ஓம் சச்சிதானந்தம் சற்குருவே சரணம் கனக்கன்பட்டி ஓம் சற்குரு ஸ்ரீ பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம். அப்பா சற்குருவே துணை. எனக்கு சீக்கிரம் உடல்நிலை ஆரோக்கியம் பெற்று வாழ்வில் மகிழ்ச்சி நிறைய செல்வம் மென்மேலும் வளர அருள் புரியுங்கள் அப்பா கணக்கன்பட்டி ஓம்சற்குரு பகவான் ஸ்ரீ பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் போற்றி.
கணக்கம்பட்டிக்கு நான் வர உங்களின் அனுமதி எனக்கு வேண்டும் சற்குரு ஐயா உங்களின் அருளும் அனுமதி இருந்தால் மட்டுமே புனிதத்தலம் கணக்கம்பட்டிக்கு வர முடியும் இது என் அனுபவப்பூர்வமான உண்மை உணர்ந்தேன் ஐயாவை
ஐயாவின் பொற்பாதங்கள் சரணடைந்தேன் என்னை காப்பாத்துங்கள் உங்களைத்தவிர எனக்கு வேறு ஆதரவு இல்லை இறைவா நீங்கள் தான் எனக்கு ஆதரவு ஐயா சித்தர் ஐயா எனக்கு அற்புதங்கள் காட்டுங்கள் ஐயா வைத்தியரே என்னை குணப்படுத்துங்கள் உங்களை விட்டால் என்னை காப்பாத்த வேற யாருமில்லை ஐயா