சிவாஜி ஒரு சூரியன் அதனை சுற்றி வரும் கோள்கள் தான் மற்ற நட்சத்திரங்கள் அகிம்சைக்கு ஒரு காந்திஜி அதுபோல் நடிப்புக்கு ஒரு சிவாஜி திருக்குறளில் இல்லாத கருத்துக்கலே இல்லை சிவாஜி அவர்கள் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை உலகில் வாழும் பல மணிதர்களின் வாழ்க்கையை திரைபடம் முலமாக உயிரோட்டமாக நடித்து காட்டியவர் பல சரித்திர நாயகனாக கடவுளாக சுதந்திர தலைவர்கள் மேல் நாட்டு சேக்ஸ்பியர் பாத்திர படைப்பு ஆங்கிலேயர் இரண்டாம் ஜார்ஜ் மன்னனாக ஒட்டோலே ஜீலியஸிசர் சாக்ரடிஸாக நடித்த உலக பெரு நடிகர் எங்கள் தமிழர் சிவாஜி இவரை பொறமைபிடித்த கழுதைகள் ஒன்றுக்கும் உதவாதா நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசுவது இயற்கை நடிப்பு செயற்க்கை நடிப்பு என்று பேசுவது எல்லாம் பொறமையின் பிரதிபலிப்பு கண்களால் கதை சொல்லும் சிவாஜி எங்கே கட்சிக்கு தகுந்தபடி கண்களை வைத்து கொள்ளாமல் விழிப்பவர்கள் எங்கே? சிம்ம கர்ஜனை செய்யும் சிவாஜி எங்கே கிணற்று தவளையாக கத்தும் கற்று குட்டிகள் எங்கே ? யாரை யாருடன் ஒப்பிடுவது சிவாஜி ஒரு பிரபஞ்சம் எல்லையில்லாதது யாரும் நெருங்க முடியாது சிவாஜியின் கால் தூசுக்கு இனையாகத நடிகர்களை ஒப்பிட கூடாது
To: Raja Raja : இந்த க் காணொளியில் வழக்கமாக TMS அவர்களை மட்டுமே பாராட்டும் Good நல் வழி என்பவர் நம் நடிகர் திலகத்தை ப்பாராட்டிய விதத்தை நீங்கள் படித்தால் பெரிதும் மகிழ்வீர்கள். V. கிரிபிரசாத் (68)
சிவாஜிக்கு நிகர் எவருமில்லை என்போம். நிகர் உண்டு.கட்டபொம்மன், சிதம்பரனார், அப்பர், பக்த்சிங், பாரதியார் முதலானோரை தன்னுடலுக்குள் புகுத்தி, சிவாஜி உலவவிட்டது போல்... அந்த சிவாஜியே மீண்டும் வந்தால்தான் சாத்தியம்.இதைத்தான் மிக எளிமையாக, பாமரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்... ‘சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறந்து வரணும்யா’ என்று! சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம். ‘அனல் பறக்கும் வசனங்கள்’ என்றொரு வார்த்தை, சினிமா விளம்பரத்தில் உண்டு. வசனங்கள் பஞ்சு என்றால், சிவாஜியின் உச்சரிப்பு நெருப்பு. சிவாஜி பேசினார். தியேட்டரில் அனல் பறந்தது. தெளசண்ட்வாலாவாக கரவொலி எழுந்தது. அதற்கு முன்பு எப்படியோ... சிவாஜி வந்த பிறகு, நடிக்க சான்ஸ் கேட்டு வருவோரையும் நடிக்கத் தேர்வுக்கு வருவோரையும் ’எங்கே, சிவாஜி சார் பேசின வசனம் ஏதாவது பேசிக்காட்டுங்க’ என்றார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் ‘வானம் பொழிகிறது பூமி நனைகிறது’ என்று வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசினார்கள். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். ஆம்... கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று பேசி நடித்துக் காட்டினார்கள்.‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.
மரம் வளர்த்த மகான்(புத்தம் தழுவிய பின்) அசோகர் m.ru-vid.com/show-UCmB4ytHG3-FfQw8a__svd1g kuppal n 1 - RU-vid m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-h4j7PBHRHt8.html kuppal n 1 .மார்கழித்திங்கள்..,, - RU-vid
சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு, நடை, உடை, உடல்மொழி, முகபாவனை, தமிழ் உச்சரிப்பு அனைத்தும் அற்புதம். போர், சண்டை என்று வெறிப்பிடித்த கொடுங்கோலனாக நடிப்பு அருமை. அருமையான காட்சி. அன்பு, அமைதி என்று மனம் மாறிய அரசனாக நடிப்பு அருமை. போரினால் உயிரிழப்பு ஏற்படும். அன்பு தான் அமைதியின் வழி.
இதுபோல் தமிழ் உச்சரிப்பு நடிப்பு இவரை போல் எப்பிறவியிலும் வரப் பேரதில்லைதமினுக்கு கிடைத்தத பொக்கிஷம் ஆனால் நம் இன்றைய தலைமுறைகளுக்குதமிழ் உச்சரிப்பு நன்றாகவருவதற்க்கு சன் TVயில் மட்டும்தான் | மணிநேரம் ஒளிபரப்ப வேண்டும் அப்போதுதான் நம் குழந்தைகள் பயில முடியும் எனது அன்பான வேண்டுகோள் நன்றி தமிழ் வாழ்க
சிவாஜியின் நடிப்பும் சரி, துறவியாக நடித்த நடிகரின் நடிப்பும் சரி, அதற்கு ஈடு இணையாக எதுவும் இல்லை. போர் வெறி பிடித்த மன்னனாக பின்பு மனம் மாறிய மனிதனாக சிவாஜி அந்த சாம்ராட் அசோகனை நம்முடைய கண் முன்னே கொண்டு வந்து விடுகிறரர். இனி ஒரு நடிகன் அவர் போல் பிறப்பது இல்லை.
Chatrapathi Sivaji, Samrat Ashokan, Veerapandiya Kattabomman,Rajarani, and what not are star-marked action of our great Ganesan..Sivaji Ganesan. No body can fill up his place. His personlity,voice modules, clear delivery of dialogue with charectorised dedication, fitting makeup,and hard work altogether made him a uniqe actor .Really GREAT!
i just love and adore sivaji s action like millions of fans his historical novel characters were attached for action what a golden period thank u brother
DR Thiru Sivaji Sir is no doubt was the world’s best actor this scene you can compare it to the Hindi version of Asoka is no where near to this one act scene
The thing about him is his style is different each time he plays a king. Compare Chthrapathi Sivaji Karnan Harichandra Thirvaruthchelvar Rajaraja chozhan the style is different.
When we were children we used to imitate these dialogues innocently. In childhood I have seen the film. Heard the sound track alone a thousand times in those days. Never I have understood the Buddha Bikhshu and the Buddha who appear in the drama...., but after 50-60 years the drama brings tears in my eyes. Old age is the best stage for the appreciation of Buddha and his teachings ! Our beloved Professor and his services though You Tube....immeasurable. Thanks is a defient word ! Yet thank you sir !
French Govt studied many Indian n foreign actors including rajini kamal. None in the world equivalent to sivajiganesan. French govt sanctioned sevalia virudu to sivajiganesan. Myself proud that I lived in sivajiganesan time that too tamil. Tamil shivaji, kalainjar karunanidhi cannot b compared
Terrific performance by Sivaji GaNesan. His powerful eyes speak. His voice while delivering the dialogues with angst & fire is brilliant as it conveys his mood in unmistakable terms while the change of voice after seeing the post-war tragedies is conspicuous. I read somewhere the film magazine PAESUM PADAM awarded him the Title NADIGAR THILAGAM after seeing his performance in this film only; a very apt Title. Though the opening scene conveys to us it's a stage play only, once we see Sivaji GaNesan merging with the role of Samraat Asokan, he makes the viewers engaging with the scene and makes them forget it's just a stage play & being only a part of the film Annaiyin AaNai.
இந்த ஓரங்க நாடகத்தின் வசனம் முரசொலி மாறன் என்று கேள்விப்பட்டுள்ளேன் .... யாராக இருந்தாலும், ஒரு வரி.... '' -ஆழிசூழ் உலகத்தில் கெடுக்க முடியாத பொருள்கள் ஒன்றுமே இல்லை ... கேவலம் ஒரு விலைமாதை கூடகெடுத்து விடலாம் .. நல்லவன் ஒருவன் அவளை திருமணம் கொண்டால் ...'' ஆழமான எதிர்மறையான உபமானம்...... தமிழ் மனம் கமழும் உரையாடல் ...... தமிழின் சொல்லாற்றலை மனம் கொண்டு பேசி பாராட்டி கொண்டாடுங்கள் .... தமிழ் கூரும் நல்லுலகம் வாழ்க ......
aiya sivaji nadigar thilakam an anbulla vanakam. im asrilankan a sihaleese a buddist and know little tamil. why do we have fight between tamil and sinhela? oh why the god is not givinng the chance to understand each other?
MY DEAR LILIYAN ENID, GOOD MORNING. BOTH THE TAMILS AND SINGALESE CAME FROM INDIA TO YOUR SRI LANKA . AS YOU FEEL, I AM ALSO UNABLE TO UNDERSTAND WHY THEY FIGHT WITH EACH OTHER. IT IS BECAUSE OF SELF CENTERD POLITICIANS IN BOTH THE GROUP, I THINK .
போர், உக்கரமான போர். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல 120 நாட்கள் போர் நடந்தது. கலிங்கம் வீழ்ந்தது. கலிங்கம் வீழ்ந்தது. ஆனால். தாயே! தாங்கள் யார்? என் மகன் இறந்து விட்டான். கதறி கதறி தொண்டை வறண்டு விட்டது. தண்ணீர் தண்ணீர். இதோ இருக்கிறது தாயே. இந்த அகால நேரத்தில் மறைந்த என் மகனே வந்து உதவி செய்வது போல், நீ வந்திருக்கிறாய். யாரப்பா நீ? சாம்ராட் அசோகன். சாம்ராட் அசோகன். சாம்ராஜ்ய வெறிபிடித்த சாம்ராட் அசோகன். எங்கள் வருங்கால சந்ததிகளை வாயில் போட்டு விழுங்கிய வெறிபிடித்த அசோகன். பூவும் மஞ்சலமாய் இருந்த பெண்களை விதவைகளாக்கி புலம்பித் தவிக்க விட்ட அசோகன். ஐயோ, அவசியமின்றி போர் நடத்தி இத்தனை பேரை பலி வாங்கி இருக்கிறாயே? உனக்கு இருதயம் என்பதே கிடையாதா? நீ அண்ணன் தம்பி அக்காள் தங்கையோடு பிறக்கவே இல்லையா? நீ மனிதன் தானா? மரத்தினால் செய்த உணர்ச்சியற்ற பதுமையா? நீ கொலைகாரன். நீ கொலைகாரன். ரத்த வெறி பிடித்த வேங்கையினும் கொடியவன். ச்சீ உன் கையால் தண்ணீர் குடிப்பதை விட சாவதே மேல். சாவதே மேல். புத்தம் சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி. தம்மம் சரணம் கச்சாமி. துறவியே, ஆந்தையும் வவ்வாலும் அலைகின்ற இந்த நேரத்தில், கழுகும் கோட்டானும் குடியிருக்கும் இந்த இடத்தில் தாங்களா? ஆமாம். நோய் இருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை. அதனால் தான் மண் ஆசை என்னும் தொழுநோய் பிடித்து தேம்பி அலையும் உன்னை தேடி வந்திருக்கிறேன். பூஜ்ஜியரே, ஏற்கனவே ஏர் முனை பட்ட நஞ்சை நிலம் போல் புண்ணாகி இருக்கிறது என் உள்ளம். தயவு செய்து மீண்டும் என்னை கெடுத்து விடாதீர்கள். அசோகவர்த்தனா! இந்த ஆழி சூழ் உலகத்தில் கெடுக்க முடியாத நபர்களே இல்லை அப்பா. கேவலம் வெள்ளிப் பணத்திற்காக உடல் இன்பத்தை அள்ளி அள்ளித் தரும் ஒரு விலைமாதை கூட திருத்தி விடலாம் ஒருவன் நல்ல உள்ளத்தோடு அவளை திருமணம் செய்து கொள்வதால். சத்திரியகுல திலகனே! சற்று நேரம் உன் காதுகளை எனக்கு கடன் கொடு. ஒரே ஒரு முறை சிந்தித்துப் பார். நீ எப்படிப் பெற்றாய் இந்த கலிங்க பூமியை என்று.
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் , நாங்கள் எங்களது ஊரில் சரித்திர நாடகங்களை நடத்தியுள்ளோம். எடுத்துகாட்டாக சத்ரபதிசிவாஜி, சாணக்கியன் சபதம் , போன்ற நாடகங்களை மேடை நாடகமாக அரங்கேற்றியுள்ளோம் . தங்களிடம் இதைப்பற்றி ஒரு சில ஆலோசனை பெற விரும்புகிறேன். எங்கள் ஊரில் மீண்டும் ஒரு சரித்திர நாடகத்தை வீரபாண்டியகட்டபொம்மன் என்னும் நாடகத்தை அரங்கேற்ற ஆசைபடுகிறோம். தங்களிடம் இதபோன்ற மேடை சரித்திர கதைகள் கதை வசன பாணியில் அதாவது நாடக வடிவில் உள்ளதா!! இருந்தால் எங்களுக்கு கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்கிறேன் ..