இவர் சீமானுடன் பயணிக்கமாட்டார் , இவரை திராவிட கும்பல்கள் இயக்குகின்றது. Sabarimala திராவிட பின்புலம் உள்ளவர்.இவர்களை வளர்ப்பது தி மு கவை வளர்ப்பதற்கு சமம் பின் புலம் அறியாமல் இவர்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவு திருமுருகன்களையும் வைகோக்களையும் சுபவீ களையும் உருவாக்கும்.
I am from Sri Lanka . Though I am a 2k kid, I can feel the fathom of the emotion behind the issue! That's really heart wrenching... When I listen to the stories of our teachers and neighbours who are Jaffna diaspora, who live in our area now.
விதை விதைக்கப்பட்டு இருக்கிறது இரண்டு லட்சம் விதைகள் மண்ணில் ஒருநாள் வெடித்து கிளம்பும் அதில் இருந்து அழகிய ஈழமலர்கள் மலரட்டும் அந்த காய்கனிவாசனையை முகர்ந்து பார்க்கவருவேன் ஈரோடு
தங்கையே உன் தமிழ் உணர்வையும் துணிச்சலோடும் உறுதியோடும் எம் சொந்தங்கள் மடிந்துபட்ட தமிழ் மண்ணில் நின்று சூலுரை செய்வதையும் கண்டு தலை வணங்குகிறேன். அதே உறுதி மொழியை தமிழினம் மீண்டும் மீண்டும் உலகிற்கு உறக்க கூறட்டும்.நாம் தமிழர்.
எனது மகன் திருமணத்தை நீங்கள் நடத்தி வைக்க நிச்சயம் வருவீர்கள் மாண்புமிகு அமைச்சராக இது காலத்தின் கட்டாயம் சத்தியமாக சொல்கிறேன் ,காரணம் நாம் சத்தியத்தின் பிள்ளைகள்.
வணக்கம் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறீர்கள் உண்மை அதே தொப்புள் கொடி உறவுகளை இன்னும் கொஞ்ச பேருக்கு தெரியவில்லையா இல்லை அவர்களை இதில் என்னா பங்கு இருக்கிறது என்ற ஏளனமா என்று தெரியவில்லை அதுதான் மலையகம் தேயிலை கொழுந்து பறிக்க இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூட்டம் கூட்டமாக இலங்கைக்கு கூட்டி வந்தார்கள் என்று எம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் ஏன் எனது பிறப்பு சான்றிதழில் இந்தியா தமிழன் என்றே குறிப்பிடுகிறார்கள் எனக்கு என்னா வேதனை என்றால் வடக்கு கிழக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்டது உலகம் அறிந்த உண்மை அந்த வலி எனக்கும் உண்டு ஏன் இந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களும் சரி சமூக ஆர்வலர்கள் சரி மலைநாட்டை தேடுவதில்லை அல்லது தெரியாதா இதுதான் என் வேதனை