறவைகளை பார்த்து இரசிக்க தவறியதில்லை. என் கண்கள் அவைகளை நித்தமும் தேடும்.
ஊதாதேன் சிட்டு பற்றி தாங்கள் கூறிய தகவல் அருமை. அதன் கூடு ஆண் பெண் இரண்டும் ஒட்டடை போன்ற பொருளால தொங்கும் சிறய கூடு துவாரத்துடன் அமைத்து இரண்டு முட்டையிட்டு மாறி மாறி அடை காக்கும் என்பதும் தகவல்
Sir, your narration is excellent, most exiting is the way you end the video, the message stays in our mind for a bit longer and your incredible love for birds is amazing. I have watched few of your videos, which help learn about nature. Thank you Sir