சிஸ்டர் சத்திய நாராயணா பூஜை மிகவும் எளிதாக உள்ளது எல்லோரும் செய்ய கூடிய தாக உள்ளது நன்றி ரவி சங்கர் வேத வித்யா இவர்களுக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க நீங்கள் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி வராஹி அம்மா போற்றி
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_zm0OxYi_B4.html new video upload பண்ணீற்கே don't miss it. Thank you so much for your valuable comment 🙏🏻
நானும் 12 வருடம் செய்றேன் சிஸ்டர். ஆனா இந்த ஒரு வருடமாக பௌர்ணமி யில் செய்ய முடியாமல் தடையா வருது. வேறு ஒரு நாள் செய்கிறேன். ஆனால் மனம் திருப்தியா இல்லை.நீங்க ரொம்ப அழகா அலங்காரம் பண்ணிருக்கிங்க சூப்பர் 🙏சிஸ்டர்.
சகோதரி அவர்களே எனது வீட்டில் சென்ற பௌர்ணமி அன்று ஒரு பிராமணர் மூலம் சத்யநாராயணர் பூஜை செய்தோம்.அன்று கலந்து கொண்ட ஒரு பெண் தனக்கு அவசர வேலை உள்ளதாக கூறிச் சென்று விட்டார்.தங்களின் பதிலை பதிவிட வேண்டுகிறேன். 12:00
நான் இந்த ஆடி மாதம் பௌர்ணமி அன்று சத்ய நாராயண பூஜை செய்ய ஆரம்பித்து நல்ல படியாக முடித்தேன்,,, மறுநாள் காலை அந்த கலசம் சத்யநாராயணா படம் எல்லாத்தையும் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை பண்ணிட்டு இருக்கேன் மா,,, எங்க சித்தி சொல்றாங்க அந்த படத்தை கொண்டு போய் கோவிலில் வைத்து விடனும் வீட்டில் வைக்க கூடாது னு பயமுறுத்துறாங்க மா,, எனக்கு ஏதாச்சும் ரிப்ளை பண்ணுங்க மா ப்ளீஸ் 🙏🙏
Sis sathyanarayana pooja indha maari veetla first time start pannitu than nama nammaloda venduthal vaikanuma...illa nama vandikittathu nadandhaperagu indha viratha murai ya kadaipiducha pothum nu solrangale...epdi nu theliva sollunga....namma venduthal nadandhathuku aprom indha poojai ya ovvoru Powrnami naal laium seiyalamama..illa regular a nama indha Poojai ya senjukitte irukanuma...
தண்ணீர், பால்,பழம் சாப்பிடலாம்.ஆனால் வயிற்றுக்கு நிறைவாக சாப்பிட கூடாது.பூஜை முடிந்த பின் இரவு டிபன் சாப்பிடலாம்.very powerful pooja. நினைத்து நடக்கும்.கேட்டது கிடைக்கும்.thank you for your valuable comment 🙏🏻
மறுநாள் .மறுபூஜை செய்ய வேண்டும்.அதன் பின் கலச நீரை மா இலை கொண்டு வீடு முழுக்க தெளிக்க வேண்டும்.மீதமுள்ள கலச நீரை மரம்,செடியில் ஊற்றிவிடலாம்.பூக்களை ஓடும் நீரில் போடலாம்அல்லதுசெடிகளில் போட்டுவிடலாம்.நன்றி🙏
Andha kalasam la irukka Water and athuku keela parappi vaikra arisi ya enna seiyanum sis....poojaiku use panna things like poo arisi navadhaniyam water ithellam enna pannanum
நைவேத்தியத்தை பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் சாப்பிட வேண்டும்.thank you for your valuable comment 🙏🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PpfC2KSFVWY.html
தேங்காயை மறுநாள் மறுபூஜை செய்துவிட்டு எடுத்து சமையலுக்கு பபன்படுத்தலாம் .அரிசியை பறவைகளுக்கு உணவாகவோ,கால்மிதி படாத இடத்திலோ, நீர்நிலைகளிலோ போட்டுவிடலாம்.thank you for your valuable comment 🙏